கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 June, 2011

பிள்ளையார் தெரு கடைசி வீடு... - திரை விமர்சனம் அல்ல...


வானம் முட்டி 
தலைத் தேய்த்ததுண்டா...?
சிதறிய நட்சத்திரங்களை
தரையில் பார்த்ததுண்டா..?
நிகழ்ந்தது உன்னைப் பார்த்த போது..

வ்வளவு நேரம் என்றாலும்
உனக்காக காத்திருப்புகள் 
எனக்குள் சுகமானவையே...

னதோடு புதைந்த காதலை
வி‌ழிவ‌ழியாய் சொல்ல
நினைக்ககையில்
இமைகளுக்குள் தயக்கங்கள் வந்து 
தடைப்போடுகிறது...

விடிந்த ஒரு நாள்
சிறகு வளர்த்த குயில்போல்
எங்கோ சிறகடித்து விட்டாய்....

நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
நீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..
 
ற்‌போது
உன் நினைவுகளை மட்டுமே சுமந்து
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...

னக்கே தெரியாது 
வந்துவிட்ட காதலோடு நானும்...

ன்னை பிரிந்து வாடும்
அந்த பிள்ளையார் ‌கோயில் கடைசி வீடும்...


45 comments:

  1. வடை எனக்கா சகோ

    ReplyDelete
  2. அத்தனை வரிகளிலும் நின்று நிறுத்தி மறுபடி படித்து ரசித்தேன் சகோ

    ReplyDelete
  3. ////
    Mahan.Thamesh said... [Reply to comment]

    வடை எனக்கா சகோ
    ///////

    ஸ்பெஷல் வடை உங்களுக்கே..

    ReplyDelete
  4. ///
    Mahan.Thamesh said...

    அத்தனை வரிகளிலும் நின்று நிறுத்தி மறுபடி படித்து ரசித்தேன் சகோ///////

    தங்கள் ரசனைக்கு நான் தலை வணங்குகிறேன்..

    ReplyDelete
  5. அருமையான கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஆகா....ஆகா.....
    ஆகா....ஆகா.....
    ஆகா....ஆகா.....
    ஆகா....ஆகா.....
    ஆகா....ஆகா.....
    ஆகா....ஆகா.....
    ஆகா....ஆகா.....
    ஆகா....ஆகா.....
    ஆகா....ஆகா.....
    ஆகா....ஆகா.....

    ReplyDelete
  7. நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
    நீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
    நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...>>>>>

    மறுபடியும் ஆகா....ஆகா...
    ஆகா....ஆகா...
    ஆகா....ஆகா...
    ஆகா....ஆகா...
    ஆகா....ஆகா...

    ReplyDelete
  8. பார்த்து கவிஞரே .. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதினின்களோ?

    ReplyDelete
  9. /////
    அம்பாளடியாள் said... [Reply to comment]

    அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
    //////

    நன்றி..

    ReplyDelete
  10. கவிதை நல்லா இருக்கு சௌந்தர்

    ReplyDelete
  11. இந்த பொண்ணுகளே இப்படித்தாண்ணே .தாடி வளர்க்க விட்டு ஒரு (வாலி)பக் கவிஞனா ஆக்கி விட்டுடுவாளுக....நீங்களும் ஒரு நல்ல கவிஞர்தான் .......

    ReplyDelete
  12. //நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
    நீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
    நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
    என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..//

    அகற்ற முடியாத ஞாபகங்கள் இல்லையா சகோ.
    கவிதை மிகமிக அருமை.

    ReplyDelete
  13. @தமிழ்வாசி - Prakash


    என்னங்க பில்டர் காபியா..
    ப்ரு காபியா...

    ReplyDelete
  14. ///////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    பார்த்து கவிஞரே .. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதினின்களோ?
    ///////

    உணர்ச்சிவசப்படாமல் எழுதிய கவிதை..

    ReplyDelete
  15. அருமை நண்பா ....
    அந்த குயில் சிறகடித்தால் தானே
    இந்த ஆண் கவி குயில் இப்படி கவி பாட முடிகிறது ...

    ReplyDelete
  16. வடை இல்லாமல் போனாலும் தமிழ் விருந்து சாப்டாச்சு ஒட்டு போட்டாச்சு

    ReplyDelete
  17. அந்த ஓவியத்தில் இருக்கும் குயில் இப்ப அம்மா ஆக போற குயில் மாதிரியே இருக்கே ....ஏதும் உள்குத்து இருக்கோ //சும்மா தமாசு

    ReplyDelete
  18. அன்பின் சௌந்தர்

    அருமையான கவிதை - மிக மிக இரசித்தேன்.

