கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 February, 2011

கவிதையின் நிறம் சிகப்பு...




வெறுமை மட்டும் தான்
கவிஞர்களை கவிபாட வைக்கிறது,,,
 
றுமை கூட்டில் அமர்ந்து உறங்காமல்
எந்த கவிஞனும் முழுமை ‌பெற்றதில்லை,,,

பாடிய கவிதைகளிலெல்லாம்
அவனுடைய வலி தெரியும்,,,,
 
ழுதிய கவிதைகளிலெல்லாம்
அவனுடைய பசி தெரியும்,,,

டித்த கவிதைகளில் 
வண்ணம் இருக்கும்
நாங்கள் இருப்பதோ 

இன்னும் பாலைவனம்தான்,,,
ரோஜாவை பற்றி
நான் வர்ணித்த போது
என் அருகில் இருந்தது
கள்ளிக் காடுகளே,,,
 
ல‌கே,,,!
எனக்கு ஒரு ‌வேளை உணவில்லையா
ப‌ரவாயில்லை,,,,!
நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,


இந்தக்கவிதை  என்னுடைய கவிதை நூலான ”என் பேர் பிரம்மன்”    நூலின் பின் அட்டை அலங்கரித்தவை.


 முந்தைய  பதிவு :

எப்படி பேர் வைச்சிருக்கங்க பாரு..

அன்பாக வாசகர்களே..
வந்துப் போனதற்கான  தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..

அதுதான் என் கவிதைக்கு கிடைத்த கௌரவம்
 

47 comments:

  1. நீங்க பொஸ்தகம் வெளியிட்டிருக்கீன்களா?அருமை பாஸ்

    ReplyDelete
  2. உல‌கே,,,!
    எனக்கு ஒரு ‌வேளை உணவில்லையா
    ப‌ரவாயில்லை,,,,!
    நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,

    சூப்பர் நண்பா

    ReplyDelete
  3. //உல‌கே,,,!
    எனக்கு ஒரு ‌வேளை உணவில்லையா
    ப‌ரவாயில்லை,,,,!
    நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,//

    ரொம்ப ரசித்தேன் இவ்வரிகளை...

    ReplyDelete
  4. அசத்தலான கவிதை.. அட்டையில் இடம் பிடிக்க தகுதியான கவிதை..

    ReplyDelete
  5. வலையுலகில் உங்களுக்கென்று தனியிடம் காத்திருக்கிறது, இந்த ஊடகத்தை சரியாக பயன்படுத்தி சாதிக்க வாழ்த்துக்கள்.
    உங்கள் ”என் பேர் பிரம்மன்” கவிதை நூலுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. பசித்தாலும் கவிதையே எனக்கு உணவு என்பது உன்னதமான சிந்தனை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சிலிர்க்க வைத்து விட்டீர்கள் அருமை .......

    ReplyDelete
  8. அந்த புத்தக் கவிதைகளை தொடராக பதிவிடலாமே.....
    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...

    ReplyDelete
  9. பெரியாளுங்க நீங்க! இந்த சின்ன பையனின் வாழ்த்துக்கள்! இன்னொரு பொய்த்தகமும் போடுங்க... :))

    ReplyDelete
  10. கவிதை மிக நன்றாக உள்ளது நண்பரே!

    //வறுமை கூட்டில் அமர்ந்து உறங்காமல்
    எந்த கவிஞனும் முழுமை ‌பெற்றதில்லை,,,//

    உண்மைவரிகள்.

    இன்றிலிருந்து நானும் உங்களை பின்தொடர போகின்றேன்.

    ReplyDelete
  11. //பாடிய கவிதைகளிலெல்லாம்
    அவனுடைய வலி தெரியும்,,,,//

    உண்மையான வரிகள் மக்கா...

    ReplyDelete
  12. //உல‌கே,,,!
    எனக்கு ஒரு ‌வேளை உணவில்லையா
    ப‌ரவாயில்லை,,,,!
    நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,//

    அதேதான்.....

