கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 March, 2011

என்ன செய்யலாம் இந்த பேருந்தை...


 
நீயும் நானும் காதலிப்பது
ஒரு  சமூக விரோத செயலாம்
இரு வீட்டார்க்கும் மூண்டது 
உள்நாட்டு கலவரங்கள்..

ழிக்கப்பட்டு விட்டன
என் வீட்டில் உன் தடயங்களையும்
என் தடயங்களை உன் வீட்டிலும்...

ஞ்சாயத்து பொது வேப்பமரம் 
என்ன பாவம் செய்தது
அதற்கும் மரணதன்டனை
நம் ‌பெயர் சுமந்ததால்..

ர் முழுக்க விவாதங்கள்
நம்மைப்பற்றி
நமக்குதான் அனுமதியில்லை பேசுவதற்கு..

ன்னை மறப்பதற்காக
பேருந்தில் என்னை நெடுந்ததூரம் 
கூட்டிச் சென்றார்கள்..

னி என்னச் செய்யப் போகிறார்கள்..
எனக்குள் இருக்கும் உன்னையும்
உன் நினைவுகளை சுமந்து வரும் 
இந்த பேருந்தையும்..
 

ன்றி..!
 
ன் கவிதைக்கு கருவாகும் இந்த சமூகத்திற்கும்..
அதை ரசித்து பாராட்டும் உங்களுக்கும்..

64 comments:

  1. இதுக்கும் ஒரு பஸ் டே கொண்டாட்டமா? ஹி,ஹி,ஹி....

    ReplyDelete
  2. அருமையான கற்பனை.. பிரிவின் வலி தெரிகிறது..

    ReplyDelete
  3. Chitra said... [Reply to comment]

    இதுக்கும் ஒரு பஸ் டே கொண்டாட்டமா? ஹி,ஹி,ஹி....
    //////

    தங்கள் வருகைக்கு நன்றி சித்ரா..

    ReplyDelete
  4. வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    அருமையான கற்பனை.. பிரிவின் வலி தெரிகிறது..
    ...///////

    வந்துட்டிங்களா தலைவரே ..

    ReplyDelete
  5. //இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
    எனக்குள் இருக்கும் உன்னையும்
    உன் நினைவுகளை சுமந்து வரும்
    இந்த பேருந்தையும்..//

    நல்ல கற்பனை...

    ReplyDelete
  6. //இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
    எனக்குள் இருக்கும் உன்னையும்
    உன் நினைவுகளை சுமந்து வரும்
    இந்த பேருந்தையும்..//
    அர்த்தநாரியாக இணைந்து இட்ட அவளை என்ன செய்ய முடியும்?ரசித்தேன்,சௌந்தர்!

    ReplyDelete
  7. சங்கவி said... [Reply to comment]

    //இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
    எனக்குள் இருக்கும் உன்னையும்
    உன் நினைவுகளை சுமந்து வரும்
    இந்த பேருந்தையும்..//

    நல்ல கற்பனை...
    ////

    நன்றி சங்கவி..

    ReplyDelete
  8. சென்னை பித்தன் said... [Reply to comment]

    //இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
    எனக்குள் இருக்கும் உன்னையும்
    உன் நினைவுகளை சுமந்து வரும்
    இந்த பேருந்தையும்..//
    அர்த்தநாரியாக இணைந்து இட்ட அவளை என்ன செய்ய முடியும்?ரசித்தேன்,சௌந்தர்!


    நன்றிங்க பாஸ்ஃ...

    ReplyDelete
  9. பிரிவின் வலி... வலிமையானது.

    ReplyDelete
  10. யதார்த்த வரிகள் ./...
    வலிகளின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது ...

    ReplyDelete
  11. /////
    "குறட்டை " புலி said... [Reply to comment]

    பிரிவின் வலி... வலிமையானது.
    /////

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
    தொடர்ந்து வாங்க..

    ReplyDelete
  12. சமூகத்தை கருவாக்கிரீர்கள்..ம்ம் அருமை தலைவா..

    ReplyDelete
  13. அருமை அருமை ... நம்ம கடைக்கும் கொஞ்சம் வந்து போங்க பாஸ்....

    ReplyDelete
  14. நல்லா இருக்கு கவிஞரே

    ReplyDelete
  15. நல்ல கவிதை


    //
    என்ன செய்யப்போகிறார்கள்
    எனக்குள் இருக்கும் உன்னையும்
    என் நினைவுகளைச் சுமந்து வரும் இந்த பேருந்தையும்
    //

    ரசித்தேன்

    ReplyDelete
  16. அரசன் said... [Reply to comment]

    யதார்த்த வரிகள் ./...
    வலிகளின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது ...
    ////////


    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  17. /
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    சமூகத்தை கருவாக்கிரீர்கள்..ம்ம் அருமை தலைவா..
    ////


    நன்றி சிவா..

    ReplyDelete
  18. ///////
    தினேஷ்குமார் said... [Reply to comment]

    அருமை அருமை ... நம்ம கடைக்கும் கொஞ்சம் வந்து போங்க பாஸ்....
    //

    நன்றி.. தினேஷ்..

