tag:blogger.com,1999:blog-5926525625731986435.post788230797253884881..comments2024-03-25T12:17:26.108+05:30Comments on கவிதை வீதி...: பதிவர்கள் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்...!கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comBlogger158125tag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19996412115761195792013-09-07T21:33:05.487+05:302013-09-07T21:33:05.487+05:30இச் சாதாரண குறைகள் எல்லாம் சரி செய்யக்கூடியது
ஆன...இச் சாதாரண குறைகள் எல்லாம் சரி செய்யக்கூடியது <br />ஆனால் கலந்து கொள்பவர்களின் குறைகளை விழாக்குளிவினர் சரி செய்ய முடியாதது <br />இச்சந்திப்பின் நோக்கம் என்னவென்று தெரிந்து கொண்டு ஏற்பட்டர்களுக்கு ஒத்துழைத்து அதை எவ்வாறு சிறப்பிக்கலாம் ,உடனடி குறைகளை எவ்வாறு சரி செய்யலாம் ,தன்னுடைய சிறப்பான பங்கு இது என்ற அர்பணிப்புடன் கலந்து கொண்டால்தான் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெரும்.<br />இருந்தாலும் குறைகள் சொல்பவர்களிடம் கோபப்படாமல் சரி செய்வது விழா குழிவினரின் ஒரு முக்கிய பொறுப்பு <br />விழா குழிவினரின் ஆக்கிரமிப்பு என்பது மனித இயல்பே <br />இது அவர்கள் விரும்பாவிட்டாலும் நடக்ககூடியதே<br />இதில் தவறு கிடையாது <br />அடுத்த சந்திப்புக்கு வாழ்த்துக்கள் abdulhttps://www.blogger.com/profile/03995775515692232294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-43512956735489043862013-09-06T13:53:19.009+05:302013-09-06T13:53:19.009+05:30கவுண்டமணி - செந்தில் ப்ளாகில் எழுதியதை இங்கும் பகி...கவுண்டமணி - செந்தில் ப்ளாகில் எழுதியதை இங்கும் பகிர்கிறேன் : <br />***********<br />சௌந்தர் பதிவு - அதிலுள்ள பின்னூட்டங்கள் மற்றும் இப்பதிவு இன்று வாசித்தேன் <br /><br />சௌந்தர் - நீங்கள் குறை சொல்வதில் தவறில்லை - நிறைகளை சொல்லிவிட்டு சில குறைகளை சொல்லியிருக்கலாம் ஆனால் குறைகளை மட்டுமே சொல்லியது .............................<br /><br />அவர் கூறியவற்றில் விழா அரங்கம் இன்னும் நன்றாக தேர்ந்தெடுத்திருக்கலாம் மற்றும் லைவ் ரிலேயில் ஆடியோ கேட்கும்படி இருந்திருக்கலாம் என்ற இரு குறைகள் தவிர மற்ற எதுவுமே பெரிய விஷயம் அல்ல !<br /><br />பதிவுலகில் உள்ள பல்வேறு குழுக்களிடமும் நட்புடன் பழுகுபவன் என்ற முறையில் - சொல்கிறேன் - பதிவர் சந்திப்பை நடத்தும் இக்குழுவிடம் உள்ள உழைப்பும், நேர்மையான வெளிப்படையான அணுகுமுறையும், ஒவ்வொரு பதிவரையும் அன்புடன் வரவேற்று அவர்களை உபசரிக்கும் பாங்கும் - சான்சே இல்லை ! இப்படி உழைப்பவர்கள் மீது - மளிகை கடை லிஸ்ட் போல குறை சொல்லும்போது - வலிக்கத்தான் செய்யும் <br /><br />சென்ற முறை நடந்த விழாவிற்கு வராத, சிறு வருத்தித்தில் இருந்த எத்தனையோ பதிவர்கள் இம்முறை வந்ததுடன் - விழா பற்றி பெரிதாய் எந்த குறை சொல்லாததையும் நாம் கவனிக்க வேண்டும் <br /><br /><br />இவ்வளவு பெரிய விழா நடந்தால் - நிச்சயம் 2-3 குறைகள் வரத்தான் செய்யும் ; அவை தான் அரங்க தேர்வும், ஆடியோ பிரச்னையும். நிச்சயம் அடுத்த முறை இந்த தவறுகள் இல்லாதபடி விழாக்குழு பார்த்து கொள்ளும் ; ஆனால் அப்போதும் புதுசாய் சிறு சிறு குறைகள் இருக்கும் - அதனை பற்றி நிச்சயம் சௌந்தர் எழுத மாட்டார்; வேறு ஒரு நபர் புதிதாய் கிளம்பி வரக்கூடும் !<br /><br />" If you want to avoid Criticism, do nothing, say nothing; Be nothing".CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-1904439212552716322013-09-06T10:29:35.373+05:302013-09-06T10:29:35.373+05:30சிராஜ்,
சீனு முடிந்தவரையில் தொகுத்திருக்கிறார்.
