tag:blogger.com,1999:blog-5926525625731986435.post955935276693211907..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: நிலையில்லா உலகில்....கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14523004583329793092011-11-15T22:34:51.249+05:302011-11-15T22:34:51.249+05:30மிக நல்ல கவிதை. ஆரோக்கியமான வரிகளோடு அற்புதமான பொர...மிக நல்ல கவிதை. ஆரோக்கியமான வரிகளோடு அற்புதமான பொருளோடும் அழகான கவிதை.<br /><br />உங்கள் கவிதையை இன்னும் அழகாக்குகிறது நீங்கள் இணைத்துள்ள படம்.<br /><br />வாழ்த்துக்கள்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-48787553885445502272011-11-15T10:10:07.205+05:302011-11-15T10:10:07.205+05:30/// நெஞ்சோடு திறம்கொண்டு
புயலோடு போரிடும் பொழு.../// நெஞ்சோடு திறம்கொண்டு <br /> புயலோடு போரிடும் பொழுதுகள் <br /> எனக்கு வாய்த்ததில்லை...!<br /> நான் தென்றலுக்கே தோற்றுப்போகும்<br /> ஊமத்தம் ஜாதி...!<br /><br /> சூரியன் ஒளிக்கீற்றுகள்<br /> எனை சுட்டுவிடும்<br /> என்ற கவலையில்லை...!<br /> நான் நிலவொளிக்குள் முடிந்துவிடும்<br /> அந்திமந்தாரை...!<br /><br /> பிரபஞ்சத்தை அளவெடுத்து<br /> பூக்களோடும் முட்களோடும்<br /> யுகம் வாழ நினைத்ததில்லை...!<br /> நான் ஆதவனுக்குள் ஆயுளை முடிக்கும்<br /> பனித்துளி...!<br /><br /> சிறகுகள் உண்டு பறப்பதற்கு<br /> ஆனால் ஆகாயம் தொடும் வரமில்லை<br /> ஆண்டுகள் வாழ ஆசைதான்...<br /> நான் நாளுக்குள் பிறந்து நாளுக்குள் மடியும்<br /> ஈசல்....<br /><br /> மரணம் கண்டு பின்வாங்குவதில்லை<br /> சுட்டுவிடும் எனதெரிந்தும்<br /> தொட்டுவிட துடிக்கும் உயிரோசை...!<br /> நான் தீயைத்தின்று தீயிற்கே உணவாகும்<br /> விட்டில்...!<br /><br /> ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு<br /> வெளியேற காத்திருக்கும் உயிரை <br /> அடைத்து வாழும் உயிரினம்...!<br /> நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க<br /> பயணிக்கும் மனிதன் நான்...!////<br /><br /><br />எல்லா வரிகளும் இருக்குனு தான பாக்குறிங்க ....<br />புடிச்ச வரியா போடலாமேன்னு பாத்தேன் ..எத விட எத போடன்னு தெரியல ...<br />எல்லாமே அருமை ....!!!!<br /><br />http://jthanimai.blogspot.com/ஜெயசரஸ்வதி.திhttps://www.blogger.com/profile/04716799906807174251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-7844015339633058862011-11-15T06:24:49.929+05:302011-11-15T06:24:49.929+05:30வரிகள் ஒவ்வொன்றும் நச்.வரிகள் ஒவ்வொன்றும் நச்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-23026360346862647722011-11-15T05:48:58.395+05:302011-11-15T05:48:58.395+05:30ஆனால் காலம் கடந்து யுகமாய் நிலைக்கும் உங்கள் இந்த ...ஆனால் காலம் கடந்து யுகமாய் நிலைக்கும் உங்கள் இந்த கவிதை.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-57293289226484780172011-11-14T22:06:14.899+05:302011-11-14T22:06:14.899+05:30நிலையில்லா வாழ்வில் வாழும்போது ஏதாவது நல்லது செய்த...நிலையில்லா வாழ்வில் வாழும்போது ஏதாவது நல்லது செய்து வாழ்ந்தாலே நல்லது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-73436432353802042532011-11-14T21:59:15.077+05:302011-11-14T21:59:15.077+05:30ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
