tag:blogger.com,1999:blog-5926525625731986435.post1869176120595548244..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: இனி பூமி உன்னைச் சுற்றும்..கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-71739414754484146592011-05-17T18:12:03.420+05:302011-05-17T18:12:03.420+05:30அன்பின் சௌந்தர் - நல்ல உவமைகள் நிறைந்த நற்கவிதை - ...அன்பின் சௌந்தர் - நல்ல உவமைகள் நிறைந்த நற்கவிதை - இயல்பான சொற்கள் - தெளிந்த நீரோடை போன்ற நடை. படிப்பவனைச் சிந்திக்கத் தூண்டும் கருத்துகள் - பலே பலே சொஔந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-3695086307927946882011-03-01T16:57:27.868+05:302011-03-01T16:57:27.868+05:30இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
எதிர...இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]<br /><br /> எதிர்காலம் குறித்த கவலையில்<br /> நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..//<br /> அந்தந்த நிமிடத்தை உருப்படியாக<br /> உபயோகித்தாலே நிகழ்காலமும்,<br /> எதிர்காலமும் கவலைப்படும்படி<br /> இருக்காது.<br /> அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.<br /><br /><br />நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-56362626508728388562011-03-01T16:56:39.080+05:302011-03-01T16:56:39.080+05:30FOOD said... [Reply to comment]
கவிதை கலக்கல்...FOOD said... [Reply to comment]<br /><br /> கவிதை கலக்கல் சார்<br /><br /><br />நன்றி.. தல..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-87737669836273321632011-03-01T16:49:45.432+05:302011-03-01T16:49:45.432+05:30ரஹீம் கஸாலி said... [Reply to comment]
லேட்டா...ரஹீம் கஸாலி said... [Reply to comment]<br /><br /> லேட்டானாலும் வந்துட்டோம்ல...<br /><br />நன்றி .. தல..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-28397999627145362702011-03-01T16:49:20.926+05:302011-03-01T16:49:20.926+05:30பாட்டு ரசிகன் said... [Reply to comment]
////...பாட்டு ரசிகன் said... [Reply to comment]<br /><br /> /////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்<br /> வாழ்ந்து விட்டு போவோம்/////<br /><br /> விவரம் அறிய...<br /><br /> http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html<br /><br /><br />நீங்கள் தந்துள்ள பாடல் மிக அருமை..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-59639861881101343832011-03-01T16:48:40.821+05:302011-03-01T16:48:40.821+05:30பாட்டு ரசிகன் said... [Reply to comment]
கவித...பாட்டு ரசிகன் said... [Reply to comment]<br /><br /> கவிதை அருமை ..<br /><br /><br />நன்றி பாட்டு ரசிகன்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-65754051822035865352011-03-01T16:48:11.301+05:302011-03-01T16:48:11.301+05:30ஹேமா said... [Reply to comment]
சௌந்தர்...ஒவ்...ஹேமா said... [Reply to comment]<br /><br /> சௌந்தர்...ஒவ்வொரு சிந்தனையும் சிறப்பு.<br /> பிறைநிலா மிக மிக அருமை !<br /><br /><br /> நன்றி ..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-31112273700465609262011-03-01T16:47:22.257+05:302011-03-01T16:47:22.257+05:30KADAMBAVANA KUYIL said... [Reply to comment]
...KADAMBAVANA KUYIL said... [Reply to comment]<br /><br /> எதிர்காலம் குறித்த கவலையில் நிகழ்காலத்தை ஏன் இழக்கவேண்டும்?<br /> நாட்டில் நிறைய பேர் அப்படிதான் திரியறாங்க . சிந்தனையை தூண்டும் வரிகள். அப்படியே நம்ம கடம்பவன பூங்காக்கும் வந்து கொஞ்சம் இளைபாறிட்டு போங்க. இன்று தான் ஆரம்பித்திருக்கேன். உற்சாகப்படுதினால் உயர்வேன்<br /><br /><br />கண்டிப்பாக என் ஆதரவு உங்களுக்கு..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-70707672367983263062011-03-01T16:46:47.320+05:302011-03-01T16:46:47.320+05:30MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
...MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]<br /><br /> //மேகத்தையே பார்க்காத<br /> பாலை நிலத்தில் கூட காற்றில் நீர்யெடுத்து<br /> கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது<br /> கற்றாழை..//<br /><br /> அற்புதமா இருக்கு...<br /> என்ன சவுந்தர் ஃபுல் ஃபாம்'ல இருக்கீங்க போல...அருமை அருமை...<br /><br /><br /><br />தொடர்ந்து வாங்க..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-72670149133542234562011-03-01T16:46:16.701+05:302011-03-01T16:46:16.701+05:30MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
...MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]<br /><br /> //இந்திய பெருங்கடலையே<br /> தன் இளம் சிறகால் கடந்து விடுகிறது<br /> தன் வம்சம் வளர்க்க பறவைக்கூட்டம்...//<br /><br /> கலக்கல்...<br /> வாரே வா...<br /> பஹுத் அச்சா ஹை...<br /> வொண்டர்ஃபுல்...<br /> அடி பொளி....<br /><br />நன்றி மனோ சார்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-47204162111908746122011-03-01T16:27:46.219+05:302011-03-01T16:27:46.219+05:30எதிர்காலம் குறித்த கவலையில்
நிகழ்காலத்தை ஏன் இழக்...எதிர்காலம் குறித்த கவலையில் <br />நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..//<br />அந்தந்த நிமிடத்தை உருப்படியாக<br />உபயோகித்தாலே நிகழ்காலமும்,<br />எதிர்காலமும் கவலைப்படும்படி<br />இருக்காது.<br />அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-37028137188845461052011-03-01T08:00:40.655+05:302011-03-01T08:00:40.655+05:30கவிதை கலக்கல் சார்கவிதை கலக்கல் சார்உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-47572696273840449032011-02-28T20:59:38.084+05:302011-02-28T20:59:38.084+05:30லேட்டானாலும் வந்துட்டோம்ல...லேட்டானாலும் வந்துட்டோம்ல...ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-88190625757921073082011-02-28T18:50:20.593+05:302011-02-28T18:50:20.593+05:30கவிதை அருமை ..கவிதை அருமை ..பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-73446009043262738492011-02-28T17:48:11.971+05:302011-02-28T17:48:11.971+05:30சௌந்தர்...ஒவ்வொரு சிந்தனையும் சிறப்பு.
பிறைநிலா மி...சௌந்தர்...ஒவ்வொரு சிந்தனையும் சிறப்பு.<br />பிறைநிலா மிக மிக அருமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-18082919496218188632011-02-28T17:12:01.089+05:302011-02-28T17:12:01.089+05:30//////
சி.பி.செந்தில்குமார் said... [Reply to comm...//////<br />சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]<br /><br /> இன்னைக்கு கருத்து மழையா? ரைட்டு<br />///////<br /><br />ஆமாங்க..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34864937531651310332011-02-28T16:10:18.555+05:302011-02-28T16:10:18.555+05:30எதிர்காலம் குறித்த கவலையில் நிகழ்காலத்தை ஏன் இழக்க...எதிர்காலம் குறித்த கவலையில் நிகழ்காலத்தை ஏன் இழக்கவேண்டும்? <br />நாட்டில் நிறைய பேர் அப்படிதான் திரியறாங்க . சிந்தனையை தூண்டும் வரிகள். அப்படியே நம்ம கடம்பவன பூங்காக்கும் வந்து கொஞ்சம் இளைபாறிட்டு போங்க. இன்று தான் ஆரம்பித்திருக்கேன். உற்சாகப்படுதினால் உயர்வேன்கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-63246153745445295632011-02-28T16:05:11.817+05:302011-02-28T16:05:11.817+05:30விக்கி உலகம் said... [Reply to comment]