    ஒற்றுப்பிழைகள் காணப்படுகின்றனவே ! களையலாமே !

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. சட்டப்படி நல்ல கவிதை

    ReplyDelete
  20. பிரியமானவர்களின் பிரிவு எப்போதும் தரும் சோகம்

    அருமை... அருமை..

    ReplyDelete
  21. மாப்ளே நீங்களும் கருனும் பேசி வச்சிக்கிட்டு இந்த மாதிரி கவிதை போடுவீங்களா...!

    ReplyDelete
  22. மனதோடு புதைந்த காதலை
    வி‌ழிவ‌ழியாய் சொல்ல
    நினைக்ககையில்
    இமைகளுக்குள் தயக்கங்கள் வந்து
    தடைப்போடுகிறது...

    அருமையான வரிகள். . .

    ReplyDelete
  23. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது சவுந்தர்! கவிதையின் இயல்புத்தன்மை மனசில் பதிந்துவிட்டது!

    ReplyDelete
  25. எனக்கே தெரியாது வந்து விட்ட காதலோடு நானும்
    ரசிக்க தகுந்த வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. /////
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    கற்பனை அற்புதம்.
    ////

    வாங்க தமிழ் உதயம்...

    ReplyDelete
  27. /////
    சசிகுமார் said... [Reply to comment]

    கவிதை நல்லா இருக்கு சௌந்தர்
    /////

    வாங்க சசி...

    ReplyDelete
  28. ////
    koodal bala said... [Reply to comment]

    இந்த பொண்ணுகளே இப்படித்தாண்ணே .தாடி வளர்க்க விட்டு ஒரு (வாலி)பக் கவிஞனா ஆக்கி விட்டுடுவாளுக....நீங்களும் ஒரு நல்ல கவிஞர்தான் .......
    ////////


    அதனாலே நல்ல கவிதை கிடைத்தது..

    ReplyDelete
  29. //////
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    //நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
    நீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
    நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
    என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..//

    அகற்ற முடியாத ஞாபகங்கள் இல்லையா சகோ.
    கவிதை மிகமிக அருமை.
    //////

    வாங்க.. வாங்க...

    ReplyDelete
  30. /////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    அருமை நண்பா ....
    அந்த குயில் சிறகடித்தால் தானே
    இந்த ஆண் கவி குயில் இப்படி கவி பாட முடிகிறது ...
    /////


    வாங்க நண்பரே...

    ReplyDelete
  31. கூர்மையான வார்த்தைகளீல் நல்ல கவிதை.

    ReplyDelete
  32. அவள் வசித்த வீடே ஒரு கோவிலாயிற்றே!நன்று!

    ReplyDelete
  33. தலைப்பை பாத்து ஏமாந்திட்டேனோ???
    ஹிஹி பரவால பதிவு கருத்து சொல்லுது!

    ReplyDelete
  34. தலைப்பை பாத்து ஏமாந்திட்டேனோ???
    ஹிஹி பரவால பதிவு கருத்து சொல்லுது!

    ReplyDelete
  35. பீல் பண்றதா பார்த்த கவிதைய தெரியல சொந்த கதையா தெரியுது அருமை ..

    ReplyDelete
  36. பிள்ளையார் தெரு கடைசி வீடு//

    கவிதையின் தலைப்பு, இலக்கியச் சுவையுடன், ரசனையினைக் கூட்டும் வண்ணம் அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  37. நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...//

    கீபோர்ட் ப்ராப்ளம் பண்ணி விட்டது பாஸ்,,,

    ReplyDelete
  38. கொன்னுட்டீங்க பாஸ்,

    காதல் உணர்வுகளை, உணர்ச்சி ததும்பும் வண்னம் படைத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  39. நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...//

    மனதினுள் புடம் போட்டுள்ள, காதல் பறவையின்;
    நினைவினை மீட்டிச் சுகம் காணும் உள்ளத்தின் உணர்வின் வெளிப்பாடாக இங்கே படைக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  40. காதலை ஆராதித்து இருக்கிறீர்கள்

    அருமை

    ReplyDelete
  41. //நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
    நீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
    நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
    என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..//
    செம்ம! :-)

    ReplyDelete
  42. அருமையான காதல் கவிதை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...