tag:blogger.com,1999:blog-5926525625731986435.post3184085702536134008..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: நான்தான் கடவுள்.. சொல்கிறார் ஸ்டாலின்கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-10502462880822252302011-12-08T11:29:16.118+05:302011-12-08T11:29:16.118+05:30iஇந்தப்பிரச்சனையை இத்துடன் விட்டு விடுவது நல்லது.....iஇந்தப்பிரச்சனையை இத்துடன் விட்டு விடுவது நல்லது.. புரட்சிக்காரன் யாராய் இருந்தால் என்ன?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-65052271387937117362011-12-08T06:23:15.533+05:302011-12-08T06:23:15.533+05:30மாப்ளே சசி ரொம்ப நன்றி...
பிரச்சனை முடிவுக்கு வந்த...மாப்ளே சசி ரொம்ப நன்றி...<br />பிரச்சனை முடிவுக்கு வந்ததுக்காக....<br /><br />சகோ ரஜீவன், மாப்ளே நிரூபன் ஆகியோரின் புரிந்துணர்வுக்கும் நன்றி...<br /><br />நண்பர் சௌந்தருக்கும் நன்றி....<br /><br />எல்லோரும் நண்பர்களே....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-83969392087818988432011-12-08T02:28:59.264+05:302011-12-08T02:28:59.264+05:30எல்லாவற்றிலும் நேரம் (டைமிங்) மிக முக்கியம் என்பதை...எல்லாவற்றிலும் நேரம் (டைமிங்) மிக முக்கியம் என்பதை இந்த வரலாற்று சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-4341059709548792282011-12-08T02:25:14.790+05:302011-12-08T02:25:14.790+05:30சர்வாதிகாரிகளின் நகைச்சுவை உணர்வையும்
சமயோஜிதத்தைய...சர்வாதிகாரிகளின் நகைச்சுவை உணர்வையும்<br />சமயோஜிதத்தையும் மிகவும் ரசித்தேன்<br />பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-1161003933776779762011-12-07T23:50:21.614+05:302011-12-07T23:50:21.614+05:30மீண்டும் வணக்கம் அன்பிற்கினிய சொந்தங்களே,
உண்மையி...<b>மீண்டும் வணக்கம் அன்பிற்கினிய சொந்தங்களே,<br /><br />உண்மையில் சௌந்தரிடம் நானே பல தொழில் நுட்ப ஆலோசனைகளை அவர் எழுதிய முதற் பதிவில் பின்னூட்டம் ஊடாக எழுதியிருக்கிறேன். இந்த தொழில் நுட்பம் ஊடாகவும், சசியின் உதவியுடனும் புரட்சிக்காரனை சௌந்தர் இலகுவாக இனங் கண்டு கொள்ள முடியும்,<br /><br />நடந்தவை யாவும் நன்மைக்கே என நினைத்து மறப்போம்! மன்னிப்போம்!<br /><br />சசி மச்சி! உங்களின் இனிய முயற்சிக்கும், நடுவு நிலமையான பிரச்சினைத் தீர்விற்கும் என் உளமார்ந்த நன்றி! <br />சௌந்தர் மற்றும் ஐடியா மணி ஆகிய நண்பர்களுக்கும் நன்றி! இனிமேல் எல்லாப் பிணக்குகளையும் விடுத்து நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்! ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே! <br /><br />ஆகவே நடந்தவற்றை மறந்து, பழையன கழிதலும், புதியன புகுதலும் மரபு எனும் இயல்பிற்கமைவாக நட்புடன் நடை போடுவோம்! <br />என்னா உங்களின் இன்றைய பதிவு திசை மாறி விட்டது சௌந்தர் மச்சி!<br /><br />மன்னிக்கவும்! </b>நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-58839995673820704652011-12-07T23:33:24.656+05:302011-12-07T23:33:24.656+05:30ஆக்கம் நல்லது ரசித்தேன். சமயோசித புத்தி என்பது இது...ஆக்கம் நல்லது ரசித்தேன். சமயோசித புத்தி என்பது இது தானோ?<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-62247887994367351952011-12-07T23:31:10.782+05:302011-12-07T23:31:10.782+05:30இப்போ என்ன பண்ண சொல்றே ?இப்போ என்ன பண்ண சொல்றே ?டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-22538057081151983272011-12-07T22:27:17.941+05:302011-12-07T22:27:17.941+05:30நண்பா ரஜீவா நான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்த பத...நண்பா ரஜீவா நான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்த பதில் தான். மிக்க நன்றி. பிரச்சனை இத்தோடு முடியட்டும். இனி எப்பொழுதும் போல அனைவரும் நண்பர்களாகவே இருப்போம். <br /><br />எவனோ ஒருத்தன் எழுதினான் என்பதற்காக நாம் என் சண்டை போட்டு கொள்ள வேண்டும். சவுந்தர்,ரஜீவன் இருவரும் பழைய படி நண்பர்களாக இருக்க வேண்டும். <br /><br />நிலைமையை புரிந்த நண்பர் ரஜீவனுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி கொள்கிறேன்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-5211864027686544212011-12-07T21:58:53.739+05:302011-12-07T21:58:53.739+05:30அனைத்து நண்பர்களுக்கும் வணக்கங்கள்!