கவிதை...விக்கி உலகம் said... [Reply to comment]<br /><br /> கவிதை அருமை<br /><br /> நண்பா அவைகளுக்கு பேராசை எனும் நோய் இல்லை........மற்றும் அடுத்த வேலை மட்டுமே உசிதம்............!<br /><br />நன்றி விக்கிகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-15651179610109139382011-02-28T16:04:48.151+05:302011-02-28T16:04:48.151+05:30ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]
...ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]<br /><br /> கலக்குங்க தலைவரே<br />/////<br /><br />நன்றி தல..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-68793541920013442442011-02-28T14:57:21.949+05:302011-02-28T14:57:21.949+05:30/////
தமிழ் 007 said... [Reply to comment]
மன.../////<br />தமிழ் 007 said... [Reply to comment]<br /><br /> மனதை எழுச்சி பெற செய்யும் வரிகள்.<br />//////<br />தமிழ் 007 said... [Reply to comment]<br /><br /> //ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது<br /> நாம் மனிதர்களாயிற்றே...//<br /><br /><br /> நல்ல வரிகள்.<br /><br /> கவிதையில் உள்ள அனைத்து வரிகளும், கருத்துக்களும் மிக நன்றாக உள்ளது.<br />////<br /><br />நன்றி நண்பரே..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-15186604956725316862011-02-28T14:56:26.575+05:302011-02-28T14:56:26.575+05:30///////
ரேவா said... [Reply to comment]
ஆண்டா...///////<br />ரேவா said... [Reply to comment]<br /><br /> ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்<br /> வளர்வதற்கான வழியை<br /> தேடிக் எடுக்கிறது பிறை நிலா..நம்பிக்கை வரிகள்,,, கலக்கல் கவிதை வீதி... சூப்பர் நண்பா<br />//////<br /><br />நன்றி ரேவா..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-53328368033112248332011-02-28T14:55:54.489+05:302011-02-28T14:55:54.489+05:30////
Chitra said... [Reply to comment]
ஆண்டாண...////<br />Chitra said... [Reply to comment]<br /><br /> ஆண்டாண்டாய் தேய்ந்துக் கொண்டிருந்தாலும்<br /> வளர்வதற்கான வழியை<br /> தேடிக் எடுக்கிறது பிறை நிலா..<br /><br /> ஈக்கும் எறும்புக்கும் கூட வாழ்க்கையிருக்கிறது<br /> நாம் மனிதர்களாயிற்றே...<br /><br /> எதிர்காலம் குறித்த கவலையில்<br /> நிகழ்காலத்தை ஏன் இழக்க வேண்டும்..<br /><br /><br /> .....நம்பிக்கையூட்டும் வரிகள். அருமையான கவிதை. பாராட்டுக்கள்!<br />////<br /><br />நன்றி சித்ரா..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-7975110556410696062011-02-28T14:21:30.002+05:302011-02-28T14:21:30.002+05:30//மேகத்தையே பார்க்காத
பாலை நிலத்தில் கூட காற்றில்...//மேகத்தையே பார்க்காத <br />பாலை நிலத்தில் கூட காற்றில் நீர்யெடுத்து <br />கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது <br />கற்றாழை..//<br /><br />அற்புதமா இருக்கு...<br /> என்ன சவுந்தர் ஃபுல் ஃபாம்'ல இருக்கீங்க போல...அருமை அருமை...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-38139343023330295652011-02-28T14:18:24.689+05:302011-02-28T14:18:24.689+05:30//இந்திய பெருங்கடலையே
தன் இளம் சிறகால் கடந்து விட...//இந்திய பெருங்கடலையே <br />தன் இளம் சிறகால் கடந்து விடுகிறது <br />தன் வம்சம் வளர்க்க பறவைக்கூட்டம்...//<br /><br />கலக்கல்...<br />வாரே வா...<br />பஹுத் அச்சா ஹை...<br />வொண்டர்ஃபுல்...<br />அடி பொளி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43180350373210665772011-02-28T14:17:42.310+05:302011-02-28T14:17:42.310+05:30இன்னைக்கு கருத்து மழையா? ரைட்டுஇன்னைக்கு கருத்து மழையா? ரைட்டுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com