tag:blogger.com,1999:blog-5926525625731986435.post6978398514161113072..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: உங்கள் முகமூடிகளை கழட்ட நீங்கள் தயாரா..?கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-48730280250592633692021-12-11T12:43:46.928+05:302021-12-11T12:43:46.928+05:30சிந்தித்த விதம் அருமை.சிந்தித்த விதம் அருமை.BUVANESH B Ehttps://www.blogger.com/profile/00902628824184901198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-48999371371975818582011-05-17T21:27:36.444+05:302011-05-17T21:27:36.444+05:30அன்பின் சௌந்தர் - உண்மை உண்மை - நாம் ஒருவர் கூட நம...அன்பின் சௌந்தர் - உண்மை உண்மை - நாம் ஒருவர் கூட நம் முகமூடியைக் கழட்டத் தயாராய் இல்லை = அவ்வளவுதான் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-57674726920672510612011-03-17T19:11:52.748+05:302011-03-17T19:11:52.748+05:30//////
KADAMBAVANA KUYIL said... [Reply to comment...//////<br />KADAMBAVANA KUYIL said... [Reply to comment]<br /><br /> குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் கணினிபக்கமே வரமுடியவில்லை. இன்று கணிணி தொட்டவுடன் நான் வாசித்தது உங்களின் முகமுடியைதான் . நாம் எல்லோரும் விருப்புகள், ஆசைகள், வெறுப்புகள் , எதிர்பார்ப்புகள் போன்ற அனைத்தும் நிறைந்த சாதாரண மனிதர்கள் தானே. இடம் , பொருள் , ஏவல் அறிந்து அவற்றிற்கேற்ப நடக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். இதில் இடத்திற்கும், மனிதர்களுக்கும் தகுந்தபடி முகமுடி அணியவில்லைஎனில் நீங்களும் நானும் ஒரு கேலிப்பொருளாக இந்த சமுதாயத்தால் பார்கப்படுவோம் என்பதே உண்மை. இதில் நம் மனசாட்சிக்கு நியாயமாக நமக்கு நாமே நேர்மையாக யாருக்கும் கெடுதல், அநியாயம் செய்யாமல் முகமூடியின் பின் மறைந்துகொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.<br />/////<br /><br /><br />நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-76104298227972063512011-03-17T19:11:23.553+05:302011-03-17T19:11:23.553+05:30////////
bharath said... [Reply to comment]
ம...////////<br />bharath said... [Reply to comment]<br /><br /> முக மூடிகள் கண்டிப்பாக அவிழ்க்ப்பட வேண்டும்..<br />///////<br /><br />நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-35799016318767528102011-03-09T23:07:09.645+05:302011-03-09T23:07:09.645+05:30குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் கணினிப...குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் கணினிபக்கமே வரமுடியவில்லை. இன்று கணிணி தொட்டவுடன் நான் வாசித்தது உங்களின் முகமுடியைதான் . நாம் எல்லோரும் விருப்புகள், ஆசைகள், வெறுப்புகள் , எதிர்பார்ப்புகள் போன்ற அனைத்தும் நிறைந்த சாதாரண மனிதர்கள் தானே. இடம் , பொருள் , ஏவல் அறிந்து அவற்றிற்கேற்ப நடக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். இதில் இடத்திற்கும், மனிதர்களுக்கும் தகுந்தபடி முகமுடி அணியவில்லைஎனில் நீங்களும் நானும் ஒரு கேலிப்பொருளாக இந்த சமுதாயத்தால் பார்கப்படுவோம் என்பதே உண்மை. இதில் நம் மனசாட்சிக்கு நியாயமாக நமக்கு நாமே நேர்மையாக யாருக்கும் கெடுதல், அநியாயம் செய்யாமல் முகமூடியின் பின் மறைந்துகொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-58245172955256174812011-03-09T11:14:53.580+05:302011-03-09T11:14:53.580+05:30முக மூடிகள் கண்டிப்பாக அவிழ்க்ப்பட வேண்டும்..முக மூடிகள் கண்டிப்பாக அவிழ்க்ப்பட வேண்டும்..bharathhttps://www.blogger.com/profile/17357968873807771590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-74130230867479606352011-03-07T20:14:23.709+05:302011-03-07T20:14:23.709+05:30///
MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
...///<br />MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]<br /><br /> //அவை கழற்றப்பட்டு விட்டால்<br /> யாரும் அவரவர் அரியாசனத்தில்<br /> அமர்ந்திருக்க முடியாது..//<br /><br /> இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இது பொருந்தும்....<br />///////<br /><br />தங்களின் அனைத்து பின்னுட்டத்திற்கும் நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81760781419702562802011-03-07T20:13:23.559+05:302011-03-07T20:13:23.559+05:30//
அன்புடன் அருணா said... [Reply to comment]
...//<br />அன்புடன் அருணா said... [Reply to comment]<br /><br /> ம் இதே போன்றா ஒரு பதிவு ட்ராஃப்டில் தூங்குகிறது!<br /> பூங்கொத்து!<br />/<br /><br />புரிய வில்லை.. நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81330128772746529222011-03-07T20:07:25.048+05:302011-03-07T20:07:25.048+05:30/////
