tag:blogger.com,1999:blog-5926525625731986435.post66745708336907216..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: முதுகெலும்பற்ற ஈனத்தமிழர்களல்ல நாம்.... (ஒரு அழைப்பு..)கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-20700079107271402532011-06-23T01:04:12.349+05:302011-06-23T01:04:12.349+05:30மெரினாவில் ஒன்று கூடலின் வெற்றியில் இருக்கிறது இனி...மெரினாவில் ஒன்று கூடலின் வெற்றியில் இருக்கிறது இனியும் நாம் செல்ல வேண்டிய பாதையின் வழி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-23311426958866544522011-06-22T23:43:24.715+05:302011-06-22T23:43:24.715+05:30ஒன்றுபடுவோம்... விடியும் ஒரு நாள்...
நிச்சயமாக விட...ஒன்றுபடுவோம்... விடியும் ஒரு நாள்...<br />நிச்சயமாக விடியும் வரை போராட வேண்டும்.Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-38430148616764804702011-06-22T15:08:44.099+05:302011-06-22T15:08:44.099+05:30ஒரு பேச்சுக்கு கருணாநிதியால் தமிழர்கள் படுகொலை செய...ஒரு பேச்சுக்கு கருணாநிதியால் தமிழர்கள் படுகொலை செய்யபட்டால் (ஏன் என்றால் கருணாநிதி தானே கொடுங்கோலர் ராஜபக்ஷய விட ) இதை போல ஒரு கூட்டம் இலங்கையில் தமிழர்கள் என்று சொல்பவர்கள் நடத்துவார்களா?Thameezhttps://www.blogger.com/profile/03143608455663443043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-17552857558983848612011-06-22T07:26:10.955+05:302011-06-22T07:26:10.955+05:30valikkirathu wanpaa...........
arumaiyaana aathang...valikkirathu wanpaa...........<br />arumaiyaana aathangkam nirantha kavithai...<br />vaalththukkal"vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-39428497846507874952011-06-21T20:37:03.981+05:302011-06-21T20:37:03.981+05:30என்னால் கலந்து கொள்ள முடியாது. ஆனால் என் மக்களுக்க...என்னால் கலந்து கொள்ள முடியாது. ஆனால் என் மக்களுக்கான பிராத்தனைகள் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19112243551412968182011-06-21T06:19:15.999+05:302011-06-21T06:19:15.999+05:30நல்ல கவிதை.
ஆழ்ந்த அனுதாபங்கள்.நல்ல கவிதை.<br />ஆழ்ந்த அனுதாபங்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43520567707931812702011-06-21T03:05:37.318+05:302011-06-21T03:05:37.318+05:30என்னால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் என் ஆதரவும் ப...என்னால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் என் ஆதரவும் பிரார்த்தனைகள்எப்போதும் உண்டுதடம் மாறிய யாத்ரீகன்https://www.blogger.com/profile/15040558609278985729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-25075880787977733022011-06-21T00:45:00.049+05:302011-06-21T00:45:00.049+05:30கவிதையில் மிகவும் நியாயமான ஆதங்கம் உள்ளது. கண்டிப்...கவிதையில் மிகவும் நியாயமான ஆதங்கம் உள்ளது. கண்டிப்பாக விரைவில் நல்ல தீர்வு கிடைக்கப்பட வேண்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-7874378390342274152011-06-20T23:37:07.605+05:302011-06-20T23:37:07.605+05:30உங்கள் முயற்ச்சிக்கு தலை வணங்குகிறோம்..இங்கே இருந்...உங்கள் முயற்ச்சிக்கு தலை வணங்குகிறோம்..இங்கே இருந்து ஒன்றும் பிடுங்க முடியாது நம்மளால பாஸ்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-35800970913313521802011-06-20T23:37:06.253+05:302011-06-20T23:37:06.253+05:30உங்கள் முயற்ச்சிக்கு தலை வணங்குகிறோம்..இங்கே இருந்...உங்கள் முயற்ச்சிக்கு தலை வணங்குகிறோம்..இங்கே இருந்து ஒன்றும் பிடுங்க முடியாது நம்மளால பாஸ்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-38831725110961891512011-06-20T23:37:03.692+05:302011-06-20T23:37:03.692+05:30உங்கள் முயற்ச்சிக்கு தலை வணங்குகிறோம்..இங்கே இருந்...உங்கள் முயற்ச்சிக்கு தலை வணங்குகிறோம்..இங்கே இருந்து ஒன்றும் பிடுங்க முடியாது நம்மளால பாஸ்Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-33922792896624218512011-06-20T22:41:24.456+05:302011-06-20T22:41:24.456+05:30//கண்டிப்பாக ஒரு நாள் விடியும்//
