கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 December, 2010

பொது அறிவு - 6




  • “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எ‌ழுதியவர்
கலைஞர் மு. கருணாநிதி
  • இந்திய  தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C பானர்ஜி
  • ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர்
திதோர்ஜி
  • உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்‌பெரிய நகரம்
ஷாங்காய்

  • அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம்
அலகாபாத்

  • சென்னை மெரீனா கடற்கரையின் நீளம்
13 கீலோ மீட்டர்

  • தமி‌ழகத்தின் முதல் முதலமைச்சர்
O.P. ராமசாமி செட்டியார்

  • “வாதாபி கொண்டான் என்று அழைக்கப்படுபவர்
நரசிம்ம வர்மன்

  • “தி பிக் ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படுவது
நியூயார்க்

  • ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர்
தயானந்த சரஸ்வதி

  • உஇந்தியாவின் கடற்ரையின் நீளம்
7516 கி.மி.

  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  முதல் படம்
ஆலம் ஆரா


  • ”ஏசு காவியம்” என்ற நூலின் ஆசிரியர்
கண்ணதாசன்

  • “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுபவர்
சமுத்திரகுப்தர்

  • வேதங்களில் மிகவும் பழைமையான வேதம்
ரிக் வேதம்

  • பிசிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்
இரும்பு

  • “புதிய உலகம்” என்று ‌அழைக்கப்படும் நாடு
அமெரிக்கா

  • “ஆண்டனி-கிளியோபாட்ரா என்ற நூலை எழுதியவர்
ஷேக்ஸ்பியர்

  • நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு
நார்வே



  • கனடா நாட்டின் தேசியப்பறவை
வாத்து
  • ஐங்கடல் என்று அழைக்கப்படும் இடம்
தென்மேற்கு ஆசியா

  • அடிமை வம்சத்தின் முதல் மன்னர்
குத்புதீன்

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...