tag:blogger.com,1999:blog-5926525625731986435.post8951003688828979177..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: காணாமலேபோய் விட்ட டெரர் கும்மிஸ்...! என் சவாலை ஏற்பார்களா..?கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-69052543967940795782012-08-31T13:52:38.590+05:302012-08-31T13:52:38.590+05:30நல்லதுங்க...
நீங்க சொல்றதும் சரின்னே...
ஆனா இலக்...நல்லதுங்க...<br /><br />நீங்க சொல்றதும் சரின்னே...<br /><br />ஆனா இலக்கிய தரத்தில் பதிவுகள் வருவது மகிழ்ச்சிதான் ஆனால் அதுவே அத்தனை சுவையையும் வழங்கிவிடாது....<br /><br />இது தனி சுவை...<br /><br />விரைவில் எதிர்பார்க்கிறோம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-85244238464822826022012-08-31T13:05:40.858+05:302012-08-31T13:05:40.858+05:30நன்றி சௌந்தர்..........அது ஒரு வசந்த காலம், இப்போ ...நன்றி சௌந்தர்..........அது ஒரு வசந்த காலம், இப்போ சூழல் ரொம்ப மாறிட்ட மாதிரி தோனுது. வெறும் மொக்கை போட்டே பிரபலம் ஆகுறாங்கன்னு கஷ்டப்பட்டு(?) இலக்கியத்தரத்துல எழுதிட்டு இருக்கும் பதிவர்கள் நிறைய பேருக்கு கோவம் வருது போல...! பட் அதுக்காக நாம ஒதுங்க கூடாதுதான்........ விரைவில் களம் இறங்குவோம்....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-36294301705582360262012-08-31T12:09:55.628+05:302012-08-31T12:09:55.628+05:30////////
@ சௌந்தர்
எங்க மேல உள்ள நம்பிக்கை நன்றி! ...////////<br />@ சௌந்தர்<br />எங்க மேல உள்ள நம்பிக்கை நன்றி! எல்லாத்துக்குமே பீக் பீரியட்னு ஒன்னு இருக்கும், அதுபோலதான் எங்களுக்கும், இப்ப எங்கள்ள நிறைய பேரு வேற வேலை மாறிட்டோம், பதிவு போட சூழ்நிலை இல்லை ஒருபக்கம், போடற மொக்கைகளை பிளஸ்சோட நிப்பாட்டிக்கிறோம்! :-)<br />////////<br /><br />நல்லது.. வைகை...தாங்கள் அனைவரையும் நல்லதொரு வருகைக்காக காத்திருக்கிறோம்...<br /><br /><br />கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..!கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14399869949747615352012-08-31T12:07:33.289+05:302012-08-31T12:07:33.289+05:30ரெரர் கும்மி நண்பர்களுக்கு....
யாருக்கும் பயப்பட...ரெரர் கும்மி நண்பர்களுக்கு....<br /><br /><br />யாருக்கும் பயப்படாதவக் போன்ற அனானமிகளுக்கெல்லாம் நானோ நீங்களோ பதில்சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை... இதுபோன்ற போலி நபர்கள் அறிக்கைகள் கருத்துக்கள் அவ்வளவு ஒன்றும் நம்பகத்தன்மையானதாக எடுத்துக்கொள்ள கூடாது...<br /><br />ரெடர் கும்மியினர் தன்னுடைய பழைய பாணியை எதிர்பார்த்தே இந்த பதிவு....<br /><br />கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-62348273937205029082012-08-31T11:57:24.138+05:302012-08-31T11:57:24.138+05:30பாஸ் இந்த டெர்ரர் கும்மி நாதாரிக எல்லாம் சொரணை கேட...பாஸ் இந்த டெர்ரர் கும்மி நாதாரிக எல்லாம் சொரணை கேட்ட ஜென்மங்க சார் ....... அவனுகள விடுங்க நீங்க ஆரம்பிங்க மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-2879541332671048052012-08-31T11:55:48.507+05:302012-08-31T11:55:48.507+05:30ஏதோ வாய்க்கா தகராறு மாதிரி ஆரம்பிச்சு
அப்படியே முட...ஏதோ வாய்க்கா தகராறு மாதிரி ஆரம்பிச்சு<br />அப்படியே முடிஞ்சிடுச்சே..<br />அடப்போங்கப்பா!!இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-92046553657930698182012-08-31T11:32:46.576+05:302012-08-31T11:32:46.576+05:30அவ்வளவுதானா? நான் ஏதோ பெரிய சண்டை நடக்கும்னு நினைச...அவ்வளவுதானா? நான் ஏதோ பெரிய சண்டை நடக்கும்னு நினைச்சி ஜிம்முக்கு எல்லாம் போய் உடம்பை ஏத்திட்டு வந்து இருக்கேன்....<br /><br />டேய் நீங்க அடிச்சது புள்ள பூச்சியைடா... கப்பு அவனுக்கு தான்....அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-26255541240824499562012-08-31T10:11:59.530+05:302012-08-31T10:11:59.530+05:30For mail Follow Up :-)For mail Follow Up :-)NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43917252684402476892012-08-31T10:03:38.175+05:302012-08-31T10:03:38.175+05:30வெறும்பய said...