முதலில் இப்பி...அனைத்து நண்பர்களுக்கும் வணக்கங்கள்!<br /><br />முதலில் இப்பிரச்சனையில் தலையிட்ட இனிய நண்பன் சசிக்கு எனது நன்றிகள்! இப்பிரச்சனை சுமுகமாக முடிய வேண்டும் என விரும்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்! இப்பிரச்சனையை நான் இத்தோடு மறந்து விடுகிறேன்! எனக்கு இதனால் ஒன்றும் வருத்தமில்லை! அந்தப் புரட்சிக்காரன் யார் என்பது, சத்தியமாக இப்போதும் கூட எனக்குத் தெரியாது! சசி, உங்களிடம் இருக்கும் தொழில்நுட்ப அறிவு - அவர் யார் என்பதைக் கண்டு பிடிக்க உதவும்! சசி, தயவு செய்து சவுந்தருக்கு உதவுங்கள்! <br /><br />சவுந்தர்....... நீங்கள் என்னைச் சந்தேகப்பட்டதில் தவறு இல்லை! என் மீது உங்கள் சந்தேகம் வந்தமைக்கான காரணங்களும் அனைவரும் அறிந்ததுதான்! சி பி, கருன், மற்றும் உங்கள் மீது எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை! ஒரு முறை மட்டும் சி பி யை தாக்கியிருந்தேன்! அவர் காப்பி பேஸ்டில் இருந்து விடுபட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக! இன்று அவர் அதனை நிறுத்திவிட்டார்! இப்போது சி பி தனது சொந்தப் பதிவுகளை எழுதி, மீண்டும் முதலாம் இடத்துக்கு வந்து தனது திறமையை நிரூபித்துவிட்டார்! மேலும், சி பி காப்பி பேஸ்ட் செய்ததை அவருக்கு நெருக்கமான பல நண்பர்கள் விரும்பவில்லை! சிலர் என்னிடம் சாட்டிங்கில் சொல்லியிருக்கிறார்கள்! இன்னும் சிலர், பட்டும் படாமலும், நகைச்சுவையாகவும் சி பி யிடம் சுட்டிக்காட்டினார்கள்! ஆனால் சி பி அதனை பொருட்படுத்தவில்லை! கடைசியில் நான் வெளிப்படையாக தாக்கியபோதுதான், விஷயம் பெரிதாகியது! நானும் சி பி யால் வெறுக்கப்படும் ஒருவனாக மாறினேன்!<br /><br />இதற்கு மேலும் சி பி யை, நான் தொடர்ந்து தாக்க எனக்கு எந்த மோட்டிவும் இல்லை! அதுபோலத்தான் கருனையும், உங்களையும் தாக்க எந்தவொரு தேவையும் எனக்கில்லை! புரட்சிக்காரன் என்ற பெயரில் யாரோ ஒருவர் உங்கள் மூவரையும் தொடர்ந்து தாக்கி வருகிறார்! அவர் யார்? அவரது நோக்கம் என்ன? என்பதை தயவு செய்து கண்டறியுங்கள்! நீங்கள் என் மீது சந்தேகப்பட்டு, என்னோடு சண்டை போடும் ஒவ்வொரு நொடியும், அந்தப் புரட்சிக்காரன் மனதுக்குள் சிரித்துக்கொண்டு, கால் மேல் கால் போட்டு, நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார் என்பதை மறக்க வேண்டாம்! <br /><br />எழுத்துப்பிழை என்பது நீங்களும் கருனும் மட்டும் விடுவதில்லை! அது அனைத்துப் பதிவர்களும் விடுவதுதான்! ஆனால் அவர், உங்களை மட்டுமே குறி வைத்து தாக்குவது ஏன் என்று தெரியவில்லை! அவர் யார் என்பதைக் கண்டறியுங்கள்!<br /><br />மேலும், நான் குறிப்பிட்ட “ பேய்” மற்றும் “ கிழடு” ஆகியோர், இரண்டு பிரபலமில்லாத பதிவர்கள்! அநாவசியமாக என்னை வம்புக்கு இழுத்து வருபவர்களோ! எனக்கு எதிராக யாரேனும் பதிவு போட்டால், அங்கு போய் ஐஸ்பழம் விற்பார்கள்! எனது ப்ளாக்கில் நான் போடும் பதிவுகளின் வாக்கியங்களையும், பந்திகளையும் காவிக்கொண்டு போய், இன்னொரு பதிவரின் ப்ளாக்கில் போட்டுவிட்டு, “ இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ஏலம் விடுபவர்கள்! அவர்கள் உங்கள் நண்பர்கள் கிடையாது சவுந்தர்! என் மீது உள்ள கடுப்பில், உங்களை வந்து உசுப்பேத்துவார்கள்! அவர்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்கவே அப்படி எழுதினேன்! இதில் “ கிழடு” என குறிப்பிடப்பட்டவர் மேட் இன் சிறீலங்கா! <br /><br />எனிவே, சவுந்தர்! எல்லாவற்றையும் மறப்போம்! எனக்கு உங்கள் மீது சத்தியமாக எந்த வருத்தமும் இல்லை! எனது எழுத்துக்கள் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக நானும் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!