agreed!//கண்டிப்பாக ஒரு நாள் விடியும்//<br /><br />agreed!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-41234621575715746322011-06-20T22:09:43.948+05:302011-06-20T22:09:43.948+05:30வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. தமிழக அரசு மூலம் அழு...வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. தமிழக அரசு மூலம் அழுத்தம் கொடுத்து மத்திய அரசின் இலங்கை அரசிற்கு கண்மூடிய ஆதரவை விலக்கி விட்டால் கண்டிப்பாக விடியும் நாள் வெகுதூரத்தில் இல்லை !sarujanhttps://www.blogger.com/profile/04129155252591680763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-55317795213695492202011-06-20T18:28:47.314+05:302011-06-20T18:28:47.314+05:30உண்மை மனம் வலிக்கிறது உங்கள் கவிதையில் தெரியும் கோ...உண்மை மனம் வலிக்கிறது உங்கள் கவிதையில் தெரியும் கோபம் நியாமானது அனைவரும் ஒன்று கூடுவோம் . மெரினாவிற்கு வரமுயயவிலை என்ற போதும் என் கருத்தை உங்கள் கவிதை பதிவில் தெரியபடுத்துகிறேன்பிரபாஷ்கரன்https://www.blogger.com/profile/06065030976134979000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-48190399889770273552011-06-20T18:17:36.258+05:302011-06-20T18:17:36.258+05:30இன உணர்வுக்கு என் மகிழ்ச்சி !இன உணர்வுக்கு என் மகிழ்ச்சி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14670752233985501772011-06-20T18:04:52.411+05:302011-06-20T18:04:52.411+05:30பாக்கும்போதே பதைபதைத்து போனேன். அவர்கள் ஆத்மாவாவது...பாக்கும்போதே பதைபதைத்து போனேன். அவர்கள் ஆத்மாவாவது சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-22941244120545156962011-06-20T16:54:25.114+05:302011-06-20T16:54:25.114+05:30எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மக்களின் உணர...எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மக்களின் உணர்வுகளை, மக்களின் யதார்த்த நிலமையினைக் கவிதையாக்கியிருக்கிறீங்க.<br /><br />இந்தப் பேரணி உணர்வெழுச்சியுடன் நடை பெற வாழ்த்துகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-33606431537782784022011-06-20T15:57:18.675+05:302011-06-20T15:57:18.675+05:30பதிவை காலையில் போட்டுட்டு மெயிலை மாலையில் அனுப்பின...பதிவை காலையில் போட்டுட்டு மெயிலை மாலையில் அனுப்பினா எப்படி?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-32014096152093199632011-06-20T14:37:00.999+05:302011-06-20T14:37:00.999+05:30Present maapla!Present maapla!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-89509153455543873402011-06-20T14:27:57.594+05:302011-06-20T14:27:57.594+05:30எல்லாம் உண்மை.
சில புல்லுருவிகளின் பேச்சை நம்பியத...எல்லாம் உண்மை.<br /><br />சில புல்லுருவிகளின் பேச்சை நம்பியதால் வந்த வினை.Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29388503374152772282011-06-20T14:07:59.214+05:302011-06-20T14:07:59.214+05:30ஒன்றுபட்டால் விடிவு நிச்சயம் ...ஒன்றுபட்டால் விடிவு நிச்சயம் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-27892745054680923772011-06-20T12:43:53.785+05:302011-06-20T12:43:53.785+05:30//விலங்கினங்களை வதைத்தாலே
வீறுகொண்டு எழுகிறது ஒரு ...//விலங்கினங்களை வதைத்தாலே<br />வீறுகொண்டு எழுகிறது ஒரு அமைப்பு<br />ஒரு இனப்படுகொலைக்கு எதிராக ஏன்<br />தயக்கம் காட்டுகிறது இந்த உலகம்....//<br />சரியான கேள்வி!<br />கடற்கரையில் கூடுவோம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-90662864219022453462011-06-20T12:41:27.703+05:302011-06-20T12:41:27.703+05:30கிளைகளை வெட்டும் போதே
கேள்விகள் கேட்டிருந்தால்
ஒரு...கிளைகளை வெட்டும் போதே<br />கேள்விகள் கேட்டிருந்தால்<br />ஒரு இனத்தையே வேறருக்கும் போது<br />வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்குமா?<br />ஒற்றுமை இன்மையை உணர்த்தி நிற்கும் இந்த வரிகள் மனதை நெருடுகின்றன!...<br />நன்றி பகிர்வுக்கு.அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-44894303028312014342011-06-20T11:46:15.758+05:302011-06-20T11:46:15.758+05:30ஒன்று படுவோம் ...விடியும் நாள் வெகுதூரத்தில் இல்லை...ஒன்று படுவோம் ...விடியும் நாள் வெகுதூரத்தில் இல்லைகூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-56883119501832852012011-06-20T11:45:16.881+05:302011-06-20T11:45:16.881+05:30சௌந்தர் கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. பே...சௌந்தர் கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. பேரணி அமைதியாக நடைபெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com