tag:blogger.com,1999:blog-5926525625731986435.post5793684039153724918..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: மணமகள் தேவை... உதவிக்கு நீங்க வரலாம்..கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-76510890586054036522011-05-17T21:21:39.913+05:302011-05-17T21:21:39.913+05:30அன்பின் சௌந்தர் - இப்பல்லாம் நெட்ல தான் பாக்கறாங்க...அன்பின் சௌந்தர் - இப்பல்லாம் நெட்ல தான் பாக்கறாங்க - அத வச்சு கல்யாணம் பண்ணிட்டு - அப்புறம் கண்ணக் கசக்கிக்கிட்டு நிக்கறாங்க - என்ன பண்றது ..... நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-13355456639349451532011-03-29T23:36:38.677+05:302011-03-29T23:36:38.677+05:30உங்கள் சைட் சூப்பர் யா ....
பெஸ்ட் ஒப் லக்
கீப் க...உங்கள் சைட் சூப்பர் யா ....<br />பெஸ்ட் ஒப் லக் <br />கீப் கோயன்.....<br /><br />எனது சைட் <br /><br />http://eyepicx.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/10526233620192844331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-30665519013946280752011-03-23T17:08:54.734+05:302011-03-23T17:08:54.734+05:30மாப்பிள்ளை பெண் வேட்டரடிமிருந்து எதிர் பார்ப்பதை ம...மாப்பிள்ளை பெண் வேட்டரடிமிருந்து எதிர் பார்ப்பதை மட்டும் போட்டுள்ளீர்கள். பெண் கொடுப்பவர்கள் மட்டும் என்ன ஒண்ணுமே தெரியாதா அப்பாவிகளா? நான் படிப்பு, பணி குடும்பப் பின்னணி எல்லாவற்றிலும் ஆஹா ஓஹோ இல்லை என்றாலும் மோசமில்லை என்னும் வகையைச் சார்ந்தவன். இத்தனைக்கும் நான் வைத்த ஒரே கண்டிஷன் பெண் ஏதாவது ஒரு Bachelor டிகிரி யாவது படித்திருந்தால் போதும் என்பது மட்டுமே, மற்ற எந்த பணம், நகை சம்பந்தப் பட்ட டிமாண்டும் வைக்கவில்லை. ஆனாலும் பெண் பார்க்கப் போனா இடமெல்லாம் நோண்டி நோன்கேடுத்தார்கள், நில புலமில்லை என்று நிராகரித்தார்கள். அவர்கள் சந்தையில் வாங்கும் ஆட்டை எப்படி எல்லாம் தரகர்கள் பார்ப்பார்களோ அந்த மாதிரி பார்த்தார்கள். இத்தனையும் பண்ணும் இவர்கள் எவனோ படிப்பு வேலை என்று எதுவுமே இல்லாத ஒருத்தனுக்கு முப்பது பெண்களை திருமணம் பண்ணிக் கொள்ள விட்டிருக்கிறார்கள். பார்க்க கோழித் திருடன் மாதிரி இருக்கும் அவன் எல்லோரிடமும் வெளிநாட்டில் பணிபுரிபவன் என்று சொல்லி ஏமாற்றி இருக்கிறான். எல்லா பெண்களுமே லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறவர்கள் என்பதுதான் இதில் வேடிக்கையே. ஒருத்தி கூட அவனுடைய இ-மெயில் ID , தொலைபேசி ஏன், வேலை செய்யும் நிறுவனத்தில் முகவரி கேட்கவேயில்லையா? அட, திருமணத்திற்கு நூறு பேராவது இருபுறமும் இருந்து கூப்பிடவில்லையா? அவனும், அவன் கூட ஒரு பொருக்கி இருவருமே இத்தனை வேலையும் செய்துள்ளார்கள். திருமணம் செய்த பின் அவன் இவர்களிடமிருந்து பணம், நகைகளை எடுத்துக் கொண்டதோடு நில்லாமல், முதலிரவை புளு பிலிம் எடுத்து சி.டி. போட்டு மார்கெட்டில் விட்டிடுக்கிறான். இதையெல்லாம் விடக் கொடுமை அவன் மாட்டிய பிறகு, அவன் கூடத்தான் வாழ்வேன் என்று சொல்லி நாலைந்து பெண்கள் அடம் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பொம்பிளைங்க மனசு நிஜமாவே கடல்தான். இளிச்சவாயன் மூழ்கி செத்துடுவான், முளிச்சவன் அதில கப்பல் விடுவான். ஐயோ... ஐயோ.. அவ்...................Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-42418650350019989002011-03-22T18:59:22.044+05:302011-03-22T18:59:22.044+05:30////
போளூர் தயாநிதி said... [Reply to comment]
...////<br />போளூர் தயாநிதி said... [Reply to comment]<br /><br /> மணமகனுக்கு மணமகன் தேவையா?... 85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன்<br /> எங்கயோ இடிக்கிதே....<br />///<br /><br />நல்லா பாருங்க பாஸ்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-37310452530717447942011-03-22T16:02:39.641+05:302011-03-22T16:02:39.641+05:30Recently saw an Ad in Women's Era magazine:
4...Recently saw an Ad in Women's Era magazine:<br /> 45 years , separated, with one kid woman wants to marry a broadminded man who has properties worth in crores. Age,caste absolutely no bar.<br /><br /><br />Your first half of this post reminded this to me.IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-50149096980103248872011-03-22T15:49:56.053+05:302011-03-22T15:49:56.053+05:30////
போளூர் தயாநிதி said... [Reply to comment]
...////<br />போளூர் தயாநிதி said... [Reply to comment]<br /><br /> மணமகனுக்கு மணமகன் தேவையா?... 85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன்<br /> எங்கயோ இடிக்கிதே....<br />///<br /><br />ஏங்க சரியா படிங்க..<br />மணமகனுக்கு மணமகள்..<br />அப்படித்தான் இருக்கு..பாட்டு ரசிகன்https://www.blogger.com/profile/14419457967651855634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-23132969606559961142011-03-22T15:46:50.295+05:302011-03-22T15:46:50.295+05:30மணமகனுக்கு மணமகன் தேவையா?... 85 வயசான மணமகனுக்கு ஒ...மணமகனுக்கு மணமகன் தேவையா?... 85 வயசான மணமகனுக்கு ஒரு மணமகன்<br />எங்கயோ இடிக்கிதே....போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-30247609544397546772011-03-22T14:51:11.223+05:302011-03-22T14:51:11.223+05:30////
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
...////<br />MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]<br /><br /> //தற்போது வெளிநாட்டு மோகம் அதிக அளவில் பரவிவருகிறது.//<br /><br /> இல்லை மக்கா நம்ம ஆளுங்க இப்போ உஷாராகிட்டாங்க. வெளி நாடுன்னு சொன்னாலே ரெண்டு எட்டு தள்ளி நின்னுதான் பேசுறாங்க....<br />////////<br /><br />நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-62559579082340059512011-03-22T14:50:38.208+05:302011-03-22T14:50:38.208+05:30////
பாரத்... பாரதி... said... [Reply to comment]
...////<br />பாரத்... பாரதி... said... [Reply to comment]<br /><br /> வழக்கம் போல உங்கள் பாணியில் கலக்குகிறீர்கள்..<br />///<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி பாரத் பாரதி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-86627081630816662662011-03-22T14:49:54.802+05:302011-03-22T14:49:54.802+05:30/////////
எஸ்.கே said... [Reply to comment]
இ.../////////<br />எஸ்.கே said... [Reply to comment]<br /><br /> இந்த மாதிரி செய்த்தித்தாள் விளம்பரம் மூலமகவும், மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலமும் வரன் தேடும்போது ஒரு பக்கம் நன்மை இருந்தாலும் சில ஏமாற்று வேலைகளும் நடக்கத்தான் செய்கின்றன!<br />///////<br /><br />நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-76641639396880740022011-03-22T14:49:17.387+05:302011-03-22T14:49:17.387+05:30////
எஸ்.கே said... [Reply to comment]
நல்ல வ...////<br />எஸ்.கே said... [Reply to comment]<br /><br /> நல்ல விசயத்தை காமெடியா சொல்லியிருக்கீங்க! ரொம்ப நல்லாயிருக்கு!<br />////////<br /><br /><br />நன்றி எஸ் கே..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-25639612429778231992011-03-22T14:48:43.432+05:302011-03-22T14:48:43.432+05:30////
உளவாளி said... [Reply to comment]
மணமகன்...////<br />உளவாளி said... [Reply to comment]<br /><br /> மணமகன் தேவைன்ன சொல்லுங்கபா....<br />/////<br /><br /><br />வாங்க உளவாளி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-6890934935526080532011-03-22T14:48:00.220+05:302011-03-22T14:48:00.220+05:30////
சென்னை பித்தன் said... [Reply to comment]
...////<br />சென்னை பித்தன் said... [Reply to comment]<br /><br /> திருமணமே ஒரு வியாபாரமாகி விட்ட நிலையில் நிச்சயம் கவனம் தேவைதான்!<br />/////<br /><br />நன்றி தல..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-76470080835230016562011-03-22T14:47:22.823+05:302011-03-22T14:47:22.823+05:30/////
ரஹீம் கஸாலி said... [Reply to comment]