    ReplyDelete
  19. ஃவிக்கி உலகம் said... [Reply to comment]

    நல்லா இருக்கு கவிஞரே
    /////

    நன்றி விக்கி..

    ReplyDelete
  20. ////
    VELU.G said... [Reply to comment]

    நல்ல கவிதை


    //
    என்ன செய்யப்போகிறார்கள்
    எனக்குள் இருக்கும் உன்னையும்
    என் நினைவுகளைச் சுமந்து வரும் இந்த பேருந்தையும்
    //

    ரசித்தேன்
    //////

    நன்றி..

    ReplyDelete
  21. என் கவிதைக்கு கருவாகும் இந்த சமூகத்திற்கும்..


    ஆங் இத நம்ப மாட்டேனே!



    ' என் அனுபவத்துக்கும் ' னு மாத்தறது?

    ReplyDelete
  22. /////
    ஓட்ட வட நாராயணன் said... [Reply to comment]

    என் கவிதைக்கு கருவாகும் இந்த சமூகத்திற்கும்..


    ஆங் இத நம்ப மாட்டேனே!



    ' என் அனுபவத்துக்கும் ' னு மாத்தறது?
    /////

    அப்ப நான் சமுதாயம் இல்லை..

    உடுங் வடை இதையயெல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு..

    ReplyDelete
  23. casual and simple kavithai lines...thodarnthu kalakkunga mr.sounder...

    ReplyDelete
  24. பஸ் காதல்கள் ஸ்வாரஸ்யமானவை

    ReplyDelete
  25. 12பி நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  26. சூப்பரோ சூப்பர் கவிஞரே!

    அனைத்து வரிகளும் அருமை.

    ReplyDelete
  27. சிறுகதையைப்போல ஒரு கவிதை அருமை

    எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
    ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

    ReplyDelete
  28. siva said... [Reply to comment]

    casual and simple kavithai lines...thodarnthu kalakkunga mr.sounder...
    ///////

    நன்றி சிவா..

    ReplyDelete
  29. ////
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    பஸ் காதல்கள் ஸ்வாரஸ்யமானவை
    ////

    நன்றி..

    ReplyDelete
  30. ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    12பி நினைவுக்கு வருகிறது

    ///////

    எனக்கு T57

    ReplyDelete
  31. தமிழ் 007 said... [Reply to comment]

    சூப்பரோ சூப்பர் கவிஞரே!

    அனைத்து வரிகளும் அருமை.


    நன்றி..

    ReplyDelete
  32. ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    சிறுகதையைப்போல ஒரு கவிதை அருமை

    எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
    ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

    தங்களுடையது காலையில் படித்தாயிற்று..

    ReplyDelete
  33. "ஊர் முழுக்க விவாதங்கள்
    நம்மைப்பற்றி
    நமக்குதான் அனுமதியில்லை பேசுவதற்கு.."

    ரொம்ப நன்றாக இருக்கிறது.உணர்ந்து பார்த்து எழுதியது போல் இருக்கின்றது.தங்கள் அனுபவமா இல்லை கற்பனையா.........

    ReplyDelete
  34. சித்தாரா மகேஷ். said... [Reply to comment]

    "ஊர் முழுக்க விவாதங்கள்
    நம்மைப்பற்றி
    நமக்குதான் அனுமதியில்லை பேசுவதற்கு.."

    ரொம்ப நன்றாக இருக்கிறது.உணர்ந்து பார்த்து எழுதியது போல் இருக்கின்றது.தங்கள் அனுபவமா இல்லை கற்பனையா.........
    March 4, 2011 5:20 PM /

    என் கற்பனை முழுவதும் இந்த சமுதாயத்தில் இருந்து எடுப்பதுதான்..

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  35. உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு.

    ReplyDelete
  36. @ # கவிதை வீதி # சௌந்தர்
    உணர்ந்து பார்த்தால் கொடுமை நண்பா............

    ReplyDelete
  37. நல்லாயிருக்குங்க செளந்தர்

    பேஜ் ஓபானாக ரொம்ப லேட் ஆகுது முக்கியவனவற்றைதவிர்த்து மற்றதை எடுத்துவிடவும்

    ஸ்கோரை நாங்கள் Cricinfoவில் பார்த்துக்கொள்கிறோம்

    மன்னிக்கவும்

    ReplyDelete
  38. இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
    எனக்குள் இருக்கும் உன்னையும்
    உன் நினைவுகளை சுமந்து வரும்
    இந்த பேருந்தையும்.கவிதை அருமை நண்பரே

    ReplyDelete
  39. சித்தாரா மகேஷ். said... [Reply to comment]

    @ # கவிதை வீதி # சௌந்தர்
    உணர்ந்து பார்த்தால் கொடுமை நண்பா............

    //////

    அறிந்தால் மட்டுமே கவிதை எழுதலாம்..

    உணர்ந்தால் காவியமே பிறக்கும்..

    இன்னும் நான் காவியம் எழுத துவங்க வில்லை..

