tag:blogger.com,1999:blog-5926525625731986435.post2813103574051000189..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: கருவில் உள்ள குழந்தை பேசுகிறது...கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19873608166463822752011-06-23T12:06:26.218+05:302011-06-23T12:06:26.218+05:30அன்பின் சௌந்தர் - சிந்தனை நன்று - அரசின் பல்வேறு ம...அன்பின் சௌந்தர் - சிந்தனை நன்று - அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் - சிசுக் கொலை முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. அரசு இன்னும் முயலட்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14830264354579726892011-06-23T11:49:54.561+05:302011-06-23T11:49:54.561+05:30கவிதை மட்டும் சிறியதாம்-சொன்ன
கருத்தோ மிக்க பெர...கவிதை மட்டும் சிறியதாம்-சொன்ன<br /> கருத்தோ மிக்க பெரியதாம்<br /> செவியில் ஏற்க உரியதாம்-செளந்தர்<br /> செப்பிய முற்றும் சரியதாம்<br /> <br /> கள்ளிச் செடிகள் அதிகமே-அதில்<br /> கறப்போர் பாலை விகிதமே<br /> சொல்லி சொல்லி குறைந்ததே-இன்று<br /> சோகம் கொஞ்சம் மறைந்ததே<br /><br /> நன்றி செளந்தர் நன்றி<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-66968118698104448372011-06-23T11:13:45.736+05:302011-06-23T11:13:45.736+05:30பெண்ணென்ன ஆணென்ன
இதிலென்ன பேதம்?
எண்ணங்கள் ...பெண்ணென்ன ஆணென்ன <br /> இதிலென்ன பேதம்?<br />எண்ணங்கள் மாறினால் எல்லாமே <br /> நன்றாகும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-78442873660606202612011-06-23T00:35:35.300+05:302011-06-23T00:35:35.300+05:30கவிதை மற்றும், கட்டுரை அருமை நண்பா..கவிதை மற்றும், கட்டுரை அருமை நண்பா..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29924838405522462502011-06-22T23:54:22.451+05:302011-06-22T23:54:22.451+05:30பதிவு கவிதையுடன் ஒன்றிணைந்து அட்டகாசம்!!!
நிதர்சன ...பதிவு கவிதையுடன் ஒன்றிணைந்து அட்டகாசம்!!!<br />நிதர்சன உண்மைகள்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-24666125418305477492011-06-22T23:53:55.977+05:302011-06-22T23:53:55.977+05:30கவிதை நச்சென்று இருக்கிறது பாஸ்!!கவிதை நச்சென்று இருக்கிறது பாஸ்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-79492543915473746022011-06-22T22:50:01.685+05:302011-06-22T22:50:01.685+05:30\\பாலின பாகுபாடு குறைந்து வரும் இந்த காலக்கட்டத்தி...\\பாலின பாகுபாடு குறைந்து வரும் இந்த காலக்கட்டத்தில் இந்த பூவுலகின் வடிவமைப்புக்கும் இரண்டுதரப்புமே மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படவேண்டும். \\<br /><br /><br />பாலின விகிதாச்சாரம் அதிகரிக்கும் நாள் வருமாயின் அது ஒரு பெரிய கலாச்சார சீர்கேட்டிற்கும்,பாலியல் வன்முறை பெருகுவதற்கும் வித்திடும்.--அழுத்தமான பதிவுகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-47018575261059501112011-06-22T22:42:43.758+05:302011-06-22T22:42:43.758+05:30தொடர்ந்திடும் ஆனால் தொலைக்கப்படவேண்டிய அவலம்தான்.