    ReplyDelete
  13. ///////மைந்தன் சிவா said... [Reply to comment]

    வடை
    ///////

    வடை உங்களுக்கே..

    ReplyDelete
  14. மைந்தன் சிவா said... [Reply to comment]

    நீங்க பொஸ்தகம் வெளியிட்டிருக்கீன்களா?அருமை பாஸ்


    மொத்தம் 3 புக்கு நம்ம பேர்ல இருக்குங்க..

    ReplyDelete
  15. ரேவா said... [Reply to comment]

    உலகே,,,!
    எனக்கு ஒரு ‌வேளை உணவில்லையா
    ப‌ரவாயில்லை,,,,!
    நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,

    சூப்பர் நண்பா


    நன்றி ‌ரேவா...

    ReplyDelete
  16. சங்கவி said... [Reply to comment]

    //உல‌கே,,,!
    எனக்கு ஒரு ‌வேளை உணவில்லையா
    ப‌ரவாயில்லை,,,,!
    நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,//

    ரொம்ப ரசித்தேன் இவ்வரிகளை...
    /////

    நன்றி.. நண்பா..

    ReplyDelete
  17. கவிதை மிகவும் கலங்க வைக்கிறது..
    வருமையை மிகவும் எதார்த்தமான சொல்லியிருக்கிறிர்கள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. தங்களின் படைப்புகள் தொடரட்டும்..

    ReplyDelete
  19. கலக்கலான கவிதை சார். நீங்க கவிதை நூலெல்லாம் வெளியிட்டிருக்கீங்களா? சொல்லவே இல்லை. அப்படி நமக்கு ஒன்னு அனுப்புங்க படிக்கணும்

    ReplyDelete
  20. "ரோஜாவை பற்றி நான் வர்ணித்த போது
    என் அருகில் இருந்தது கள்ளிக் காடுகளே.."

    நல்ல வரிகள்.. வாழ்த்துக்கள்... தொடருங்கள்.

    ReplyDelete
  21. அருமையான கவிதை. இன்பமோ துன்பமோ அழகான பகிர்வுகள்தான் கவிதை.

    ReplyDelete
  22. பாரத்... பாரதி... said... [Reply to comment]

    அசத்தலான கவிதை.. அட்டையில் இடம் பிடிக்க தகுதியான கவிதை..
    ////

    நன்றி மாணவர்களே..

    ReplyDelete
  23. பாரத்... பாரதி... said... [Reply to comment]

    வலையுலகில் உங்களுக்கென்று தனியிடம் காத்திருக்கிறது, இந்த ஊடகத்தை சரியாக பயன்படுத்தி சாதிக்க வாழ்த்துக்கள்.
    உங்கள் ”என் பேர் பிரம்மன்” கவிதை நூலுக்கும் வாழ்த்துக்கள்..ஃ////

    நன்றி பாரத் பாரதி..

    ReplyDelete
  24. பாலா said... [Reply to comment]

    பசித்தாலும் கவிதையே எனக்கு உணவு என்பது உன்னதமான சிந்தனை. வாழ்த்துக்கள்.


    நன்றி பாலா..

    ReplyDelete
  25. அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    சிலிர்க்க வைத்து விட்டீர்கள் அருமை .......


    நன்றி... மக்கா

    ReplyDelete
  26. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    அந்த புத்தக் கவிதைகளை தொடராக பதிவிடலாமே.....
    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...


    அப்படியே ஆகட்டும்..

    ReplyDelete
  27. வைகை said... [Reply to comment]

    பெரியாளுங்க நீங்க! இந்த சின்ன பையனின் வாழ்த்துக்கள்! இன்னொரு பொய்த்தகமும் போடுங்க... :))


    நன்றி..

    ReplyDelete
  28. தமிழ் 007 said... [Reply to comment]

    கவிதை மிக நன்றாக உள்ளது நண்பரே!

    //வறுமை கூட்டில் அமர்ந்து உறங்காமல்
    எந்த கவிஞனும் முழுமை ‌பெற்றதில்லை,,,//

    உண்மைவரிகள்.

