கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

04 July, 2011

ஜெயலலிதாவிற்க்கும் இதற்க்கும் தொடர்பு இருக்கிறது..

தமிழ் திரைப்படத்தில் பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டாது. பாடல்கள் என்பது படத்தின் கதையை விளக்குவதாகவும், கதாநாயகன் கதாநாயகியின் கதாப்பாத்திரத்தை சொல்லுவதாகவும் இருக்கும். மேலும் காதலை, ஊடலை, புரட்சியை, சோகத்தை, உற்சாகத்தை என அத்தனையும் பாடல்கள் எடுத்துரைக்கிறது. ‌ஆனால் சில பாடல்கள் வாழ்க்கையையும், அதன் தத்துவத்தையும் எடுத்துக்கூறும்.

8 comments:

  1. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. Enakku mikavum pidththta kaviyarasuvin padal. pakirvukku nanri.

    ReplyDelete
  3. yoov.. யோவ், எனய்யா இது வில்லங்கமான டைட்டில் ராஸ்கல் ஹா ஹா

    ReplyDelete
  4. ///தற்போது இதுபோன்ற பாடல்கள் இல்லையென்றாலும்/// உண்மை தான் மிக அரிது ...

    ReplyDelete
  5. நல்லா இருக்கு சௌந்தர்

    ReplyDelete
  6. உங்கள் பதிவு நல்லாயிருக்கு.
    வாழ்த்துக்கள்..........



    நண்பா நம்ம பக்கம்!!! மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!! நீங்களும் யோசித்து பாருங்களேன்

    ReplyDelete
  7. பழைய பாடல்களின்
    பாங்கே ஒரு தனி விதம்தான்
    வார்த்தைச் சித்தர்
    கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் அதில்
    முத்தாய்ப்பானவை .

    இனிய பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...