<br /><br />நன்றி,<br />அன்புடன்,<br />இ.றஜீவன்,<br />பாரிஸ்,<br />ஃபிரான்ஸ்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-30065093243792085512011-12-07T21:37:02.850+05:302011-12-07T21:37:02.850+05:30:(:(ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-35581120692910654392011-12-07T20:30:20.950+05:302011-12-07T20:30:20.950+05:30கை குலுக்கிப் பிரச்சினையை முடிங்க.கை குலுக்கிப் பிரச்சினையை முடிங்க.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29724952021958213252011-12-07T18:07:43.213+05:302011-12-07T18:07:43.213+05:30நன்றி சசி, பிரச்சனை இத்தோடு முடியட்டும்!நன்றி சசி, பிரச்சனை இத்தோடு முடியட்டும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-88579288420842169392011-12-07T18:05:04.514+05:302011-12-07T18:05:04.514+05:30நண்பர்களே இந்த பிரச்சினை இதோடு முடியட்டும். நண்பர்...நண்பர்களே இந்த பிரச்சினை இதோடு முடியட்டும். நண்பர் நிருபனும் இனி இந்த பிரச்சினையை எழுப்ப மாட்டேன் என கூறி விட்டார். மற்றவர்கள் இடத்திலும் கூறுவதாக சாட்டிங்கில் கூறி உள்ளார் ஆகவே யாரும் இந்த பிரச்சினை இனி முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டாம்... இதுவும் மறைந்தோடும்... <br /><br />ரஜீவா உங்கள் மனம் காயப்பட்டிருக்கும் என்பதை நான் அறிவேன். வேண்டுமென்றால் சவுந்தரும் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக சொல்லி உள்ளார். ஆகவே இந்த பிரச்சினையை இதோடு முடிக்கவும். <br /><br />வேண்டுமென்றால் கூறுங்கள் சவுந்தரை தனிப்பதிவே போட சொல்கிறேன்.... நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-8916027441284620992011-12-07T17:08:40.693+05:302011-12-07T17:08:40.693+05:30/////////
ஹி ஹி ஹி ஹி “ என்னை மதிக்க வேண்டிய அவசிய.../////////<br />ஹி ஹி ஹி ஹி “ என்னை மதிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்” என்று ஒரு பட்டியலும் வைத்திருக்கிறேன்! அதில் இருக்கும் சில “ பேய்களும்” “ கிழடுகளும்” உம்மை உசுப்பேத்தி, உம்மோடு சேர்ந்து கொட்டமடிப்பர்! <br />////////<br /><br />வார்த்தையை விடாதே ரஜீவா<br />இவருகிட்ட இருக்கிறவங்க கிழடுகன்னா உங்க கிட்ட இருக்கிறவங்க நீ மத்தவங்க கிட்ட இருக்கிற அப்ப நீயும் பேயா?எலல்ாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு அதுக்குள்ள இருங்க அவ்வளவுதான் சொல்லிப்புட்ுடேன்யாருக்கும் பயப்படாதவன்...https://www.blogger.com/profile/10161577405892730477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14451061681933384392011-12-07T17:06:16.790+05:302011-12-07T17:06:16.790+05:30யோவ் கவிதைவீதி ஐடியா மணி இதோட இந்த பிரச்சனையை முடி...யோவ் கவிதைவீதி ஐடியா மணி இதோட இந்த பிரச்சனையை முடிங்க<br /><br />இல்லன்னா இரண்டுபேரும் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டிவரும்<br /><br />பெரிய அப்பாடக்கர்ஸ் மாதிரி நடந்துகிட்டிங்கன்னா அவ்வளவுதான்யாருக்கும் பயப்படாதவன்...https://www.blogger.com/profile/10161577405892730477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-5359176666510397202011-12-07T16:23:10.817+05:302011-12-07T16:23:10.817+05:30அன்புள்ள பதிவுலகிற்கு....
