கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 December, 2010

பொது அறிவு


  • “தீர்த்தகிரி” என்று அழைக்கப்படுபவர்
தீரன் சின்னமலை
  • உத்திரவேதம் என்று அழைக்கப்படுவது
திருக்குறள்
  • காந்தி சமாதி அமைந்துள்ள இடம்
ராஜ்கோட்
  • மிக விரைவில் ஆவியாகக்கூடிய திரவம்
ஆல்ககால்

  • “கர்ம வீரர்”  என்று அழைக்கப்படுவார்
காமராஜர்
  • இந்தியாவின் கடைசி வைசிராய்
மௌன்ட்பெட்டன் பிரபு
  • “விமானம் தயாரிக்க அதிகம் தேவைப்படும் உலோகம்
கோபால்ட்
  • “இந்தியாவின் ஜந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
நேரு
  • “பிப்ரவரி 29” -ல் பிறந்த இந்திய பிரதமர்
மொராய்ஜி
  • மகாமகம் நடைபெறும் இடம்
கும்பகோணம்
  • மின்சார பல்பில் உள்ள மின்இழை
டங்ஸ்டன்
  • விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர்
அரிகரர் புக்கர்
  • “தூங்கும் போலிஸ் மேன்” என்பது என்ன
வேகத்தடை
  • நான்கு தீவுகளால் உறுவான நாடு
ஜப்பான்
  • ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு
பின்லாந்து
  • “பும்புகார்” துறைமுகத்தை உறுவாக்கியவர்
கரிகாலன்

  • புவிஈர்ப்பு விசையை கண்டுப்பிடித்தவர்
ஐசக் நியூட்டன்
  • “ஒன்டே கிரிக்கெட்” என்ற நூலை எழுதியவர்
கபில்தேவ்

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...