.../////<br />ரஹீம் கஸாலி said... [Reply to comment]<br /><br /> சின்ன சின்ன கதைகளுடன் பதிவு களை கட்டுது<br />////<br /><br />நன்றி தல...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-90944306643064337372011-03-22T14:46:44.743+05:302011-03-22T14:46:44.743+05:30///
ஆகாயமனிதன்.. said... [Reply to comment]
உ...///<br />ஆகாயமனிதன்.. said... [Reply to comment]<br /><br /> உபயோகமுள்ள பதிவு...<br /> (வோட்டு எல்லாத்துக்கும் போட்டாச்சு !)<br />////<br /><br />நனறி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-75859716618711492572011-03-22T14:45:56.251+05:302011-03-22T14:45:56.251+05:30///
கோமாளி செல்வா said... [Reply to comment]
...///<br />கோமாளி செல்வா said... [Reply to comment]<br /><br /> இப்போ நிறைய திருமண மையங்கள் அதாங்க திருமண தகவல் மையங்கள் ஏற்பட்டு வருவது உண்மைதான். எவ்ளோ உண்மை எவ்ளோ பொய்னு நாம்தான் விசாரிக்கணும் .. ஆனா அந்த மையங்களும் அதிக அளவு உபயோகப்படுதுன்னு தான் சொல்லணும் .. ஆனா எதிர்காலத்துல அது போன்ற மையங்கள் குறையலாம் .. காதல் திருமணங்களால்!! ஹி ஹி<br />/////<br /><br />நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-7282341107875395192011-03-22T14:45:22.242+05:302011-03-22T14:45:22.242+05:30///
! சிவகுமார் ! said... [Reply to comment]
...///<br />! சிவகுமார் ! said... [Reply to comment]<br /><br /> கவிதை வீதி to கல்யாண மண்டபம். ஹா.. ஹா...<br />//<br /><br /><br />நன்றி குமார்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-59013297499599513952011-03-22T14:44:47.873+05:302011-03-22T14:44:47.873+05:30////
கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]...////<br />கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]<br /><br /> Extreme... கலக்கல்...<br />///<br /><br />நன்றி தலகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-59831405909736693762011-03-22T14:44:04.741+05:302011-03-22T14:44:04.741+05:30///
ஜீ... said... [Reply to comment]
நல்ல பதி...///<br />ஜீ... said... [Reply to comment]<br /><br /> நல்ல பதிவு பாஸ்! இடையே தகவல்களுடன்! :-)<br />///்<br /><br />நன்றி ஜீ..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-44128047756925562482011-03-22T14:43:27.579+05:302011-03-22T14:43:27.579+05:30///
FOOD said... [Reply to comment]
அதிலும் அ...///<br />FOOD said... [Reply to comment]<br /><br /> அதிலும் அந்த கடைசி ஜோக். நச்சுனு இருக்கு.<br />//<br /><br />நன்றிங்க..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-42337912812233564822011-03-22T14:42:36.499+05:302011-03-22T14:42:36.499+05:30////
சே.குமார் said... [Reply to comment]
சூப...////<br />சே.குமார் said... [Reply to comment]<br /><br /> சூப்பர் பதிவு.<br />//<br /><br />நன்றி குமார்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81833942446733367932011-03-22T14:21:54.853+05:302011-03-22T14:21:54.853+05:30//தற்போது வெளிநாட்டு மோகம் அதிக அளவில் பரவிவருகிறத...//தற்போது வெளிநாட்டு மோகம் அதிக அளவில் பரவிவருகிறது.//<br /><br />இல்லை மக்கா நம்ம ஆளுங்க இப்போ உஷாராகிட்டாங்க. வெளி நாடுன்னு சொன்னாலே ரெண்டு எட்டு தள்ளி நின்னுதான் பேசுறாங்க....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-8434587824984179742011-03-22T14:17:36.197+05:302011-03-22T14:17:36.197+05:30கடைசியாக உள்ள ஜோக் SMS ல் படித்ததாக ஞாபகம்.கடைசியாக உள்ள ஜோக் SMS ல் படித்ததாக ஞாபகம்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-3164570428438041802011-03-22T14:16:48.425+05:302011-03-22T14:16:48.425+05:30தலைப்பு சுவாரஸியம்..தலைப்பு சுவாரஸியம்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-79920514687665681942011-03-22T14:16:36.298+05:302011-03-22T14:16:36.298+05:30வழக்கம் போல உங்கள் பாணியில் கலக்குகிறீர்கள்..வழக்கம் போல உங்கள் பாணியில் கலக்குகிறீர்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.com