யோவ் யாருயா அது அண்ணனை கலாய்க்கிற...வெறும்பய said...<br />யோவ் யாருயா அது அண்ணனை கலாய்க்கிறது.. அவர் யாருக்கும் பயப்படாதவரூ தெரியுமா உங்களுக்கு//<br /><br /><br />நான்தான் போலிஸ்! <br /><br />எப்பிடி நம்புறது?<br /><br />நீ வேணா போலிஸ்னு கூப்புடுவே நான் திரும்பி பார்ப்பேன்!<br /><br />இந்த மாதிரியா? :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-60840825587500261002012-08-31T10:01:41.980+05:302012-08-31T10:01:41.980+05:30கிராமத்து காக்கை said...
வடிவேல் போல வீட்ல ரெஸ்ட் ...கிராமத்து காக்கை said...<br />வடிவேல் போல வீட்ல ரெஸ்ட் எடுக்கிறாங்க போல//<br /><br /><br />அண்ணே! அவரு அடி வாங்கி ரெஸ்ட் எடுக்குறாரு! நாங்க அப்பிடியில்ல, பதிவுலகின் "டான்"ன்னு சொல்லிக்கிட்டு இருந்த ஒரு டைனோசர அடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்குறோம் :-))<br />வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-80256596763852640702012-08-31T09:59:37.469+05:302012-08-31T09:59:37.469+05:30இம்சைஅரசன் பாபு.. said...
என்னடா நடக்குது இங்க ......இம்சைஅரசன் பாபு.. said...<br />என்னடா நடக்குது இங்க ......<br />வேலை வெட்டி இல்லாத பசங்க யாருக்கும் பயப்பட வேண்டாம் .....<br />போங்கடா போங்க போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா ..///<br /><br /><br />அருமையான சிந்தனை! ஆழ்ந்த கருத்துக்கள்! தொடருங்கள் தோழரே! :-)<br />வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-64660907970279716122012-08-31T09:37:43.025+05:302012-08-31T09:37:43.025+05:30இம்சைஅரசன் பாபு.. said...
follow up///
follow up...இம்சைஅரசன் பாபு.. said...<br />follow up///<br /><br /> follow up ன்னா வெயிட் பண்ணிட்டு இருக்கொமின்னு தானே அர்த்தம்.. ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-89442722114763437962012-08-31T09:30:55.314+05:302012-08-31T09:30:55.314+05:30follow upfollow upஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-64478395073776724692012-08-31T09:30:22.265+05:302012-08-31T09:30:22.265+05:30என்னடா நடக்குது இங்க ......
வேலை வெட்டி இல்லாத பசங...என்னடா நடக்குது இங்க ......<br />வேலை வெட்டி இல்லாத பசங்க யாருக்கும் பயப்பட வேண்டாம் .....<br />போங்கடா போங்க போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா ..இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-72063045749530318462012-08-31T09:23:30.229+05:302012-08-31T09:23:30.229+05:30வைகை said...யாருக்கும் பயப்படாதவன்... said...
அது ...வைகை said...யாருக்கும் பயப்படாதவன்... said...<br />அது இருக்கட்டும் உமக்கு என்னய்யா திடிர்ன்னு அவங்கமேல கரிசனம்<br />ஓடடு ஏதாவது உமக்கு குறையுதா இல்லை கமாண்ட் பாக்ஸ் நிறையலையா<br />பதில்சொல்ல கூட யாரும் வரலபோல///<br /><br /><br />அது இருக்கட்டும், உனக்கு என்ன திடீர்னு எங்க மேல காண்டு? மண்டபத்துல இருந்து அனுப்பிச்சாங்களா? :-)//<br /><br />அவரை யாரும் தேடலைன்னு லைட்டா பொறாமையா இருக்கும் மச்சி :)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-52504520771012324362012-08-31T09:21:03.100+05:302012-08-31T09:21:03.100+05:30யோவ் யாருயா அது அண்ணனை கலாய்க்கிறது.. அவர் யாருக்க...யோவ் யாருயா அது அண்ணனை கலாய்க்கிறது.. அவர் யாருக்கும் பயப்படாதவரூ தெரியுமா உங்களுக்கு ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-56383464393717124352012-08-31T09:20:34.621+05:302012-08-31T09:20:34.621+05:30யாருக்கும் பயப்படாதவன்... said...
