tag:blogger.com,1999:blog-5926525625731986435.post1102716330938911475..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்க இந்த வழியை பின்பற்றலாம்..!கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-59627302710012372312011-12-05T00:30:55.977+05:302011-12-05T00:30:55.977+05:30ஒவ்வொரு வரிகளும் அருமையானதாய் உள்ளது . சிறப்பான கா...ஒவ்வொரு வரிகளும் அருமையானதாய் உள்ளது . சிறப்பான காதல் கவிதைMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-45298150575912026102011-12-03T14:01:22.574+05:302011-12-03T14:01:22.574+05:30அருமையான படங்கள்... பார்த்துக் கொண்டே இருக்கலாம். ...அருமையான படங்கள்... பார்த்துக் கொண்டே இருக்கலாம். அழகான கவிதை வரிகள். உள்ளம் கொள்ளை போகுதே....<br />நம்ம தளத்தில்:<br /><a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/1.html" rel="nofollow"><br />"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-10796504363829202942011-12-03T12:12:49.913+05:302011-12-03T12:12:49.913+05:30அசத்தனால காதல் கவிதைகள்..
பாராட்டுகள்..அசத்தனால காதல் கவிதைகள்..<br /><br />பாராட்டுகள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-51572428048408685742011-12-03T10:37:15.854+05:302011-12-03T10:37:15.854+05:30//தொண்டையில் சிக்கிய முள்போல்
உள்ளே செல்ல முடியாமல...//தொண்டையில் சிக்கிய முள்போல்<br />உள்ளே செல்ல முடியாமலும்<br />வெளியில் வரமுடியாமலும்<br />தவிக்கிறது என் காதல்..!//<br /><br /> மாதிரிக்கு ஒன்றே-இத்<br /> மற்றவையும் நன்றே!<br /> <br /> அருமை!அருமை!!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-78483207371656575602011-12-03T09:42:57.136+05:302011-12-03T09:42:57.136+05:30நல்லா இருக்கு மாப்ள....நல்லா இருக்கு மாப்ள....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-60066689903049874862011-12-02T22:02:01.881+05:302011-12-02T22:02:01.881+05:30ரோஜாக்கள் என்றும் ரோஜாக்கள்தான்.
நினைவில் முளைத்த...ரோஜாக்கள் என்றும் ரோஜாக்கள்தான்.<br /><br />நினைவில் முளைத்த காளான்கள் சுவையாயிருந்தது.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-23427086055639212042011-12-02T21:50:09.241+05:302011-12-02T21:50:09.241+05:30//உன் நினைவு
எப்போதெல்லாம் பொழிகிறதோ!
அப்போதெல்லாம...//உன் நினைவு<br />எப்போதெல்லாம் பொழிகிறதோ!<br />அப்போதெல்லாம்<br />முளைத்த காளான்கள் தான்<br />இந்தக்கவிதைகள்..!//<br /><br />உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் கவி அருமை.<br /><a href="http://siththara-mahesh.blogspot.com/2011/12/02122011.html#widget-themater_tabs-1432447472-id2" rel="nofollow"><br />உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.<br /> </a>சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-80389674048771900092011-12-02T21:23:00.010+05:302011-12-02T21:23:00.010+05:30காதலோகாத......ல்காதலோகாத......ல்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-46946897659405598282011-12-02T21:22:22.070+05:302011-12-02T21:22:22.070+05:30காதலோ,காதல்.காதலோ,காதல்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29467681767430601302011-12-02T20:32:02.973+05:302011-12-02T20:32:02.973+05:30காதல் சொட்டும் கவிதைகள் அசத்தல்காதல் சொட்டும் கவிதைகள் அசத்தல்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29003305994670509032011-12-02T19:15:04.173+05:302011-12-02T19:15:04.173+05:30’தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்க இந்த வழியைப் பின்பற்...’தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்க இந்த வழியைப் பின்பற்றலாம்’என்று சொல்லிவிட்டு, உறக்கத்தில் கனவு காணும் பெண்ணின் படத்தைப் போட்டிருக்கிறீர்கள்.<br /><br />“தமிழா, நீ ஒரு போதும் அங்கீகாரம் பெறப்போவதில்லை. அப்படிக் கனவு கண்டாவது திருப்தி பட்டுக் கொள்” என்றுதானே சொல்கிறீர்கள்?<br /><br />தமிழனுக்கு உறைக்குமா நண்பரே?'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-75737039556843726072011-12-02T18:02:18.212+05:302011-12-02T18:02:18.212+05:30அருமையான படங்களுடன் அழகான கவிதை தொகுப்புகள் ரசித்த...அருமையான படங்களுடன் அழகான கவிதை தொகுப்புகள் ரசித்தேன்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-61682037714391780292011-12-02T16:41:39.248+05:302011-12-02T16:41:39.248+05:30//தொண்டையில் சிக்கிய முள்போல்
உள்ளே செல்ல முடியாமல...//தொண்டையில் சிக்கிய முள்போல்<br />உள்ளே செல்ல முடியாமலும்<br />வெளியில் வரமுடியாமலும்<br />தவிக்கிறது என் காதல்..!//<br /> வாவ்! அருமை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-44735465931633560132011-12-02T15:47:25.247+05:302011-12-02T15:47:25.247+05:30http://cmayilan.blogspot.com/2011/10/blog-post_06....http://cmayilan.blogspot.com/2011/10/blog-post_06.html<br />இந்த விலாசத்துக்கு முடிஞ்சா வாங்க சௌந்தர்..:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-86177543757531644112011-12-02T15:39:39.926+05:302011-12-02T15:39:39.926+05:30நானும் கவிதை எழுதுறேன்னு கடைய திறந்து மூணு மாசமாகு...நானும் கவிதை எழுதுறேன்னு கடைய திறந்து மூணு மாசமாகுது...ஏன் கூட்டத்தையே காணும்ன்னு இப்பதான் புரியுது....:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-63328197538404459172011-12-02T15:09:09.687+05:302011-12-02T15:09:09.687+05:30முதல் கவிதையிலேயே முடிந்து போனேன் நான். கவிதைகள் அ...முதல் கவிதையிலேயே முடிந்து போனேன் நான். கவிதைகள் அனைத்தும் அருமை.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-1203028760758127302011-12-02T14:55:04.987+05:302011-12-02T14:55:04.987+05:30அருமையான கவிதை நண்பாஅருமையான கவிதை நண்பாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-11136596312904932632011-12-02T14:54:50.541+05:302011-12-02T14:54:50.541+05:30//சொல்லத் தெரிந்தாலும்
சொல்ல முடிவதில்லை...!