நண்பர்களின் கட்டளைக்கு...அன்புள்ள பதிவுலகிற்கு....<br /><br /><br />நண்பர்களின் கட்டளைக்கு இணங்கி இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.<br /><br />எனக்காக பரிந்துவரும் நண்பர்களையும் இதன் மூலம் காயப்படுத்த விரும்பவில்லை.<br /><br />ஐடியா மணி, நிருபன், மதிசுதா, மற்றும் மதுரன் ஆகியோரிடம் பகிரங்க மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />இனியும் இதை விவாதிக்க நான் விரும்ப வில்லை. <br /><br />தவறுகள் இருக்கும் பட்சத்தில் யார் உண்மையானவர்கள் காலம் பதில்சொல்லட்டும்.<br /><br />இது போதாது என்று சொன்னால், என்னை இன்னும் அவமானம் படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் சொல்லுங்கள்.. <br /><br />மன்னிப்புகோரி ஒரு பதிவாகவே போட தயாராக இரு்க்கிறேன்.<br /><br />என்டோடு கூட இருப்பவர்கள் ”“ பேய்களும்” “ கிழடுகளும்”” - ஆகா இருந்தால் கூட பராவயில்லை அவர்களோடு மட்டும் நட்பு பாராட்டிவிட்டுப்போகிறேன்.<br /><br />புரட்சிக்காரன் என்ற ஒரு வலையுலக மனிதனால் மட்டுமே இப்படியெரு பிரச்சனை பூதாகரமாக எழு காரணமாகிவிட்டது....<br /><br /><br />எனக்கு ஆதரவு அளித்து வரும் அத்தனைப்பேருக்கும் என் நன்றிகள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-2594262973299142532011-12-07T16:07:48.766+05:302011-12-07T16:07:48.766+05:30என்னை பொறுத்தவரை சவுந்தர் ஆதாரம் இல்லாமல் எழுதியது...என்னை பொறுத்தவரை சவுந்தர் ஆதாரம் இல்லாமல் எழுதியது தவறு..<br /><br />அந்த பதிவுகளை நீக்கி மன்னிப்பு கேட்கலாம்.. மணி இவ்வளவு ஆணித்தரமாக சொல்வதால் நானும் நம்புகிறேன் அவர் புரட்சிக்காரன் இல்லைன்னு.. அத்தோடு இவ்வளவு பேர் அவருக்காக கதைக்கும்போது நாளை அவர்தான் புரட்சிக்காரன் என்று நிருபனமானால் எந்த முகத்தோடு பதிவுலகில் நடமாடமுடியும்..?? ஆகையால் சவுந்தர் பிரச்சனையை முடித்து வையுங்கோ.. எல்லா பதிவுகளிலும் இப்படி பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கதைத்துக்கொண்டிருக்க முடியாது இது ஆரோக்கிமானதும் அல்ல..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-26100356265432783622011-12-07T15:36:20.050+05:302011-12-07T15:36:20.050+05:30நண்பர்களே Sorry என்ற ஒரு வார்த்தையை கேட்பது தான் இ...நண்பர்களே Sorry என்ற ஒரு வார்த்தையை கேட்பது தான் இருவருக்கும் உள்ள பிரச்சினைக்கு முடிவு... இதில் யார் முதலில் கேட்பது என்பதில் தான் பிரச்சனை தொடர்கிறது.... இரண்டு பேருக்கும் சேர்த்து நான் sorry கேட்கிறேன் விடுங்க மாப்ஸ்....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-71108390051515076132011-12-07T15:18:07.928+05:302011-12-07T15:18:07.928+05:30சௌந்தர் சார்... ஸ்டாலின் பற்றிய கதை நன்றாக இருந்தத...