tag:blogger.com,1999:blog-5926525625731986435.post7644693100785078343..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: விஜயகாந்தின் குடி பழக்கம் அவர் சொந்த விஷயமா..?கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-77720935985830685592013-11-23T10:18:21.079+05:302013-11-23T10:18:21.079+05:30அதே... அதே...அதே... அதே...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-52287082853232115562013-11-23T10:17:54.004+05:302013-11-23T10:17:54.004+05:30ஒரு தனிமனிதரை அவரது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விம...ஒரு தனிமனிதரை அவரது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க என்னோடு சேர்த்து யாருக்கும் உரிமைக்கிடையாது....<br /><br />ஆனால் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-49965774311186808072013-11-23T10:16:35.041+05:302013-11-23T10:16:35.041+05:30ஒரு பொதுகூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்து விஜயகாந்...ஒரு பொதுகூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்து விஜயகாந்த் கடைசியாக தன்னுடைய உரையை இப்படி முடிக்கிறார்...<br /><br />”சரி இத்தோட என் பேச்சை முடிச்சிக்கிறேன்... மணி வேற 10 ஆகாப்போகுது.. கடையை மூடிடுவாங்க.. அப்புறம் உங்களுக்கு கஷ்டமாயிடும்... அப்படியென்று டாஸ்மாக் முடிவிடுவார்கள் என்று தன்னுடைய தொண்டர்களுக்கு கூறுகிறார்...<br /><br />இதை எப்படி எடுத்துக்கொள்வது... இவரோடு சேர்த்து தொண்டர்களையும் குடிக்கசொல்கிறாறா...?கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-18971147608326287072013-11-23T10:14:00.861+05:302013-11-23T10:14:00.861+05:30அவர் மட்டுமல்ல யாராகினும் போதையில் எடுக்கும் முடிவ...அவர் மட்டுமல்ல யாராகினும் போதையில் எடுக்கும் முடிவு தவறாகத்தான் இருக்கும்...<br /><br />இதே விஜயகாந்த அவர்கள் கட்சி ஆரம்பித்ததிலிருந்து எத்தனை முறை வார்த்தை தவறி பேசியிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா...?கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-47964242314581296322013-11-23T10:12:39.559+05:302013-11-23T10:12:39.559+05:30தனிமனிதனாக இருக்கும் பட்சத்தில் யாரும் விஜயகாந்த்த...தனிமனிதனாக இருக்கும் பட்சத்தில் யாரும் விஜயகாந்த்தை குறைச்சொல்லபோவதில்லை..<br /><br />பொதுவாழ்க்கையில் வந்தப்பிறகு பல்லாயிரக்கனக்காக மக்கள் அவரை பின்தொடரும்போது சில தியாகங்களை அவர் செய்துதான் ஆகவேண்டும்...<br /><br />தமிழகத்தை மதுவிலக்கு மாநிலமாக மாற்றுவேன் என்று சொல்லும் தகுதி அவருக்கு இருக்கிறதா...<br /><br />நாளை முதல்வராக ஆகிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள்...<br /><br />அப்போதும் குடிப்பது என் சொந்த விஷயம் என்று சொல்லமுடியுமா...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-31723887855230354802013-11-23T08:56:13.715+05:302013-11-23T08:56:13.715+05:30வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள் அருகில் உள்ளன என்றும...வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள் அருகில் உள்ளன என்றும் பாராமல் எல்லா இடங்களிலும் சாராயக் கடைகளைத் திறந்துவிட்டிருக்கிறது, நாள் பூராவும் வாங்கி குடிக்கலாம் தடையேதும் இல்லை. ஆகா விஜயகாந்த் சட்டப் படி தவறேதும் இழைக்கவில்லை. அவர் குடிப்பது தவறு என்றும் அதனால் அவர் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதும் உங்கள் சொந்தக் கருத்து. உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-77498724632131586952013-11-22T11:06:35.180+05:302013-11-22T11:06:35.180+05:30தேறாது...தேறாது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com