வெளியேற காத்திரு...ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு<br /> வெளியேற காத்திருக்கும் உயிரை <br /> அடைத்து வாழும் உயிரினம்...!<br />>>><br />சரியாத்தான் சொல்லியிருக்கே.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-18008773855383474512011-11-14T21:59:02.817+05:302011-11-14T21:59:02.817+05:30// ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
வெளியேற காத்...// ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு<br /> வெளியேற காத்திருக்கும் உயிரை <br /> அடைத்து வாழும் உயிரினம்...!<br /> நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க<br /> பயணிக்கும் மனிதன் நான்...!//<br /><br />unmai kavithai arumai ..<br />vazthukkalThooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34129594177300792592011-11-14T21:23:49.589+05:302011-11-14T21:23:49.589+05:30நான் தென்றலுக்கே தோற்றுப்போகும்
ஊமத்தம் ஜாதி......நான் தென்றலுக்கே தோற்றுப்போகும்<br /> ஊமத்தம் ஜாதி...!சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-70267022464266145052011-11-14T21:07:07.214+05:302011-11-14T21:07:07.214+05:30மரணம் கண்டு பின்வாங்குவதில்லை
சுட்டுவிடும் எனதெ...மரணம் கண்டு பின்வாங்குவதில்லை<br /> சுட்டுவிடும் எனதெரிந்தும்<br /> தொட்டுவிட துடிக்கும் உயிரோசை...!<br /> நான் தீயைத்தின்று தீயிற்கே உணவாகும்<br /> விட்டில்...!<br /><br />ஒவ்வொரு பந்தியுள்ளும்<br />எத்தனை எத்தனை தத்துவங்கள்....<br />அருமை சகோ !!!!F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-79901873601685670372011-11-14T19:02:54.880+05:302011-11-14T19:02:54.880+05:30அழகான கவிதையும் கவிதை சொல்லும் படமும் அருமை....அழகான கவிதையும் கவிதை சொல்லும் படமும் அருமை....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-72315942646488746172011-11-14T18:20:32.839+05:302011-11-14T18:20:32.839+05:30முன்பு ஓட்டுப்பட்டை காணவில்லை
தற்போது போட்டேன்
...முன்பு ஓட்டுப்பட்டை காணவில்லை<br /> தற்போது போட்டேன்<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-44862090939232296602011-11-14T17:29:38.361+05:302011-11-14T17:29:38.361+05:30// ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
வெளியேற காத்த...// ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு<br /> வெளியேற காத்திருக்கும் உயிரை <br /> அடைத்து வாழும் உயிரினம்...!<br /> நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க<br /> பயணிக்கும் மனிதன் நான்...!//<br /><br /><br /> உண்மைதான் சகோ!<br /> <br /> புலவர் சா இராமாநுசம்<br /> வலைவரக் காணோம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-492441057939523532011-11-14T17:22:49.925+05:302011-11-14T17:22:49.925+05:30இந்த நிலை இல்லா உலகில் மனிதனின் மனதை அழகாக படம் பி...இந்த நிலை இல்லா உலகில் மனிதனின் மனதை அழகாக படம் பிடித்து காட்ட்கிறது உங்கள் கவிதை..<br /><br />பாராட்டுகள்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-27368212588451152622011-11-14T17:13:55.828+05:302011-11-14T17:13:55.828+05:30வரிகள் நிறையவே உண்மை பேசுகிறது ..