    இன்றிலிருந்து நானும் உங்களை பின்தொடர போகின்றேன்.


    நன்றி...

    ReplyDelete
  29. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //பாடிய கவிதைகளிலெல்லாம்
    அவனுடைய வலி தெரியும்,,,,//

    உண்மையான வரிகள் மக்கா...


    நன்றி தல...

    ReplyDelete
  30. கலக்கிறிங்க பாஸ்
    நல்ல ரசனை உள்ள கவிதை

    ReplyDelete
  31. உண்மையான உணர்வுகள் கவிஞனின் உதிரம் உயிர்ப்பித்த வரிகள் கவிதை

    ReplyDelete
  32. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //உல‌கே,,,!
    எனக்கு ஒரு ‌வேளை உணவில்லையா
    ப‌ரவாயில்லை,,,,!
    நான் கவிதை எழுதிவிட்டு போகிறேன் போ,,,,//

    அதேதான்...///////

    நன்றி...

    ReplyDelete
  33. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    கவிதை மிகவும் கலங்க வைக்கிறது..
    வருமையை மிகவும் எதார்த்தமான சொல்லியிருக்கிறிர்கள்..
    வாழ்த்துக்கள்..


    வாங்க பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  34. ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    கலக்கலான கவிதை சார். நீங்க கவிதை நூலெல்லாம் வெளியிட்டிருக்கீங்களா? சொல்லவே இல்லை. அப்படி நமக்கு ஒன்னு அனுப்புங்க படிக்கணும்


    கண்டிப்பா அணுப்புறன் பாஸ்..

    ReplyDelete
  35. ஜோதிடப் பூக்கள்! said... [Reply to comment]

    "ரோஜாவை பற்றி நான் வர்ணித்த போது
    என் அருகில் இருந்தது கள்ளிக் காடுகளே.."

    நல்ல வரிகள்.. வாழ்த்துக்கள்... தொடருங்கள்.


    நன்றி..

    ReplyDelete
  36. சாகம்பரி said... [Reply to comment]

    அருமையான கவிதை. இன்பமோ துன்பமோ அழகான பகிர்வுகள்தான் கவிதை.


    நன்றி..

    ReplyDelete
  37. யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    கலக்கிறிங்க பாஸ்
    நல்ல ரசனை உள்ள கவிதை


    நன்றி..

    ReplyDelete
  38. T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply to comment]

    அருமையான கவிதை


    நன்றி..

    ReplyDelete
  39. தினேஷ்குமார் said... [Reply to comment]

    உண்மையான உணர்வுகள் கவிஞனின் உதிரம் உயிர்ப்பித்த வரிகள் கவிதை


    நன்றி..

    ReplyDelete
  40. அருமை சௌந்தர்.. நெகிழ வைத்து விட்டீர்கள்..

    ReplyDelete
  41. கவிதையே உணவாய், கவிதையே உணர்வாய், சூப்பர் வரிகள்

    ReplyDelete
  42. கவிதை மிக நல்லா இருக்குங்க... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  43. தேனம்மை லெக்ஷ்மணன் said... [Reply to comment]

    அருமை சௌந்தர்.. நெகிழ வைத்து விட்டீர்கள்..

    /////

    நன்றி..

    ReplyDelete
  44. FOOD said... [Reply to comment]

    கவிதையே உணவாய், கவிதையே உணர்வாய், சூப்பர் வரிகள்


    நன்றி..

    ReplyDelete
  45. சி.கருணாகரசு said... [Reply to comment]

    கவிதை மிக நல்லா இருக்குங்க... பாராட்டுக்கள்.

    நன்றி..

    ReplyDelete
  46. அன்பின் சௌந்தர் - மனம் வலிக்கிறது - பல கவிஞர்கள் இப்படித்தான் வறுமையில் கவிதை எழுதுகின்றனர். சோகக் க்விதைகள் அனேகம் படித்திருக்கிறேன். என்ன செய்வது . காலம் மாறும் - கவலை வேண்டாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...