ஜோதிடப் பூக்கள்! said... [Reply to comment]
.../////<br />ஜோதிடப் பூக்கள்! said... [Reply to comment]<br /><br /> நல்ல பதிவு!<br /> இறைவன் போட்டு அனுப்பிய முகமூடிகள் இல்லாமல் மனிதன் வேறு ஒவ்வொரு கணத்திற்கும் ஒவ்வொரு முகமூடி அணிந்து கொண்டு திரிகிறான்.<br />//////<br /><br />நன்றி தலைவா..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-48442735022224178542011-03-07T20:06:58.072+05:302011-03-07T20:06:58.072+05:30/////
பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to com.../////<br />பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]<br /><br /> அருமையான கவிதையும் அதற்கான விளக்கமும், இதை வைத்து ஒரு படம் வந்த ஞாபகம் உள்ளது, நாசர் நடித்த படம்!<br />/////<br /><br /><br />என்ன அதோடு முடிச்சிட்டிங்க..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-50901362231241499082011-03-07T20:06:27.557+05:302011-03-07T20:06:27.557+05:30/////
பாட்டு ரசிகன் said... [Reply to comment]
.../////<br />பாட்டு ரசிகன் said... [Reply to comment]<br /><br /> /////<br /> உலகம் ஒரு நாடக மேடைதான், ஆனால் அந்த நாடகத்தனத்தில் இருந்து இந்த உலகம் விடுபட மறுப்பது உண்மைதான்.. அதற்காக நாம் வாழ்க்கை முழுவதும் அப்படியே கிடந்து விடுவதுதான் கொடுமை.../////<br /><br /> உண்மையான வரிகள்..<br />//////<br /><br />நன்றி பாட்டு ரசிகன்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-26692751265102522022011-03-07T20:05:56.008+05:302011-03-07T20:05:56.008+05:30ஹேமா said... [Reply to comment]
வார்த்தைகள் உ...ஹேமா said... [Reply to comment]<br /><br /> வார்த்தைகள் உண்மையான உண்மை.<br /> மனச்சாட்சியோடு இல்லை என்று யாராவது ஒருவர் சொல்வார்களா பாருங்கள் சௌந்தர் !ஃஃ<br /><br /><br />நனறி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-53481234960328955322011-03-07T20:05:28.984+05:302011-03-07T20:05:28.984+05:30////////
ரேவா said... [Reply to comment]
கண்ட...////////<br />ரேவா said... [Reply to comment]<br /><br /> கண்டிப்பாக நாம் முகமூடி அணிந்து கொண்டு தான் இருக்கிறோம்.... நம் சுயம் நாமே அறியாமல் பிறருக்காய் ஒப்பனை இட்ட முகமூடி தரித்து இயங்கி கொண்டு இருக்கிறோம்... சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை பகிர்வு..அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே<br />/////<br /><br />நன்றி ரேவா..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-67199632826656329122011-03-07T20:04:58.261+05:302011-03-07T20:04:58.261+05:30//
பாரத்... பாரதி... said... [Reply to comment]
...//<br />பாரத்... பாரதி... said... [Reply to comment]<br /><br /> சிந்தித்த விதம் அருமை. நிறைய முடிவில்லா கேள்விகளை எழுப்புகிறது உங்களின் பதிவு..<br />//////<br />பாரத்... பாரதி... said... [Reply to comment]<br /><br /> //நான் ஒரு வரலாற்று ஆசிரியர்..//<br /><br /><br /> எனினும் இன்றைய நிலைக்கேற்ப சிந்திப்பதால் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.<br /> தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்..<br />///////<br /><br />நன்றி பாரதி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-24294657698877088952011-03-07T20:04:05.531+05:302011-03-07T20:04:05.531+05:30///////
பாலா said... [Reply to comment]
மனிதன...///////<br />பாலா said... [Reply to comment]<br /><br /> மனிதன் இன்னும் மிருகம்தான். தான் மிருகத்தனத்தை மறைக்க அவனுக்கு இந்த சமூகத்தில் பல்வேறு முகமூடிகள் தேவைபடுகின்றன. இந்த முகமூடிகள் இல்லாவிட்டால் யாரையுமே மனிதராக பார்க்க இயலாது. முகமூடி அவசியமே<br /><br /> நல்ல கருத்துக்கள்.<br />/////<br /><br />நன்றி.ஃ..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-56647392536696800342011-03-07T20:03:30.151+05:302011-03-07T20:03:30.151+05:30////
ராஜ நடராஜன் said... [Reply to comment]
க...////<br />ராஜ நடராஜன் said... [Reply to comment]<br /><br /> கவிதைக்குப் பொய் அழகு:)உடலின் தோலே முகமூடிதான்.அதையெல்லாம் கழட்டினா நல்லாவா இருக்கும்.இயல்பாய் இருக்கும் முகமூடி அவசியமான ஒன்றே.ஆனால் அதற்கும் மேல் முகப்பூச்சு பூசிகிட்டி ஏமாற்று,சித்துவேலை,கொள்ளைக்கார முகங்கள விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று.<br />//////<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-44301017517443161092011-03-07T20:02:36.764+05:302011-03-07T20:02:36.764+05:30//////