உணர்ச்சியான கவித...வரிகள் நிறையவே உண்மை பேசுகிறது ..<br />உணர்ச்சியான கவிதைக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும் ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-67956386500597791982011-11-14T15:48:48.674+05:302011-11-14T15:48:48.674+05:30///////
விக்கியுலகம் said... [Reply to comment]
...///////<br />விக்கியுலகம் said... [Reply to comment]<br /><br /> மாப்ள நல்லா இருக்குய்யா...கூட்டாளிங்க யாரோ மனமில்லாம மைனஸ் போட்டு இருக்காங்க போல!<br /><br />/////////<br /><br />முகங்களைக்கூட பார்க்காமல் நம்முடைய நட்புப்பயணம் தொடர்கிறது.<br /><br />இதை நான் பெருமையாக நினைத்து தினம் தினம் உளம் மகிழ்கிறேன்.<br /><br />ஆனால் என்னுடைய கருத்துக்கள்.. என்னுடைய பதிவுகள் யாருடைய மனதையோ நெருடுகிறது என்று நினைக்கும்போது நான் வேதனைஅடைகிறேன்.<br /><br />பொதுவாக என்னுடைய மனம் எந்த ஒரு உயிரினத்தையும் காயப்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில்தான் செயல்படுகிறேன்.<br /><br />எனக்கு தெரிந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இதுவரையில் நான் யாரையும் காயப்படுத்தியதில்லை அப்படி காயப்படுத்த நினைத்ததுகூட இல்லை...<br /><br />அப்படியிருக்க என்னை தவறாக பார்க்கும் யாரோ ஒரு சிலரைக்கூட நான் வன்சொற்கள் சொல்லி காயப்படுத்த விரும்பவில்லை..<br /><br />மைனஸ் ஓட்டுக்காக நான் இதை சொல்லவில்லை ஓட்டும் கருத்தும் இங்கு கட்டாயம் இல்லை..<br /><br />நட்புடன் தொடர்வோம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-68642977759240777032011-11-14T15:40:54.155+05:302011-11-14T15:40:54.155+05:30சொற்கள் வெள்ளிச் சலங்கையாய்
கவியில் சிந்து பாடி நி...சொற்கள் வெள்ளிச் சலங்கையாய்<br />கவியில் சிந்து பாடி நிற்கிறது நண்பரே...<br />அருமை அருமை...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-20045591562161898292011-11-14T15:38:05.066+05:302011-11-14T15:38:05.066+05:30// மரணம் கண்டு பின்வாங்குவதில்லை
சுட்டுவிடும் எ...// மரணம் கண்டு பின்வாங்குவதில்லை<br /> சுட்டுவிடும் எனதெரிந்தும்<br /> தொட்டுவிட துடிக்கும் உயிரோசை...!<br /> நான் தீயைத்தின்று தீயிற்கே உணவாகும்<br /> விட்டில்...!//<br /><br />அருமையான வரிகள்..சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-21078049233150002622011-11-14T15:14:44.396+05:302011-11-14T15:14:44.396+05:30மாப்ள நல்லா இருக்குய்யா...கூட்டாளிங்க யாரோ மனமில்ல...மாப்ள நல்லா இருக்குய்யா...கூட்டாளிங்க யாரோ மனமில்லாம மைனஸ் போட்டு இருக்காங்க போல!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-15797484394929924122011-11-14T14:46:59.464+05:302011-11-14T14:46:59.464+05:30//ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
வெளியேற காத்தி...//ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு<br /> வெளியேற காத்திருக்கும் உயிரை <br /> அடைத்து வாழும் உயிரினம்...!<br /> நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க<br /> பயணிக்கும் மனிதன் நான்...!<br /><br /><br /><br />நான் ரசித்த வரிகள்... அருமைபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-36160554728045637722011-11-14T14:46:34.898+05:302011-11-14T14:46:34.898+05:30நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க
பயணிக்கும...நிலையில்லாத இந்த உலகில் ஆயுளை முடிக்க<br /> பயணிக்கும் மனிதன் நான்...!//<br /><br />அருமையான வேதனை வரிகள் கவிதையில் ம்ம்ம் கலக்குங்க மக்கா கலக்குங்க...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-60358988510763697752011-11-14T14:08:32.911+05:302011-11-14T14:08:32.911+05:30நிலையில்லா உலகில் வரிகள் அருமையாகத் தான் இருக்கிறத...நிலையில்லா உலகில் வரிகள் அருமையாகத் தான் இருக்கிறது.Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-71605799816910061622011-11-14T14:01:51.575+05:302011-11-14T14:01:51.575+05:30kavithai superkavithai superசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-74930743167723783562011-11-14T13:42:57.795+05:302011-11-14T13:42:57.795+05:30சூப்பர் மாப்ஸ்சூப்பர் மாப்ஸ்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19758099707744009192011-11-14T13:24:46.542+05:302011-11-14T13:24:46.542+05:30நண்பா கவிதை அருமை. கடைசி பத்தி நல்லா இருக்கு.
ந...நண்பா கவிதை அருமை. கடைசி பத்தி நல்லா இருக்கு. <br /><br /><br />நம்ம தளத்தில்:<a href="http://tamilvaasi.blogspot.com/2011/11/blog-post_14.html" rel="nofollow"><br />மனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம காமெடிங்க...</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-91864999774962058962011-11-14T13:23:14.522+05:302011-11-14T13:23:14.522+05:30மிகவும் அருமை அண்ணா.. விசேடமாக ஒவ்வொரு பந்தியினதும...மிகவும் அருமை அண்ணா.. விசேடமாக ஒவ்வொரு பந்தியினதும் இறுதி வரிகள் பிரமாதம்.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.com