tag:blogger.com,1999:blog-5926525625731986435.post8789487126671000437..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: மகனாய் இருக்க வெட்கப்படுகிறேன் நான்....கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-32542694298923976802011-10-06T07:43:30.178+05:302011-10-06T07:43:30.178+05:30துரித கதியில் இயங்கும் அவசர வாழ்வில் தெரிந்தே மறுக...துரித கதியில் இயங்கும் அவசர வாழ்வில் தெரிந்தே மறுக்கப்படுகின்றன சில அத்தியாவசியத் தேவைகள். காலதாமதத்தால் மறக்கப்படுகின்றன சில அவசரத் தேவைகள். அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உறவுகளைப் பேணவிரும்பும் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-65162929017651180102011-10-03T11:27:52.940+05:302011-10-03T11:27:52.940+05:30நல்லதோர் கவிதை, அன்னையின் உணர்வுகளை எம அவசர நிலையி...நல்லதோர் கவிதை, அன்னையின் உணர்வுகளை எம அவசர நிலையில் புறக்கணித்து விட்டுப் பின்னர் ஆற மர யோசிக்கும் போது தான் அவரின் அன்பின் மகத்துவம் எம் மனதில் ஆற்ற முடியாத வலியினைத் தரும் என்பதனை உரைத்து நிற்கிறது இக் கவிதைநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-87915812702959567182011-10-03T10:44:29.180+05:302011-10-03T10:44:29.180+05:30அருமை பாராட்டுக்கள்
தாங்களின் படைப்புகளை நமது தம...அருமை பாராட்டுக்கள் <br /><br />தாங்களின் படைப்புகளை நமது தமிழ்த்தோட்டத்திலும் பூக்கவிடலாமே... தமிழ்த்தோட்டம் போட்டியிலும் கலந்துக்கொள்ளுங்களேன் நண்பரே <br /><br />தமிழ்த்தோட்டம்<br />www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-24307839689620489532011-10-03T10:35:23.057+05:302011-10-03T10:35:23.057+05:30தாய்க்கு மனம் கொடுக்கும் முக்கியத்துவம் குறைவதால் ...தாய்க்கு மனம் கொடுக்கும் முக்கியத்துவம் குறைவதால் வரும் விளைவு..... மனைவிடம் இப்படி நடக்குமா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-27480165552952630942011-10-03T08:51:44.968+05:302011-10-03T08:51:44.968+05:30நம் மறதியையும் மன்னிக்கும் தாயுள்ளம் இருக்கிறது!
இ...நம் மறதியையும் மன்னிக்கும் தாயுள்ளம் இருக்கிறது!<br />இது மனையிடம் பழிக்குமா?<br />மறதிதான் வருமோ!கால்நடை மருத்துவர் பக்கம்https://www.blogger.com/profile/11491984448114617142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-81446717589876511392011-10-03T07:42:21.438+05:302011-10-03T07:42:21.438+05:30@தாயின் தேவைகளைக்கூட
தாமதப்படுத்திவிட்டு மகனாய் இர...@தாயின் தேவைகளைக்கூட<br />தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க<br />தற்போது...<br />வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...!////<br /><br />பலபேர் இப்ப இப்படித்தான் பாஸ் ஓடிக்கொண்டு இருக்கின்றோம்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-41360828365819237932011-10-03T06:52:51.834+05:302011-10-03T06:52:51.834+05:30// தாயின் தேவைகளைக்கூட
தாமதப்படுத்திவிட்டு மகனாய் ...// தாயின் தேவைகளைக்கூட<br />தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க<br />தற்போது...<br />வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்//<br /><br /> இவர்கள் தான் நல்ல மகன்கள்!<br /> வாழ்க!<br /> சரி, இங்கே ஒரு தந்தையின் வீதி<br /> <br /> வழி பலநாள் வாராதிருப்பது நீதியா<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-73746310712589888472011-10-03T06:27:38.151+05:302011-10-03T06:27:38.151+05:30//தாயின் தேவைகளைக்கூட
தாமதப்படுத்திவிட்டு மகனாய் இ...//தாயின் தேவைகளைக்கூட<br />தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க<br />தற்போது...<br />வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்//!<br /><br />அருமையான கவிதை...<br /><br />என்னப்பத்தி எழுதின மாதிரியே இருக்கு...<br />ஒருமுறை இரண்டு முறை அல்ல...நிறைய முறை இப்படி நடந்திருக்கிறது....செவிலியன்https://www.blogger.com/profile/10278810354435962979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-62712417326749893822011-10-03T00:04:19.199+05:302011-10-03T00:04:19.199+05:30அருமையான கவிதை...
