tag:blogger.com,1999:blog-5926525625731986435.post6010801667981437840..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: நீங்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்...!கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43411822558601541972012-09-14T15:54:26.647+05:302012-09-14T15:54:26.647+05:30அன்பின் சௌந்தர் - சேகுவாராவின் பொன் மொழிகளை அடிப்ப...அன்பின் சௌந்தர் - சேகுவாராவின் பொன் மொழிகளை அடிப்படையாக் கோண்டு ஆக்கப் பட்ட அருங்கவிதை நன்று- ஒத்த சிந்தனை உடைய அனைவரும் ஓரினம்தான் = ஐயமே இல்லை. நல்ல சிந்தனை சௌந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-20057658198108696812012-07-26T23:02:10.158+05:302012-07-26T23:02:10.158+05:30aamaam !
nalla kavithaigal!
thodarven!aamaam !<br /><br />nalla kavithaigal!<br /><br />thodarven!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19115805797410655032012-07-26T19:55:07.566+05:302012-07-26T19:55:07.566+05:30நானும் அதில் ஓரினம்!நானும் அதில் ஓரினம்!SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-64170957943727936292012-07-24T06:34:47.856+05:302012-07-24T06:34:47.856+05:30வாசிப்பவர்களை ஒரே இனமாக மாற்றக் கூடிய வரிகள்வாசிப்பவர்களை ஒரே இனமாக மாற்றக் கூடிய வரிகள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81922838153066482492012-07-24T06:08:00.995+05:302012-07-24T06:08:00.995+05:30முறுக்கேற்றும் வரிகள்முறுக்கேற்றும் வரிகள்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-37588117509322052762012-07-23T22:32:10.815+05:302012-07-23T22:32:10.815+05:30அற்புதமான படைப்பு... பாராட்டுகள்...அற்புதமான படைப்பு... பாராட்டுகள்...reverienrealityhttps://www.blogger.com/profile/06589947622084554294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-57944229087672701262012-07-23T18:51:34.479+05:302012-07-23T18:51:34.479+05:30கவிதை அருமை!கவிதை அருமை!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-2099521194702738512012-07-23T18:39:38.374+05:302012-07-23T18:39:38.374+05:30பெருகட்டும் நம் இனம்பெருகட்டும் நம் இனம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-73182127321333395252012-07-23T18:23:52.323+05:302012-07-23T18:23:52.323+05:30மிக அருமையான கவிதை.மிக அருமையான கவிதை.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-65236327864337543942012-07-23T17:43:11.045+05:302012-07-23T17:43:11.045+05:30நல்லனவற்றைப் போற்றி, நல்லோருடன் நட்புக் கொள்ளத் தூ...நல்லனவற்றைப் போற்றி, நல்லோருடன் நட்புக் கொள்ளத் தூண்டும் நல்ல கவிதை இது.<br /><br />நெஞ்சு நிறைந்த பாராட்டுகள்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-18696646870718686952012-07-23T17:03:16.209+05:302012-07-23T17:03:16.209+05:30கவிதை துடிப்பில்
''சே''
இந்த
ந...கவிதை துடிப்பில் <br />''சே'' <br /><br />இந்த <br />நவ சமூகத்தில் <br />''சே'' விற்கு <br />ரசிகர்கள் அதிகம் <br />தோழர்கள் (போராளி) குறைவுசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-7227610338277967102012-07-23T16:26:07.775+05:302012-07-23T16:26:07.775+05:30என் உயிரைகாட்டிலும் நான் மிக நேசிக்கும் உன்னதமானவ...என் உயிரைகாட்டிலும் நான் மிக நேசிக்கும் உன்னதமானவர்.. நான் அதிகமுறை படித்த புத்தகம் இவருடையது.. மோட்டார் சைக்கிள் டைரி, இவரது வாழ்க்கை வரலாறு, இவர் பற்றிய திரைப்படம், ஒலிநாடா என தேடி தேடி பிடித்து வைத்திருப்பவன் நான். மிக சோர்ந்த நேரத்தில் எனக்கு நம்பிக்கை அளித்து போராட்ட குணத்தை வளர்த்தெடுத்தது இவரே..