எழுத...//சொல்லத் தெரிந்தாலும்<br />சொல்ல முடிவதில்லை...!<br /><br />எழுதத் தெரிந்தாலும்<br />எழுத முடிவதில்லை..!<br /><br />தொண்டையில் சிக்கிய முள்போல்<br />உள்ளே செல்ல முடியாமலும்<br />வெளியில் வரமுடியாமலும்<br />தவிக்கிறது என் காதல்..!<br /><br />//<br /><br /><br />அருமையான வரிகள்<br /><br />இன்று<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/12/blog-post.html" rel="nofollow"><br />நடிகர் விஜய் : நேற்று ! இன்று !! நாளை ?<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-35605197210860662562011-12-02T14:15:47.734+05:302011-12-02T14:15:47.734+05:30சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
பிடிக்காமல் போயிருக்கலாம்
...சந்தர்ப்ப சூழ்நிலைகளால்<br />பிடிக்காமல் போயிருக்கலாம்<br /><br />ஆனால், <br />காதலை யாரும்<br />சபித்தது கிடையாது..<br />>><br />ரசித்த வரிகள். காதல் தோல்வியுற்றாலும், வெற்றி பெற்றாலும் எல்லார் மனமு காதலை கொண்டாடும். வாழ்த்துக்கள் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-22338682303164225522011-12-02T14:08:12.020+05:302011-12-02T14:08:12.020+05:30குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. எல்லாமே சூப்பர்.குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. எல்லாமே சூப்பர்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-20363941156802026332011-12-02T13:49:42.006+05:302011-12-02T13:49:42.006+05:30எழுதத் தெரிந்தாலும்
எழுத முடிவதில்லை..!
உண்மைதான்...எழுதத் தெரிந்தாலும்<br />எழுத முடிவதில்லை..!<br /><br />உண்மைதான்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-70342945571496051192011-12-02T13:12:31.044+05:302011-12-02T13:12:31.044+05:30அருமை.அருமை.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34334508657999713242011-12-02T12:39:14.232+05:302011-12-02T12:39:14.232+05:30////மனதோடு புதைந்த காதலை
விழிவழியாய் சொல்ல
நினைக்...////மனதோடு புதைந்த காதலை<br />விழிவழியாய் சொல்ல <br />நினைக்கையில்...<br /><br />முடியாமல் போகிறது<br />முன்பே சுரந்துவிட்ட <br />கண்ணீரால்..!////<br /><br />அருமை அருமை...காதல் மழை பொழிகின்றது...K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-56678561678362877652011-12-02T12:29:55.794+05:302011-12-02T12:29:55.794+05:30தமிழுக்கு அங்கீகாரம்
கிடைக்கவில்லையென்று
யார் சொன்...தமிழுக்கு அங்கீகாரம்<br />கிடைக்கவில்லையென்று<br />யார் சொன்னது...<br /><br />அதோ ...!<br />அவளை உச்சரிக்க விடுங்கள்..!//<br /><br />யோவ் நீர் கனிமொழியை சொல்கிறீரா..??? கவலை வேண்டாம், இனி மேடைகளில் வெக்கமில்லாமல் பேசுவதை கேட்க்கலாம்...!!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-6261530077260605742011-12-02T12:29:18.661+05:302011-12-02T12:29:18.661+05:30காதலாகி காதலுக்காய் எழுதப்பட்ட காதல் கவிதைகளை ரசித...காதலாகி காதலுக்காய் எழுதப்பட்ட காதல் கவிதைகளை ரசித்துப் படித்தேன். ஆனால் படிக்க வெகுநேரமானது. நீங்கள் வைத்திருந்த படங்கள் கண்ணை இழுத்து ரசிக்க வைத்து விட்டன. நல்ல ரசனையான படங்களுக்கு நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com