tag:blogger.com,1999:blog-5926525625731986435.post8698695928156514289..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: இரவில் மட்டும் அந்த ஞாபகம் வந்து விடுகிறது....கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34079181829900632982011-07-26T21:40:04.640+05:302011-07-26T21:40:04.640+05:30கவிதையின் வாசலில் நின்றுகொண்டு காதல் தோல்வி நினைவு...கவிதையின் வாசலில் நின்றுகொண்டு காதல் தோல்வி நினைவு வராமல் போகுமா?!!<br /><br />நல்ல கவிதை நண்பரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14152282383660353092011-07-26T13:50:21.472+05:302011-07-26T13:50:21.472+05:30அரும்மைய்யா...........அரும்மைய்யா...........விழி வழிhttps://www.blogger.com/profile/13540033716055705736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-53563379690921771512011-07-24T08:06:44.054+05:302011-07-24T08:06:44.054+05:30தலைப்பில் சஸ்பென்ஸ் வைத்து, காதல் தோல்வியின் வலியி...தலைப்பில் சஸ்பென்ஸ் வைத்து, காதல் தோல்வியின் வலியினை உணர்த்தும் கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.<br /><br />மனதில் பல நிகழ்வுகளைப் பற்றிய எண்ணம் இருக்கும் போது மறைந்து விடும்,<br />ஆனால் மனம் ஒன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது வலி எனும் உணர்வு தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-28461780499383241412011-07-21T17:31:06.029+05:302011-07-21T17:31:06.029+05:30கவிதை நல்லாருக்குங்ககவிதை நல்லாருக்குங்கRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-73273421993214718472011-07-21T15:47:42.780+05:302011-07-21T15:47:42.780+05:30அனுபவப் பதிவா!.. சீச்சி இருக்காது.
அனுபவிச்சு எழு...அனுபவப் பதிவா!.. சீச்சி இருக்காது. <br />அனுபவிச்சு எழுதி இருக்காரு.அருமையான <br />கவிதை வாழ்த்துக்கள் சகோ...................அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-69434942582741583782011-07-21T14:34:38.075+05:302011-07-21T14:34:38.075+05:30நண்பரே தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரம் கிடைத்த...நண்பரே தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரம் கிடைத்தால் எழுதுங்கள். <br /><br />http://balapakkangal.blogspot.com/2011/07/blog-post_21.htmlபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-4045100304304137582011-07-21T12:32:29.738+05:302011-07-21T12:32:29.738+05:30அருமை .............
உண்மையான காதல் என்றுமே தோற்பத...அருமை .............<br /><br />உண்மையான காதல் என்றுமே தோற்பதில்லைRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-1041397196735635262011-07-21T11:30:47.411+05:302011-07-21T11:30:47.411+05:30உணர்வுக் காதல் கவிதைஉணர்வுக் காதல் கவிதைமகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-40077319577573524122011-07-21T04:08:44.073+05:302011-07-21T04:08:44.073+05:30சரி விடுங்கள் நீங்கள் கவிதை எழுத காரணமான அந்த காதல...சரி விடுங்கள் நீங்கள் கவிதை எழுத காரணமான அந்த காதல் தோல்விக்கு நன்றி சொல்லுங்கள் . ஒன்றின் இழப்பு இன்னொன்றின் உருவாக்கம் .Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-65679043166641349182011-07-21T04:06:06.591+05:302011-07-21T04:06:06.591+05:30ஆழ்ந்த அனுதாபங்கள் . அண்ணேஆழ்ந்த அனுதாபங்கள் . அண்ணேMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-26894134653360975872011-07-21T00:18:19.337+05:302011-07-21T00:18:19.337+05:30நண்பர் பிரணவன் சொன்னதுபோல் வெற்றி பெற்றவர்கள் கொண்...நண்பர் பிரணவன் சொன்னதுபோல் வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுங்கள்..<br />கண்டிப்பாக பூமியில் காதலின் மரியாதை கூடும்....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14174587505056583632011-07-20T22:52:26.032+05:302011-07-20T22:52:26.032+05:30சகா உன்மைய இப்படி போட்டு உடைத்துடிங்களே. . .காதலில...சகா உன்மைய இப்படி போட்டு உடைத்துடிங்களே. . .காதலில் தோற்றவர்களே சாகும் வரை காதலை நினைவில் வைத்திருக்கிறார்கள். . .