சௌந்தர் சார்... ஸ்டாலின் பற்றிய கதை நன்றாக இருந்தது. நண்பர் சசி சொன்னதுதான் என் கருத்தும். நாம் அறிந்ததை கொடுப்பதற்கும், மற்றவரிடமிருந்து தெரியாததைப் பெறுவதற்கும்தான் பதிவுகள் போடுகிறோம். இந்தப் பூசலை இரு தரப்பும் விட்டுவிட்டு அவரவர் பணியைப் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். படைப்புகளைப் பற்றி கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் அது தாக்குதலாகி விடும்போது பார்க்க கஷ்டமாக இருக்கிறது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-50748646841383023622011-12-07T14:56:15.953+05:302011-12-07T14:56:15.953+05:30நண்பர்களே மேலும் மேலும் கமென்ட் போட்டு பிரச்சினையை...நண்பர்களே மேலும் மேலும் கமென்ட் போட்டு பிரச்சினையை பெருசாக்க வேண்டாம்....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-9747419638149243602011-12-07T14:55:35.633+05:302011-12-07T14:55:35.633+05:30முதல்ல ரெண்டு பெறும் கையை கொடுங்க...முதல்ல ரெண்டு பெறும் கையை கொடுங்க...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-76999617842378846272011-12-07T14:55:08.027+05:302011-12-07T14:55:08.027+05:30சௌந்தர் இருக்கியா...சௌந்தர் இருக்கியா...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-82535018164476266762011-12-07T14:54:29.108+05:302011-12-07T14:54:29.108+05:30யாருப்பா லைன்ல ரஜீவா இருக்கியாயாருப்பா லைன்ல ரஜீவா இருக்கியாசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14700499795275802722011-12-07T14:53:18.619+05:302011-12-07T14:53:18.619+05:30ஹேலோ ஏம்பா நீங்க இப்படி...கூல்ஹேலோ ஏம்பா நீங்க இப்படி...கூல்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-36356516085859543492011-12-07T14:36:39.568+05:302011-12-07T14:36:39.568+05:30////புரட்சிக்காரன் என்னைப்பற்றி நான்கு பதிவுகள் போ...////புரட்சிக்காரன் என்னைப்பற்றி நான்கு பதிவுகள் போட்டபோது ஏன் கேட்கவில்லை என்று நான் கேட்கப்போவதில்லை. ஆனால் எதற்காக ஆதரவு அளித்தீர்கள்...<br /><br />அதில் முதல் ஆளாக வாக்களித்து ஐடியாமணியின் விசுவாசத்தை காட்ட என்ன காரணம்.<br /><br />என்னை அவமானம் படுத்துபவர்கள், மற்றும் என்னை கேவலப்படுத்துவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் எனக்கு விரோதிகளே...<br /><br />தாங்களும் புரட்சிக்காரன் என்னைத்தாக்கிய இருபதிவுகளுக்கு வாக்களித்து ஆதரவு அளித்துள்ளீர்கள் அப்போது நான் எப்படி தங்களுக்கு நண்பனாக முடியும்..../////கடந்த சில பதிவுகளுக்கு முன்னர் நிரூபனுக்கு ஒரு உள்குத்து பதிவு ஒன்று போட்டேன் ).. அந்த பதிவுக்கு முதல் ஆளாய் வந்து, அந்த பதிவை ஆதரிச்சு துசியந்தன் பல கருத்துக்கள் போட்டிருந்தார். அதுக்காக இப்போ நானும் நிரூபனுமோ இல்லை துஷியும் நிரூபனுமோ அடிச்சுக்கிரோமோ,இல்லை விரோதிகளாக பாக்கிரோமா? உங்களுக்கு எதிர்ப்பதிவு போட்டவனை ஆதரிச்சார் என்றதுக்காக ஒருவரை விரோதியாக பார்த்து அவர் மீது குற்றம் சொல்வது சிறுபிள்ளை தனம்)Anonymousnoreply@blogger.com