    ReplyDelete
  40. //பஞ்சாயத்து பொது வேப்பமரம்
    என்ன பாவம் செய்தது
    அதற்கும் மரணதன்டனை
    நம் ‌பெயர் சுமந்ததால்..//

    பளீர் சாட்டை அடி மக்கா....

    ReplyDelete
  41. இது பஸ்டே கடுப்பா.....
    சும்மா தமாஷ் தமாஷ்....

    ReplyDelete
  42. எண்பதுகளில் வந்த தமிழ் சின்மா கதை மாதிரியே இருக்கிறது.


    அருமையான வரிகள். நன்றி

    ReplyDelete
  43. என்ன செய்யலாம் இந்த பேருந்தை...
    ////////

    வேற என்ன கொளுத்த வேண்டியதுதான் ..............

    ReplyDelete
  44. நல்லதொரு கவிதை... அருமை

    ReplyDelete
  45. /பஞ்சாயத்து பொது வேப்பமரம்
    என்ன பாவம் செய்தது
    அதற்கும் மரணதன்டனை
    நம் பெயர் சுமந்ததால்..//

    ஒரு கிராமத்தில் நடக்கும் உண்‌மை சம்பவம் மாதிரி இருக்கிறது..

    ReplyDelete
  46. நல்லதொரு கவிதை... அருமை

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  47. ////
    FOOD said... [Reply to comment]

    உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு.
    ////

    நனறி சார்..

    ReplyDelete
  48. //////Speed Master said... [Reply to comment]

    நல்லாயிருக்குங்க செளந்தர்

    பேஜ் ஓபானாக ரொம்ப லேட் ஆகுது முக்கியவனவற்றைதவிர்த்து மற்றதை எடுத்துவிடவும்

    ஸ்கோரை நாங்கள் Cricinfoவில் பார்த்துக்கொள்கிறோம்

    மன்னிக்கவும்
    //

    இதோ இப்பவே எடுத்துடுறன்..

    ReplyDelete
  49. ////////
    ரேவா said... [Reply to comment]

    இனி என்னச் செய்யப் போகிறார்கள்..
    எனக்குள் இருக்கும் உன்னையும்
    உன் நினைவுகளை சுமந்து வரும்
    இந்த பேருந்தையும்.கவிதை அருமை நண்பரே
    ///

    நன்றி ரேவா..

    ReplyDelete
  50. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //பஞ்சாயத்து பொது வேப்பமரம்
    என்ன பாவம் செய்தது
    அதற்கும் மரணதன்டனை
    நம் பெயர் சுமந்ததால்..//

    பளீர் சாட்டை அடி மக்கா....
    //////

    உண்‌மைதான்..

    ReplyDelete
  51. /////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    இது பஸ்டே கடுப்பா.....
    சும்மா தமாஷ் தமாஷ்....
    ////

    சரி..சரி..

    ReplyDelete
  52. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    கவிதை சூப்பர்....
    ///

    நன்றி மனோ சார்..

    ReplyDelete
  53. /////
    பாலா said... [Reply to comment]

    எண்பதுகளில் வந்த தமிழ் சின்மா கதை மாதிரியே இருக்கிறது.


    அருமையான வரிகள். நன்றி
    ///////

    நன்றி பாலா..

    ReplyDelete
  54. ////////
    அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    என்ன செய்யலாம் இந்த பேருந்தை...
    ////////

    வேற என்ன கொளுத்த வேண்டியதுதான் ..............
    /////

    அட பாவி..

    ReplyDelete
  55. /////
    ராஜ ராஜ ராஜன் said... [Reply to comment]

    நல்லதொரு கவிதை... அருமை
    ///////

    நன்றி.. தல..

    ReplyDelete
  56. அருமையான உணர்வோட வெளிப்பட்ட கவிதை.காதல் சிலசமயங்களில் மறந்தாலே தவிர மறக்கவைக்கமுடியாதே !

    ReplyDelete
  57. காலத்தின் பாதையில்
    கோலங்கள் மறலாம்-ஆனால்
    நீண்ட தூரம் சென்றதனால்
    நினைவுகளை நீக்கதான் முடியுமா?

    ReplyDelete
  58. ////////
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    /பஞ்சாயத்து பொது வேப்பமரம்
    என்ன பாவம் செய்தது
    அதற்கும் மரணதன்டனை
    நம் பெயர் சுமந்ததால்..//

    ஒரு கிராமத்தில் நடக்கும் உண்‌மை சம்பவம் மாதிரி இருக்கிறது..
    /////

    தங்கள் ஆதரவுக்கு நன்றி பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  59. ஹேமா said... [Reply to comment]

    அருமையான உணர்வோட வெளிப்பட்ட கவிதை.காதல் சிலசமயங்களில் மறந்தாலே தவிர மறக்கவைக்கமுடியாதே !

    /////

    தொடர்ந்து வாங்க...

    ReplyDelete
  60. //////
    சிவரதி said... [Reply to comment]

    காலத்தின் பாதையில்
    கோலங்கள் மறலாம்-ஆனால்
    நீண்ட தூரம் சென்றதனால்
    நினைவுகளை நீக்கதான் முடியுமா?
    ////
    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...