வென்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். காதலை கொண்டாடுங்கள். . .வெற்றியை பிரகடனப்படுத்துங்கள். . .அப்பொழுதுதான் உலகத்திற்கு காதலின் மேல் நம்பிக்கை பிறக்கும். . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-16461032423256147232011-07-20T22:44:55.447+05:302011-07-20T22:44:55.447+05:30ம்....உண்மைதான் !ம்....உண்மைதான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-55902174716433826652011-07-20T22:06:31.965+05:302011-07-20T22:06:31.965+05:30கண்ணாடி என்ற நினைவு முன் நிதானமாக பார்க்கும் போது ...கண்ணாடி என்ற நினைவு முன் நிதானமாக பார்க்கும் போது தான்<br />வாழ்வில் ஏற்படும் நீங்கா தழும்புகள்.. மனதை கீறும்.....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34709643776548769032011-07-20T22:05:48.320+05:302011-07-20T22:05:48.320+05:30காதல் தோல்வி மறக்க இயலவில்லையா - இயற்கை தான் - நல்...காதல் தோல்வி மறக்க இயலவில்லையா - இயற்கை தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-48021295760800242802011-07-20T21:56:28.847+05:302011-07-20T21:56:28.847+05:30காதலில் தோல்வியும் ஒரு இன்பம்தான் மறக்காமல் இருக்க...காதலில் தோல்வியும் ஒரு இன்பம்தான் மறக்காமல் இருக்க முடிகின்றதே !<br />அடுத்த காதலைத் தேடுங்கள் பாஸ்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-7430389660733329102011-07-20T20:58:03.634+05:302011-07-20T20:58:03.634+05:30என்ன பாஸ் கடைசியில் இவ்வாறு முடித்துவிட்டீர்கள்!!என்ன பாஸ் கடைசியில் இவ்வாறு முடித்துவிட்டீர்கள்!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-21909692659542053822011-07-20T20:48:55.745+05:302011-07-20T20:48:55.745+05:30தனிமையில் இருக்கும்போதுதான் சோகங்கள் மீண்டும் மீண்...தனிமையில் இருக்கும்போதுதான் சோகங்கள் மீண்டும் மீண்டும் எழும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81895546341557412862011-07-20T20:03:52.448+05:302011-07-20T20:03:52.448+05:30கறை நல்லது என ஒரு சோப்பு விளம்பரம் வரும்
அதைபோல கா...கறை நல்லது என ஒரு சோப்பு விளம்பரம் வரும்<br />அதைபோல காதல் தோல்வி நல்லது எனத்தான்<br />சொல்லத் தோன்றுகிறது <br />இல்லையெனில் இத்தனை காவியங்களும் காப்பியங்களும்<br />கவிதைகளும் கிடைக்காமல் அல்லவா போயிருக்கும்<br />தங்கள் கவிதை உட்பட<br />என்வே வாழ்க காதல் தோல்வி என <br />வாழ்த்தத்தான் தோன்றுகிறது <br />சூப்பர் கவிதை தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-20563439542314946672011-07-20T19:30:43.571+05:302011-07-20T19:30:43.571+05:30super................super................Blackbeatyhttps://www.blogger.com/profile/17560005469973802287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29379536073562596872011-07-20T18:33:06.747+05:302011-07-20T18:33:06.747+05:30ஆரம்ப வரிகள் காரணமாய் இருக்கலாமோ காதல் தோல்விக்கு?...ஆரம்ப வரிகள் காரணமாய் இருக்கலாமோ காதல் தோல்விக்கு? நான் சரியா கேட்கிறேனா?செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-42332209999648342582011-07-20T16:54:02.162+05:302011-07-20T16:54:02.162+05:30அப்ப நீங்க எழுதற கவிதை எல்லாமே மிட் நைட்ல எழுதுனதா...அப்ப நீங்க எழுதற கவிதை எல்லாமே மிட் நைட்ல எழுதுனதா?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-63382732094511288202011-07-20T16:41:31.792+05:302011-07-20T16:41:31.792+05:30படங்களும் ஏற்ற வரிகளும் அருமை.படங்களும் ஏற்ற வரிகளும் அருமை.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-27991473454462428762011-07-20T15:32:17.487+05:302011-07-20T15:32:17.487+05:30கவிதை எழுதுறதுக்குன்னே ஒருவாட்டி எல்லாரும் காதலிச்...கவிதை எழுதுறதுக்குன்னே ஒருவாட்டி எல்லாரும் காதலிச்சி தோல்வியடையனும், அதையும் உணரனும்........ நல்ல கவிதை..!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-72785932988348789992011-07-20T14:55:35.275+05:302011-07-20T14:55:35.275+05:30ஹ்ம்ம்.. அருமை நண்பா :Dஹ்ம்ம்.. அருமை நண்பா :DAuthorhttps://www.blogger.com/profile/17097249222418563662noreply@blogger.com