உண்மையில் காலையில் எழுந்திருப்ப...அருமையான கவிதை...<br /><br />உண்மையில் காலையில் எழுந்திருப்பது...அன்றையை நாளை சுறுசுறுப்பாக மாற்றும்...<br />உற்சாகத்தையும் கொடுக்கும் என்பது பொய்யல்ல...F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-41433315113001768262011-10-03T00:04:16.952+05:302011-10-03T00:04:16.952+05:30உறவுகளின் உன்னதம் உணர்த்தும்
அருமையான படைப்பு,
தெற...உறவுகளின் உன்னதம் உணர்த்தும்<br />அருமையான படைப்பு,<br />தெறித்து ஓடும் மணித்துளிகளில் நாம் இழந்துகொண்டிருக்கும்<br />உறவுகளை அழகாய் புனைந்திருக்கிறீர்கள் நண்பரே.<br />அருமை.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-55987776761068116642011-10-02T20:59:42.776+05:302011-10-02T20:59:42.776+05:30தாயின் தேவைகளைக்கூட
தாமதப்படுத்திவிட்டு மகனாய் இரு...தாயின் தேவைகளைக்கூட<br />தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க<br />தற்போது...<br />வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...!<br /><br />தாயின்மீது கொண்ட அன்பை வெளிக்காட்டும் அழகிய கவிதை வரிகள் .இத் தவறை அனைத்து <br />உறவுகளும் புரிந்துகொள்ள எடுத்துக்காட்டாய் உங்கள் கவிதைவரிகள் அமையட்டும் வாழ்த்துக்கள் இனி என்ன ....தயவு செய்து சிரியுங்க சகோ........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-7843467092348123962011-10-02T19:40:23.968+05:302011-10-02T19:40:23.968+05:30அவசர உலகில்/வாழ்வில் நாம் உறவுகளை கவனிக்க மறந்துவி...அவசர உலகில்/வாழ்வில் நாம் உறவுகளை கவனிக்க மறந்துவிடுகிறோம்... யதார்த்தத்தை மிக அழகாக கவிதையாக்கிவிட்டீர்கள்... நன்றி..<br /><br />தமிழ்10- 13. இண்ட்லி-6Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29621966795800698932011-10-02T19:33:44.893+05:302011-10-02T19:33:44.893+05:30அவசர உலகத்தில் நாம் நம்மையே மறந்துதான் விடுகிரோம்....அவசர உலகத்தில் நாம் நம்மையே மறந்துதான் விடுகிரோம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-45910651646432239062011-10-02T18:13:06.604+05:302011-10-02T18:13:06.604+05:30அதான் சொல்றது எதையும் ப்ளான் பன்னி பன்னனும்னுஅதான் சொல்றது எதையும் ப்ளான் பன்னி பன்னனும்னுAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-41195802055356752642011-10-02T18:01:57.826+05:302011-10-02T18:01:57.826+05:30//////
முனைவர்.இரா.குணசீலன் said... [Reply to comm...//////<br />முனைவர்.இரா.குணசீலன் said... [Reply to comment]<br /><br /> தமிழ்மணத்தின தரவரிசையில் 5 வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா...<br /><br />//////<br /><br />தகவலுக்கு நன்றி நண்பரே....கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-22487945712665905782011-10-02T17:55:48.161+05:302011-10-02T17:55:48.161+05:30தமிழ்மணத்தின தரவரிசையில் 5வது இடம் பெற்றமைக்கு வாழ...தமிழ்மணத்தின தரவரிசையில் 5வது இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா...<br /><br />http://tamilmanam.net/top/blogs/1முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-12328429861055013872011-10-02T17:47:50.458+05:302011-10-02T17:47:50.458+05:30முதியோர் தின சிறப்பு இடுயைக் காணத் தங்களை அன்புடன்...முதியோர் தின சிறப்பு இடுயைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் நண்பா..<br /><br />http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post.htmlமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-3644603752134699762011-10-02T17:47:06.223+05:302011-10-02T17:47:06.223+05:30உறவுகளை நினைவுபடுத்தும் அருமையான பதிவு...உறவுகளை நினைவுபடுத்தும் அருமையான பதிவு...முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-40170467168279311382011-10-02T17:24:35.997+05:302011-10-02T17:24:35.997+05:30அவசர கதியில்
உறவுகளின் அரவணைப்பை இழக்கிறோம் என்பது...அவசர கதியில்<br />உறவுகளின் அரவணைப்பை இழக்கிறோம் என்பது உண்மை,<br />நல்ல பகிர்வு நண்பரே!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-82106711820902930602011-10-02T15:54:53.610+05:302011-10-02T15:54:53.610+05:30சூப்பர் மாப்ளசூப்பர் மாப்ளசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-63452235204355012532011-10-02T15:12:31.907+05:302011-10-02T15:12:31.907+05:30நல்ல பகிர்வு தல !!!நல்ல பகிர்வு தல !!!நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-25735002411925766932011-10-02T14:40:18.736+05:302011-10-02T14:40:18.736+05:30எல்லொரையும் போல் (என்னையும் சேர்த்து) காந்தி ஜெயந்...எல்லொரையும் போல் (என்னையும் சேர்த்து) காந்தி ஜெயந்தி கவிதை எழுதிருப்பீங்கன்னு வந்தா.. கலக்கீட்டிங்க.. நுண்ணுணர்வுகளை நயமா சொல்றீங்க அருமை !Thiruhttps://www.blogger.com/profile/06214568727755968254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19043262176835230832011-10-02T14:33:16.505+05:302011-10-02T14:33:16.505+05:30அவசர கதியில்
உறவுகளின் அரவணைப்பை இழக்கிறோம் என்பது...அவசர கதியில்<br />உறவுகளின் அரவணைப்பை இழக்கிறோம் என்பது உண்மை,<br />நல்ல பகிர்வு நண்பரே!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-67886247741436846152011-10-02T14:13:52.534+05:302011-10-02T14:13:52.534+05:30சிந்தனைச் சிதறல்தான் அனைத்திற்கும்
மூல காரணம் என உ...சிந்தனைச் சிதறல்தான் அனைத்திற்கும்<br />மூல காரணம் என உணர்த்தும்படியாக முதலில்<br />அதைச்சொல்லி அதன் தொடர்ச்சியாய்<br />உடல் அளவில் மனத்தளவில் உண்டாகிற<br />இடர்பாடுகளைச் சொல்லி முடிவாக மிக மிக<br />முக்கியமான கடமை கூட மறக்கச் செய்வது<br />கவனச் சிதறலால்தான் என மிக அழகாகச்<br />சொல்லிப் போகிறீர்கள்<br />தலைப்பு மட்டும் முதல் கோணல் என்பதுமாதிரி<br />ஒரு பொதுவான தலைப்பாக இருந்தால்<br />அனைவரும் இதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்<br />தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-61868228354320815432011-10-02T14:07:15.863+05:302011-10-02T14:07:15.863+05:30த.ம 3த.ம 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com