கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 April, 2011

நீ ஒருத்தி மட்டும்தான் அப்படிபட்டவள்...

விழிகளில்
பார்வை மட்டும் தானே
உனக்குள் மட்டும் எப்படி

ஒரு காதல் கல்லுரி...

யிரம் வாசகங்களை
மௌனத்தாலே உதிர்த்து விட்டு சென்றவ‌ளே
அதன் விளக்கங்கள் தெரியாமல்
மீண்டும் உன் வருகைக்காக...!

புன்னகை மலர்களை
எங்‌கே தொலைத்தாய்
உன் இதழ்கள் மலரவே மறுக்கிறது...!

மெளனத்தா‌லே கொல்பவள்
உலகில் நீ ஒருத்தி மட்டும் தான்....!
 
தடுதிறந்து
மெளனம் கலைத்து
என் உயிரைதிருப்பிக்கொடு
வாழ்ந்துவிட்டுபோகிறேன்
உன் நினைவுகளோடு...

தங்கள் கருத்துக்காக காத்திருக்கிறது இந்த கவிதை...


36 comments:

  1. >>மெளனத்தா‌லே கொல்பவள்
    உலகில் நீ ஒருத்தி மட்டும் தான்....!

    எல்லா காதலர்களுக்கும் அவரவர் காதலி....

    ReplyDelete
  2. சௌந்தர்,உங்கள் கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம்,நான் மீண்டும் இளைஞனாகி விடுகிறேன்!

    ReplyDelete
  3. நச்சுனு இருக்கு

    வந்தேன் வாக்களித்து சென்றேன்

    கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1

    http://speedsays.blogspot.com/2011/04/1.html

    ReplyDelete
  4. //விழிகளில்
    பார்வை மட்டும் தானே
    உனக்குள் மட்டும் எப்படி
    ஒரு காதல் கல்லுரி...//

    அட ஆரம்பமே அசத்தலா இருக்கே....

    ReplyDelete
  5. //ஆயிரம் வாசகங்களை
    மௌனத்தாலே உதிர்த்து விட்டு சென்றவ‌ளே
    அதன் விளக்கங்கள் தெரியாமல்
    மீண்டும் உன் வருகைக்காக...!///

    எவளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்...

    ReplyDelete
  6. //உதடுதிறந்து
    மெளனம் கலைத்து
    என் உயிரைதிருப்பிக்கொடு
    வாழ்ந்துவிட்டுபோகிறேன்
    உன் நினைவுகளோடு...//

    அசத்தலான கவிதை, சூப்பர் மக்கா...

    ReplyDelete
  7. alagana karpanai varikal without mistakes.

    ReplyDelete
  8. கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனா இதுல நான் கொஞ்சம் வீக்கு..

    ReplyDelete
  9. புது போஸ்ட் காணோம்>?

    ReplyDelete
  10. அனைவருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்........
    என்னோட புது வருட பதிவையும் பாருங்க....
    என் உயிரே

    ReplyDelete
  11. மௌனத்தின் வலி வார்த்தைகளில் வலிக்கும்...
    எனப்தை சத்தம் போடு சொன்னது கவிதை...
    வீதியில் இறைக்கப்படும் கவிதைகளை ஒரு புத்தக கோப்பையில் பிடிக்கலாமே!

    ReplyDelete
  12. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சௌந்தர்.

    ReplyDelete
  13. கண்ணுக்குள் இருக்கும் கல்லூரியின் பாடத்திட்ட்மென்ன

    ReplyDelete
  14. தமிழாரனின் புதுவருட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. மாப்ள கவித அருமை 7 வது ஓட்டு என்னோடது ஹிஹி!

    ReplyDelete
  16. அழகிய வரிகள் கொண்டு தீட்டிய
    கவிதை ஓவியம் அழகு
    வரிகளின் நளினம் பெண்மை

    ReplyDelete
  17. மெளனத்தா‌லே கொல்பவள்
    உலகில் நீ ஒருத்தி மட்டும் தான்....!அழகிய வரிகள்

    ReplyDelete
  18. //விழிகளில்
    பார்வை மட்டும் தானே
    உனக்குள் மட்டும் எப்படி
    ஒரு காதல் கல்லுரி..//


    இது தனி ஹைக்கூ-ஆக மிளிர்கிறது..

    ReplyDelete
  19. ஈர்க்கும் வார்த்தைகளால் செய்திருப்பதால்,
    கவிதை முழுமையும் அருமை..

    ReplyDelete
  20. உதடுதிறந்து
    மெளனம் கலைத்து
    என் உயிரைதிருப்பிக்கொடு
    வாழ்ந்துவிட்டுபோகிறேன்
    உன் நினைவுகளோடு...
    எனக்கு பிடித்த வரிகள்
    அருமை
    புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே
    நம்ம பக்கமும் வாங்க

    ReplyDelete
  21. உதடுகள் திறந்து
    மௌனம் கலைத்து
    என் உயிரைத் திருப்பிக்கொடு
    உன் நினைவுகளுடன் வாழ்ந்துவிடுகிறேன்!..
    என் மனதைக் கவர்ந்த வரிகள்
    மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  22. மௌனம் கலைக்க வேண்டும் அருமை கவிதைக்குப் பாராட்டுக்கள்.
    தமிழ்ப் பத்தாண்டு வாழ்த்துக்கள் எனது பதிவில் காத்திருக்கிறது.

    ReplyDelete
  23. விழிகளுக்குள் காதல் கல்லூரியா...அழகுதான் !

    ReplyDelete
  24. தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
    இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
    எனது இதயம் கனிந்த
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. இனிய தமிழ் புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்..

    சங்கர்.

    ReplyDelete
  26. போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

    ReplyDelete
  27. அருமை..
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. நன்றாக உள்ளது நண்பரே.

    ReplyDelete
  29. கவிதையை ரசித்து வாக்களித்து பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  30. ///
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    கவிதையை ரசித்து வாக்களித்து பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்...
    ////

    நான் வாழிமொழிகிறேன்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...