அது இருக்கட்டும்...யாருக்கும் பயப்படாதவன்... said...<br />அது இருக்கட்டும் உமக்கு என்னய்யா திடிர்ன்னு அவங்கமேல கரிசனம்<br />ஓடடு ஏதாவது உமக்கு குறையுதா இல்லை கமாண்ட் பாக்ஸ் நிறையலையா<br />பதில்சொல்ல கூட யாரும் வரலபோல///<br /><br /><br />அது இருக்கட்டும், உனக்கு என்ன திடீர்னு எங்க மேல காண்டு? மண்டபத்துல இருந்து அனுப்பிச்சாங்களா? :-)<br />வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-77037145294237523842012-08-31T09:19:00.150+05:302012-08-31T09:19:00.150+05:30அப்பிடியா? சரி விடு.. அட்டைக்கத்தி படம் பார்த்துட்...அப்பிடியா? சரி விடு.. அட்டைக்கத்தி படம் பார்த்துட்டியா? :-)//<br /><br />:)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-9606849540144736462012-08-31T09:17:17.816+05:302012-08-31T09:17:17.816+05:30ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் வைகை அ...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br />யோவ் வைகை அவரு யாருக்கும் பயப்படாதவரு. நீ வேணும்னா உங்க ஊர்ல உள்ள ஜூல உள்ள சிங்க கூண்டுக்குள்ள விட்டு பாரேன்///<br /><br /><br />அப்பிடியா? சரி விடு.. அட்டைக்கத்தி படம் பார்த்துட்டியா? :-)<br />வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-29914002870012769572012-08-31T09:13:50.535+05:302012-08-31T09:13:50.535+05:30வைகை said...
யாருக்கும் பயப்படாதவன்... said...
என்...வைகை said...<br />யாருக்கும் பயப்படாதவன்... said...<br />என்ன ஒரு அறிவார்ந்த விளக்கம்//<br /><br /><br />விளக்கம் என்னமோ அறிவார்ந்த விளக்கம்தான்! ஆனா அது புரியணும்னா நீ சொன்னது வேணும் :-)//<br /><br /><br />அட விடுங்கண்ணே அது இருந்தா பயபுள்ள இங்கே வந்து சவுண்டு விட்டிருக்காதே ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-59969639542064187632012-08-31T09:13:00.427+05:302012-08-31T09:13:00.427+05:30யோவ் வைகை அவரு யாருக்கும் பயப்படாதவரு. நீ வேணும்னா...யோவ் வைகை அவரு யாருக்கும் பயப்படாதவரு. நீ வேணும்னா உங்க ஊர்ல உள்ள ஜூல உள்ள சிங்க கூண்டுக்குள்ள விட்டு பாரேன் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-83144079570059372882012-08-31T09:10:53.112+05:302012-08-31T09:10:53.112+05:30யாருக்கும் பயப்படாதவன்... said...
இப்அவங்களை கண்டு...யாருக்கும் பயப்படாதவன்... said...<br />இப்அவங்களை கண்டுக்கூட ஆள் இல்லை மிஸ்டர்....////<br /><br />இத கூட நீ சொல்லி தான் ராசா எங்களுக்கு தெரியுது.. <br />ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-56668348672803371272012-08-31T09:07:39.185+05:302012-08-31T09:07:39.185+05:30@ சௌந்தர்
எங்க மேல உள்ள நம்பிக்கை நன்றி! எல்லாத்து...@ சௌந்தர்<br />எங்க மேல உள்ள நம்பிக்கை நன்றி! எல்லாத்துக்குமே பீக் பீரியட்னு ஒன்னு இருக்கும், அதுபோலதான் எங்களுக்கும், இப்ப எங்கள்ள நிறைய பேரு வேற வேலை மாறிட்டோம், பதிவு போட சூழ்நிலை இல்லை ஒருபக்கம், போடற மொக்கைகளை பிளஸ்சோட நிப்பாட்டிக்கிறோம்! :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-77643878372116884082012-08-31T09:04:48.940+05:302012-08-31T09:04:48.940+05:30யாருக்கும் பயப்படாதவன்... said...
என்ன ஒரு அறிவார்...யாருக்கும் பயப்படாதவன்... said...<br />என்ன ஒரு அறிவார்ந்த விளக்கம்//<br /><br /><br />விளக்கம் என்னமோ அறிவார்ந்த விளக்கம்தான்! ஆனா அது புரியணும்னா நீ சொன்னது வேணும் :-)<br />வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-53614828971939448532012-08-31T09:03:45.200+05:302012-08-31T09:03:45.200+05:30யாருக்கும் பயப்படாதவன்... said...
என்ன இவங்க வந்து...யாருக்கும் பயப்படாதவன்... said...<br />என்ன இவங்க வந்து அப்படியே பதிவுலகை புரட்டிப்போட போறாங்களா போய் வேலையை பாருமய்யா ஏதோ தமிழ்மணத்தில் இருக்கும்போது ஏதோ நான்தான் பெரியஆளு என்ற போர்வையில் சுத்திக்கிட்டு இருந்தாங்க இப்அவங்களை கண்டுக்கூட ஆள் இல்லை மிஸ்டர்....//<br /><br /><br />பார்ரா.. அண்ணன் சொல்லிட்டாரு! நாங்க பெரியாளுன்னு என்னைக்காவது உங்ககிட்ட அவனது சொன்னமா? ஏதோ அங்க இருந்தததால மாசம் பத்தாயிரம் பதிவு எழுதி சம்பாதிச்ச மாதிரியும் இப்ப ஏதோ உன்கிட்ட வந்து பிச்சை எடிக்குற மாதிரியும் பேசுற? போயி உன் பொழப்ப முதல்ல பாருயா :-)) <br />வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.com