தொடர்ந்திடும் ஆனால் தொலைக்கப்படவேண்டிய அவலம்தான்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-59763847826403952752011-06-22T22:09:15.615+05:302011-06-22T22:09:15.615+05:30பதிவர்களுக்கு உள்ள பொறுப்பை சரியாய் செய்கிறிர்கள்பதிவர்களுக்கு உள்ள பொறுப்பை சரியாய் செய்கிறிர்கள்தடம் மாறிய யாத்ரீகன்https://www.blogger.com/profile/15040558609278985729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-49374675001971321582011-06-22T18:58:20.797+05:302011-06-22T18:58:20.797+05:30//குழந்தைகள் எதிர்காலத்தை உறுவாக்கும் அட்சய பாத்தி...//குழந்தைகள் எதிர்காலத்தை உறுவாக்கும் அட்சய பாத்திரங்கள். நாளையை தீர்மானிக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள், //<br /><br />இதை அனைவரும் உணர்ந்தால் பிரச்சினை குறையும்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-56857368300939055792011-06-22T18:31:13.054+05:302011-06-22T18:31:13.054+05:30முன்பு இருந்ததை காட்டிலும் குறைந்திருக்கிறது. ஆனால...முன்பு இருந்ததை காட்டிலும் குறைந்திருக்கிறது. ஆனால் முற்றிலும் ஒழியவில்லை. மேலும் சில மருத்துவமனைகளில் குழந்தையின் பாலினத்தை அறிய்வதை அனுமதிப்பதில்லை. எல்லா மருத்துவமனைகளும் இதை நடைமுறைப்படுத்தினால் நல்லது.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-72415835490088150312011-06-22T18:16:35.428+05:302011-06-22T18:16:35.428+05:30அட்சயபாத்திரங்க்ளை அழிக்கும்
அருவருப்பான செயல்கள்...அட்சயபாத்திரங்க்ளை அழிக்கும் <br />அருவருப்பான செயல்கள் அழியட்டும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14431513614422730272011-06-22T17:56:33.684+05:302011-06-22T17:56:33.684+05:30நெத்தியடியான கவிதை
நிஜ வரிகள் எல்லோரும் உணர வேண்ட...நெத்தியடியான கவிதை <br />நிஜ வரிகள் எல்லோரும் உணர வேண்டிய விடயம் இதுசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-1977918457044702512011-06-22T17:54:09.481+05:302011-06-22T17:54:09.481+05:30எனக்கு தெரிந்து இன்றைய சுழலில் பலரும் பெண் குழந்தை...எனக்கு தெரிந்து இன்றைய சுழலில் பலரும் பெண் குழந்தையை தான் விரும்பிகிறார்கள்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-53900587173190075772011-06-22T15:15:14.536+05:302011-06-22T15:15:14.536+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-61060258215518085302011-06-22T15:12:12.524+05:302011-06-22T15:12:12.524+05:30முன்பிருந்த அளவு இல்லையென்றாலும் கிராமப்புறங்களில்...முன்பிருந்த அளவு இல்லையென்றாலும் கிராமப்புறங்களில் இன்னும் குறையவில்லை. நல்ல விழிப்புணர்வு பகிர்வு.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-90451922966604684372011-06-22T15:12:05.694+05:302011-06-22T15:12:05.694+05:30//ஆணோ பெண்ணோ
குழந்தையில் என்ன இருக்கிறது...