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14255243442245132112012-07-23T15:50:36.608+05:302012-07-23T15:50:36.608+05:30அருமையான கவிதை நண்பரே.., வாழ்த்துக்கள் (TM 6)அருமையான கவிதை நண்பரே.., வாழ்த்துக்கள் (TM 6)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-62094376671380503882012-07-23T15:26:33.967+05:302012-07-23T15:26:33.967+05:30எனக்கு சேகுவராவின் அந்த கூற்று மிகவும் பிடிக்கும் ...எனக்கு சேகுவராவின் அந்த கூற்று மிகவும் பிடிக்கும் அதை மூலப் கருவாக வைத்து அருமையான கவிதை சூப்பர்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-27565726470526876002012-07-23T15:06:37.006+05:302012-07-23T15:06:37.006+05:30மிக நல்ல கவிதை. என்ன நண்பரே திடீர்னு?மிக நல்ல கவிதை. என்ன நண்பரே திடீர்னு?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-42866072578679129172012-07-23T14:17:13.268+05:302012-07-23T14:17:13.268+05:30நல்லது நண்பரே...நல்லது நண்பரே...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-30791854382286097332012-07-23T13:10:57.026+05:302012-07-23T13:10:57.026+05:30தங்களுக்கே உரித்தான பாணியில் அருமையாக சொல்லியுள்ளீ...தங்களுக்கே உரித்தான பாணியில் அருமையாக சொல்லியுள்ளீர்கள்....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-20759034217170184652012-07-23T13:08:56.277+05:302012-07-23T13:08:56.277+05:30சே வின் புகழ் ஓங்குக... அருமையான பதிவு நண்பரே.. இங...சே வின் புகழ் ஓங்குக... அருமையான பதிவு நண்பரே.. இங்கு நடக்கும் கொடுமைகளை பார்த்தால் இன்னொரு சே நமக்க தேவை.சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-3089926303541391202012-07-23T12:48:38.075+05:302012-07-23T12:48:38.075+05:30மிக அருமையான கவிதை! சிறப்பு!மிக அருமையான கவிதை! சிறப்பு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-79510345134420631162012-07-23T12:45:05.908+05:302012-07-23T12:45:05.908+05:30நல்ல வரிகள்...
படிக்கும் போதே புத்துணர்ச்சி வருகிற...நல்ல வரிகள்...<br />படிக்கும் போதே புத்துணர்ச்சி வருகிறது...<br />எல்லாரும் ஓர் இனம் தான் என்று எல்லோரும் நினைக்கும் காலம் வர வேண்டும்... நன்றி... (த.ம. 3)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-35638866622538850242012-07-23T12:13:19.966+05:302012-07-23T12:13:19.966+05:30நீங்களும் நானும்
ஓர் இனம்தான்....நீங்களும் நானும்<br />ஓர் இனம்தான்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-16314326707651777752012-07-23T12:03:41.202+05:302012-07-23T12:03:41.202+05:30வாங்க சசிகலா..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...வாங்க சசிகலா..<br /><br />தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34851392087114218682012-07-23T11:53:48.813+05:302012-07-23T11:53:48.813+05:30அனைத்தும் அருமையான வரிகள் தோழரே நானும் உங்கள் (சேக...அனைத்தும் அருமையான வரிகள் தோழரே நானும் உங்கள் (சேகுவேராவின்) இனம்தான்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-62966191665020957102012-07-23T11:18:15.696+05:302012-07-23T11:18:15.696+05:30சந்தேகம் வேண்டாம்.. தோழரே...
நீங்களும் நானும்
ஓர் ...சந்தேகம் வேண்டாம்.. தோழரே...<br />நீங்களும் நானும்<br />ஓர் இனம்தான்....<br /><br />உண்மை தான்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com