கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 March, 2011

கைபேசியில் மலர்ந்த கவிதை பூக்கள்.. !



த்தனை துன்பங்கள் வந்தாலும்
எத்தனை தோல்விகள் வந்தாலும்
எனக்கு கவலையில்லை
ஏனென்றால்..

நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
1000 முறை தோற்றவன்..

**********************************************************


ன்னை நான் பார்த்ததும் இல்லை
என்னை நீ பார்க்கவும் இல்லை
பின்பு எதற்காக
நான் வாழ நீ துடிக்கிறாய்..
இதயமே...!

**********************************************************


ன்று அவளுக்காக
என்னைக்கொன்றாய்...
அவளோ... உன்னையே கொன்றுவிட்டாள்..
இன்று உன் கல்லரையின் அருகில்
யார் இருக்கிறார் என்னை தவிர...
-ஒரு மலரின் கவிதை

**********************************************************
 

ன்னை கட்டியவனும் இல்லை
என்னை கட்டச்சொன்னவனும் இல்லை
இருந்தாலும் வாழ்கிறேன்..
உண்மையான காதலர்களை
காண்பேன் என்ற நம்பிக்கையில்..
-தாஜ்மஹால்

**********************************************************
 இந்த கவிதைகள் என் கைபேசியில் குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...

முட்டையிடும் குயில்
கூட்டின் முகவரிகள் அறிவதில்லை..
காகங்கள் அடைக்காத்தாலும்
எந்த குயிலும் ராகத்தில் குறைந்ததல்ல...

ரசியுங்கள் அனைத்தையும்...


42 comments:

  1. 10 வகுப்பு தேர்வுப் பணிக்கு செல்கிறேன்..
    மாலை சந்திக்கிறேன்..

    ReplyDelete
  2. SMS கவிதைகள் நல்லா இருக்குய்யா............

    நடத்துய்யா கவிஞ்சா!

    ReplyDelete
  3. வாங்கய்யா வாத்தியாரய்யா///

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி!!!! எனக்கு முதல் கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது நண்பரே.

    ReplyDelete
  7. சூப்பர் தொகுப்புங்கோ!

    ReplyDelete
  8. யாருடையதாக இருந்தால் என்ன?நல்லாருக்கு!

    ReplyDelete
  9. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    SMS கவிதைகள் நல்லா இருக்குய்யா............

    நடத்துய்யா கவிஞ்சா!
    ///

    நன்றி விக்கி..

    ReplyDelete
  10. ///
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    வாங்கய்யா வாத்தியாரய்யா///
    ////

    நன்றி சார்..

    ReplyDelete
  11. ////
    Chitra said... [Reply to comment]

    பகிர்வுக்கு நன்றிங்க.
    ///

    நன்றி சித்ரா..

    ReplyDelete
  12. ///
    சே.குமார் said... [Reply to comment]

    Kavithaigal Arumai....
    ///

    நன்றி குமார்..

    ReplyDelete
  13. ///
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.
    ////

    நன்றி தமிழ் உதயம்...

    ReplyDelete
  14. ////
    எத்தனை துன்பங்கள் வந்தாலும்
    எத்தனை தோல்விகள் வந்தாலும்
    எனக்கு கவலையில்லை
    ஏனென்றால்..

    நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
    1000 முறை தோற்றவன்..

    ///////

    நெஞ்சத்தை கிள்ளுகிறது..

    ReplyDelete
  15. மலர்கள் கவிதை சூப்பருங்கோ.........

    ReplyDelete
  16. வாத்யாரே, பசங்க பாவம்...... கொஞ்சம் பாத்து பண்ணுங்க.........

    ReplyDelete
  17. ///
    அசோக் குமார் said... [Reply to comment]

    பகிர்வுக்கு நன்றி!!!! எனக்கு முதல் கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது நண்பரே.
    ////


    நன்றி குமார்..

    ReplyDelete
  18. ///
    தமிழ் 007 said... [Reply to comment]

    சூப்பர் தொகுப்புங்கோ!
    ////

    நன்றி மாப்ள..

    ReplyDelete
  19. ///
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    யாருடையதாக இருந்தால் என்ன?நல்லாருக்கு!
    ///

    நன்றி தலைவரே...

    ReplyDelete
  20. ///
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    ////
    எத்தனை துன்பங்கள் வந்தாலும்
    எத்தனை தோல்விகள் வந்தாலும்
    எனக்கு கவலையில்லை
    ஏனென்றால்..

    நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
    1000 முறை தோற்றவன்..

    ///////

    நெஞ்சத்தை கிள்ளுகிறது..
    //////

    வாங்க பாட்டு ரசிகன்...

    ReplyDelete
  21. ///
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    மலர்கள் கவிதை சூப்பருங்கோ.........
    ////

    தூண்டில் இட்டாதான் இந்த மீன் மாட்டுது..
    அழைத்தால்தான் வருவீரோ...

    ReplyDelete
  22. ///
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    வாத்யாரே, பசங்க பாவம்...... கொஞ்சம் பாத்து பண்ணுங்க.........
    ////

    பசங்க நம்மள விட பாஸ்ட்டுங்க

    ReplyDelete
  23. ////////# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply to comment]
    ///
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    மலர்கள் கவிதை சூப்பருங்கோ.........
    ////

    தூண்டில் இட்டாதான் இந்த மீன் மாட்டுது..
    அழைத்தால்தான் வருவீரோ...
    /////////

    அப்படின்னு இல்லீங்க, பெரும்பாலான நேரம் அலுவகலத்துல இருந்தேதான் பண்ண வேண்டி இருக்கு, அலுவகலத்தில் ஒரே சமயத்தில் நிறைய விண்டோக்கள் ஓப்பன் பண்ண முடியாத சூழல், அதான்.....!

