கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 August, 2013

இதைக்கூட அறியாமல் பெண்களா...? என் அனுபவம் பேசுகிறது...!



நான் அறிவேன் 
என் எழுத்தின் பிறப்பும்.. ஆயுளும்...

நான் அறிவேன் 
என் எழுத்தின் நிர்வாணமும்... கவர்ச்சியும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் வியப்பும்... வேதனையும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் உயர்வும்.... தாழ்வும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின் அரவணைப்பும்... எதிப்பும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் வீரியமும்... கவர்ச்சியும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின்  புகழ்ச்சியும்..  இகழ்ச்சியும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின்  அமைதியும்.. ஆர்ப்பரிப்பும்...


ஆனால் என் உயிரே....
இதை நீ அறிவாயா..?


நீதான் என் எழுத்தின்
உயிரும்... இயக்கமுமென்று...!


3 comments:

  1. அறிந்தாலும் அமைதியாய் வேடிக்கை பார்ப்பதில் சுவாரஸ்யம் போலும்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...