அன்பை...//ஆணோ பெண்ணோ<br />குழந்தையில் என்ன இருக்கிறது...<br />அன்பையும்... பாசத்தையும்...<br />பகிர்ந்துக் கொள்ள...<br /><br />இங்கே தடையாய் இருப்பது <br /><br />பணம்<br />பாதுகாப்பு <br />ஒழுக்கம்Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-21276790102826519012011-06-22T14:59:02.863+05:302011-06-22T14:59:02.863+05:30நல்ல சமூக விழிப்புணர்வு பதிவு .கவிதைகளும் அருமை .நல்ல சமூக விழிப்புணர்வு பதிவு .கவிதைகளும் அருமை .கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81307300269743951312011-06-22T14:56:59.992+05:302011-06-22T14:56:59.992+05:30எந்த குழந்தையானாலும் எதிர்கால திட்டமிடல் தான் முக்...எந்த குழந்தையானாலும் எதிர்கால திட்டமிடல் தான் முக்கியம். . .எதுவாக இருந்தாலும் பெண்குழந்தை என்றால் முகம் சுழிக்கும் பலர் தான் இன்னமும் நம்மிடையே இருகின்றனர். . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43903235665934731662011-06-22T14:56:36.451+05:302011-06-22T14:56:36.451+05:30முன்பு இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை நண்பா... ஆன...முன்பு இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை நண்பா... ஆனால் இது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். விழிப்புணர்வு மிக்க கவிதை நண்பா சூப்பர்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-80768631597293496532011-06-22T14:43:05.784+05:302011-06-22T14:43:05.784+05:30//ஆனால்
பாலுக்கு பஞ்சமில்லை
ஆம்
எங்கள் ஊரில் கள்ள...//ஆனால்<br />பாலுக்கு பஞ்சமில்லை<br />ஆம் <br />எங்கள் ஊரில் கள்ளிசெடிகள் அதிகம்...<br />//பெண்குழந்தைகளைக் கொல்லுவதிலே பலர் குறியாக இருக்கிறார்கள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-27631915352825185932011-06-22T14:34:27.523+05:302011-06-22T14:34:27.523+05:30ஆணோ பெண்ணோ எதுவென்றாலும் சமம் அப்படிங்கிற உணர்வு இ...ஆணோ பெண்ணோ எதுவென்றாலும் சமம் அப்படிங்கிற உணர்வு இருந்தா போதும் :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-53836724005177029442011-06-22T14:25:20.889+05:302011-06-22T14:25:20.889+05:30ஆணோ பெண்ணோ
குழந்தையில் என்ன இருக்கிறது...
அன்பையு...ஆணோ பெண்ணோ<br />குழந்தையில் என்ன இருக்கிறது...<br />அன்பையும்... பாசத்தையும்...<br />பகிர்ந்துக் கொள்ள...//<br /><br />நியாயமான கேள்விகள். காலதி காலமாக எமது சமூகத்தில் வழக்கிலிருக்கும் சீதனம்- சீர்வரிசை முதலிய விடயங்களும்,<br />பெண் குழந்தையினைப் பெறுகையில் அது வளர்ந்து வரும் நாளில் குழந்தைக்கு நிறையப் பணம் செலவழிக்க வேண்டி வருமே என்கின்ற ஒரு முட்டாள்தனமான மூட நம்பிக்கையும், <br />பெண் குழ்ந்தை எதிர்காலத்தில் பெற்றோருடன் இருக்காது,<br />திருமணம் முடித்ததும் மாப்பிளை வீட்டிற்குச் சென்று விடுவதால் தம்மைக் கடைசிக் காலத்தில் பார்க்க யாரும் இல்லையே எனும் பெற்றோர்களின் விரக்தியின் வெளிப்பாடுகள் தான் இதற்கான காரணம் என நினைக்கிறேன். <br /><br />இந்த நிலை மாற வேண்டும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-74870297018998894402011-06-22T14:21:30.402+05:302011-06-22T14:21:30.402+05:30குவா குவாகுவா குவாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-16844417287243870632011-06-22T14:21:24.448+05:302011-06-22T14:21:24.448+05:30ஆனால்
பாலுக்கு பஞ்சமில்லை
ஆம்
எங்கள் ஊரில் கள்ளி...ஆனால் <br />பாலுக்கு பஞ்சமில்லை<br />ஆம் <br />எங்கள் ஊரில் கள்ளிசெடிகள் அதிகம்...//<br /><br />இதே நிலமை இப்போது எங்களூர்களிலும் பரவி வருகிறது பாஸ்,<br /><br />இன்றைய உலகில் தத்தம் இன்பம் முடிந்ததும்,<br />தவறாத் தரிக்கும் குழந்தைகளைக் கொல்லுவதிலே பலர் குறியாக இருக்கிறார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com