    ReplyDelete
  24. இம்புட்டு நடந்துருச்சா இங்கே...

    ReplyDelete
  25. //நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
    1000 முறை தோற்றவன்..//


    அசத்துங்க அசத்துங்க...

    ReplyDelete
  26. //ன்னை கட்டியவனும் இல்லை
    என்னை கட்டச்சொன்னவனும் இல்லை
    இருந்தாலும் வாழ்கிறேன்..
    உண்மையான காதலர்களை
    காண்பேன் என்ற நம்பிக்கையில்..
    -தாஜ்மஹால்//


    அப்போ குதுப்மினார்....ஹே ஹே ஹே ஹே..

    ReplyDelete
  27. //அன்று அவளுக்காக
    என்னைக்கொன்றாய்...
    அவளோ... உன்னையே கொன்றுவிட்டாள்..
    இன்று உன் கல்லரையின் அருகில்
    யார் இருக்கிறார் என்னை தவிர...
    -ஒரு மலரின் கவிதை//
    இன்று உணவு உலகத்தில் : தேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா? - ஒரு அலசல்.

    ReplyDelete
  28. அதனை ஒரு மலரின் 'மமதை' என்றும் கூறலாம்!

    ReplyDelete
  29. ///
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    ////////# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply to comment]
    ///
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    மலர்கள் கவிதை சூப்பருங்கோ.........
    ////

    தூண்டில் இட்டாதான் இந்த மீன் மாட்டுது..
    அழைத்தால்தான் வருவீரோ...
    /////////

    அப்படின்னு இல்லீங்க, பெரும்பாலான நேரம் அலுவகலத்துல இருந்தேதான் பண்ண வேண்டி இருக்கு, அலுவகலத்தில் ஒரே சமயத்தில் நிறைய விண்டோக்கள் ஓப்பன் பண்ண முடியாத சூழல், அதான்.....!
    ////

    வரவாயில்லை நண்பரே...
    நம்மள மறக்காதீங்க...

    ReplyDelete
  30. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    இம்புட்டு நடந்துருச்சா இங்கே...
    ///

    நீங்க இன்னிக்கு ரொம்ப லேட்டுங்க..

    ReplyDelete
  31. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
    1000 முறை தோற்றவன்..//


    அசத்துங்க அசத்துங்க...
    ////

    நீங்களே சொல்லிட்ட பிறகு விடுவேனா...

    ReplyDelete
  32. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //ன்னை கட்டியவனும் இல்லை
    என்னை கட்டச்சொன்னவனும் இல்லை
    இருந்தாலும் வாழ்கிறேன்..
    உண்மையான காதலர்களை
    காண்பேன் என்ற நம்பிக்கையில்..
    -தாஜ்மஹால்//


    அப்போ குதுப்மினார்....ஹே ஹே ஹே ஹே..
    ///

    அடுத்த பதிவில எழுதிட்டாப் போச்சி..

    ReplyDelete
  33. ///
    FOOD said... [Reply to comment]

    //அன்று அவளுக்காக
    என்னைக்கொன்றாய்...
    அவளோ... உன்னையே கொன்றுவிட்டாள்..
    இன்று உன் கல்லரையின் அருகில்
    யார் இருக்கிறார் என்னை தவிர...
    -ஒரு மலரின் கவிதை/////

    நன்றி..

    ReplyDelete
  34. கவிதைகள் யாருக்கோ சொந்தமேனினும்
    ரசித்தவனும் கவிஞனாகிறான்

    ReplyDelete
  35. ரசிக்கத்தக்க பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  36. யாரோ அருமையாய் எழுதியிருக்கிறார்கள்.வாழ்த்துகள்.நன்றி சௌந்தர் !

    ReplyDelete
  37. எத்தனை துன்பங்கள் வந்தாலும்
    எத்தனை தோல்விகள் வந்தாலும்
    எனக்கு கவலையில்லை
    ஏனென்றால்..
    நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
    1000 முறை தோற்றவன்..

    என்மனதை தொட்ட கவிதை சுப்பர் தல

    ReplyDelete
  38. ///
    ஜீவன்சிவம் said... [Reply to comment]

    கவிதைகள் யாருக்கோ சொந்தமேனினும்
    ரசித்தவனும் கவிஞனாகிறான்
    /////

    உண்மைதாங்க..

    ReplyDelete
  39. ///
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    ரசிக்கத்தக்க பகிர்வுக்கு நன்றி.
    ///

    தங்கள் வருகைக்கும் நன்றி..

    ReplyDelete
  40. ///
    ஹேமா said... [Reply to comment]

    யாரோ அருமையாய் எழுதியிருக்கிறார்கள்.வாழ்த்துகள்.நன்றி சௌந்தர் !
    //


    வாங்க தோழி..

    ReplyDelete
  41. ///
    யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    எத்தனை துன்பங்கள் வந்தாலும்
    எத்தனை தோல்விகள் வந்தாலும்
    எனக்கு கவலையில்லை
    ஏனென்றால்..
    நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல...
    1000 முறை தோற்றவன்..

    என்மனதை தொட்ட கவிதை சுப்பர் தல
    ///

    நன்றி..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...