தேகா said... [Reply to comment]
முகமூட...//////<br />தேகா said... [Reply to comment]<br /><br /> முகமூடி அணியாதவர்களுக்கு சமூக நடன அரங்கத்தில் வாய்ப்புகள் இல்லை தோழரே...!! நம் ஆதங்கத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.கழட்டி எறிந்த மறுகணமே சமூகம் நம்மை ஏளனமாக பார்க்கும். ஆடை இல்லாதவர் மத்தியில் ஆடை கட்டியவன் முட்டாள் என்பது போல. அதற்கு தயார் எனில் முகமூடியை கழற்றலாம்.. நீங்கள் தயாரா தோழரே..!!?<br />//////<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-35974070009038338702011-03-07T20:02:02.844+05:302011-03-07T20:02:02.844+05:30/////
ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment.../////<br />ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]<br /><br /> மனதை கேட்கும் கேள்விகள்<br />/////<br /><br />அவ்வளவு தானா..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-22137027988047813512011-03-07T20:01:29.999+05:302011-03-07T20:01:29.999+05:30//
முகமூடி said... [Reply to comment]
என்னை ச...//<br />முகமூடி said... [Reply to comment]<br /><br /> என்னை சொல்லலியே இந்த பதிவில்?<br />//<br /><br />எல்லோருக்கும் தான் இந்த பதிவு..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-6871492546897198712011-03-07T20:00:29.419+05:302011-03-07T20:00:29.419+05:30////
சென்னை பித்தன் said... [Reply to comment]
...////<br />சென்னை பித்தன் said... [Reply to comment]<br /><br /> வீட்டில் இருப்பது போல் அலுவலக்த்தில் இருக்க முடியாது;அங்கிருப்பது போல் நண்பர்கள் கூட்டத்தில் இருக்க முடியாது!எனவே முகமூடிகள் தவிர்க்க முடியாதவை!முகமூடிக்குப் பின் இருக்கும் உண்மையான முகம் நல்லதாக இருக்க வேண்டும்!<br />//////<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி ஐயா..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-83074897405511335042011-03-07T19:59:52.394+05:302011-03-07T19:59:52.394+05:30////////
ரஹீம் கஸாலி said... [Reply to comment]
...////////<br />ரஹீம் கஸாலி said... [Reply to comment]<br /><br /> நாம் அனைவருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு முகமூடி தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது<br /><br /> எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு இந்தக்கதைக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை..<br />////////<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43653920863499916852011-03-07T19:59:13.940+05:302011-03-07T19:59:13.940+05:30/////
Speed Master said... [Reply to comment]
.../////<br />Speed Master said... [Reply to comment]<br /><br /> நல்ல பதிவு<br />/////<br /><br />அவ்வளவுதானா..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-84696434446436610252011-03-07T19:52:35.649+05:302011-03-07T19:52:35.649+05:30///////
மைந்தன் சிவா said... [Reply to comment]
...///////<br />மைந்தன் சிவா said... [Reply to comment]<br /><br /> உண்மை தான் பாஸ்..நாம முகமூடி அணிந்து தான் இருக்கிறோம்..நல்ல முயற்சி..<br /> http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_07.html<br />////<br /><br />நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-12422499095139559462011-03-07T19:51:48.235+05:302011-03-07T19:51:48.235+05:30////
Chitra said... [Reply to comment]
நாம் அ...////<br />Chitra said... [Reply to comment]<br /><br /> நாம் அணிந்துக் கொண்டிருக்கும் முகமூடிகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் செய்துக் கொண்டிருக்கும் ஒப்பனைகள் எல்லாம் நம் முகமூடிகளுக்தானே தவிர நம் முகங்களுக்கு இல்லை.<br /><br /><br /> .....பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் பதிவு.<br />//////<br /><br />நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-21736469549141987702011-03-07T19:51:10.792+05:302011-03-07T19:51:10.792+05:30பயணமும் எண்ணங்களும் said... [Reply to comment]
...பயணமும் எண்ணங்களும் said... [Reply to comment]<br /><br /> தொடர்ச்சி .....<br /><br /> ஒருவன் நல்லவனா கெட்டவனா என தீர்ப்பிட தயாராய்யிருக்கும் சமூகம் அவனுடைய காரண காரியங்களை சூழலை பார்க்க தவறுக்கின்றது..<br /><br /> அப்படி நிதானித்து பொறுமையோடும் அன்போடும் பார்க்கக்கூடிய சமூகமாக இருக்கும்பட்சத்தில் பலருமே முகமுடி அணியவேண்டிய அவசியமேற்படாது என்பதே நிதர்சனம்..<br /><br /><br />தங்கள் கருத்துக்கு நன்றி..!கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com