...சிராஜ்,<br /><br />சீனு முடிந்தவரையில் தொகுத்திருக்கிறார்.<br /><br />http://www.seenuguru.com/2013/09/tamil-bloggers-meet6.html Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-27974803377623365802013-09-06T10:28:45.484+05:302013-09-06T10:28:45.484+05:30சப்பிப்போட்ட மாங்கொட்டை,
இந்த சப்பை மேட்டருக்கு ந...சப்பிப்போட்ட மாங்கொட்டை,<br /><br />இந்த சப்பை மேட்டருக்கு நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்... நான் ஒருநாளில் ஓரிரு மணிநேரங்கள் மட்டுமே இணையத்தில் செலவழிக்கிறேன்... அதுவும் செளந்தரின் பதிவுகளை நான் சில மாதங்களாக படிப்பதில்லை... இந்த பதிவு கூட நக்கீரனின் பதிவை பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-61559351751704745622013-09-06T10:17:43.284+05:302013-09-06T10:17:43.284+05:30சீனு, அரசன், சிவா, பிரபா, செந்தில் மற்றும் விழா கு...சீனு, அரசன், சிவா, பிரபா, செந்தில் மற்றும் விழா குழுவினருக்கு...<br /><br />ஒரு பெரிய நிகழ்சிக்கு பின் இது போன்ற குறைகள் வருவது இயல்பே... இது போன்று இன்னும் நிறைய பதிவுகள் வரலாம்... ஒவ்வொருத்தருக்கும் தனி தனியாக பதில் சொல்வது கடினம்... <br /><br />பேசாம ஒரு விளக்க பதிவ போடுங்க...குறைகளை பரிசீலிக்கிறோம் அடுத்த முறை அவை இல்லாமல் இருக்க முயற்சிக்கிறோம்னு சிம்பிளா சொல்லி முடிங்க.... அடுத்த முறை இந்த குறைகள் இல்லாமல் செய்யலாம்... <br /><br />மற்றபடி, ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கூட்டம் போட்டு, விவாதித்து, இந்த அளவு சிறப்பாக நடத்திய விழாக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...<br /><br />ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ சீனு, அரசன், சிவா, மதுமதி அன்ட் செந்தில்... குட் வொர்க்....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-14382622985750882812013-09-06T10:11:59.841+05:302013-09-06T10:11:59.841+05:30பொதுவாகவே இது போன்ற பதிவர் சந்திப்புகள் அல்லது எந்...பொதுவாகவே இது போன்ற பதிவர் சந்திப்புகள் அல்லது எந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டாலும், அதில் பங்களிக்க விரும்புபவர்கள் ஆரம்ப கட்டதிலே நான் இவ்வளவு தருவேன் என்று சொல்லிவிடுவதும், அதை எவ்வளவு விரைந்து அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைந்து அனுப்புவதும் நல்லது...<br /><br />வருமா?? வராத? என்ற நிலையில் வேலை பார்ப்பது மிகவும் சிரமம்... இதையும் இங்கு பின்னூட்டம் இட்ட அனைவரும் கருத்தில் கொண்டு, அடுத்த சந்திப்புக்கு ஆரம்ப கட்டதிலே பணத்தை அனுப்பி விடுங்கள் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்...<br /><br />ஏற்பாட்டாளர்கள் ஒவ்வொன்றுக்கும் தங்கள் கை காசை போட்டு செலவழிக்கும் சூழலை ஏற்படுத்தி கொடுத்தது பதிவர்களாகிய நமது தவறு... அந்த தவறை செய்துவிட்டு குவாலிட்டி எதிர்பார்ப்பது நியாயம் இல்லாதது....<br /><br />இங்க யாரும் 10 லட்சத்தை கைல வச்சிகிட்டு, கஞ்சத்தனமா இந்த ஹாலை புக் செய்யவில்லை... வேறு வழி இல்லாததாலே புக் செய்தார்கள்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-80557747552447384792013-09-06T10:06:50.880+05:302013-09-06T10:06:50.880+05:30வவ்வால், சப்பிப்போட்ட மாங்கொட்டை
குறைகளை தனி மடலி...வவ்வால், சப்பிப்போட்ட மாங்கொட்டை<br /><br />குறைகளை தனி மடலில் தான் அனுப்ப வேண்டும் என்று நான் எங்கேயும் குறிப்பிடவில்லை.<br /><br />For your reference, என்னுடைய முந்தய பின்னூட்டம் ஒன்று :-<br /><br />// நியாயமான குறைகள் இருப்பின் மின்மடல் மட்டுமல்ல, பகிரங்கமாக பதிவெழுதியும் சுட்டிக்காட்டலாம். ஆனால் இதுபோன்ற லுச்சாத்தனமான பதிவுகளை தவிர்க்கவும். //<br /><br />குறைகள் குறைந்தபட்சம் நேர்மையாக இருக்க வேண்டும்... அதை விடுத்து வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவது முறையல்ல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-40224714725470430832013-09-06T10:05:24.562+05:302013-09-06T10:05:24.562+05:30// 8. உட்காரவைத்து உணவு பரிமாறும் வகையில் ஏற்பாடு ...// 8. உட்காரவைத்து உணவு பரிமாறும் வகையில் ஏற்பாடு செய்யாததை ஒரு குறையாக கருத்தில் கொள்ளலாம். அடுத்தமுறை இதுகுறித்து கவனமாக இருப்போம்.//<br /><br />சவுந்தர்...<br /><br />இது ஒரு பெரிய விசயம் இல்லை... இப்பைலாம் பெரிய பெரிய திருமணங்களில் கூட புவே சிஸ்டம்ல நின்னு தான் சாப்பிட்ற மாதிரி செட் பண்றாங்க... சோ உணவு நின்னுகிட்டு சாப்பிட்றது இந்த காலகட்டதில் பெரிய விஷயம் இல்லை...<br /><br />அரங்கத்தில் வேர்த்தது உண்மை தான்... ஆனாலும் யாரும் இங்க நிறைய பணம் வச்சிகிட்டு இந்த அரங்கை புக் பண்ணல... எல்லாம் நிதிநிலை கருதி தான் இப்படி புக் பண்ணி இருக்காங்க... ஒவ்வொன்னுக்கும் காசு வருமா? வராதா? கைய கடிக்குமா? கடிச்சா என்ன பன்றதுன்னு 1000 கவலை விழாக்குழுக்கு இருந்துச்சு... அதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்...<br /><br />சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-71043257433060311512013-09-06T09:03:22.494+05:302013-09-06T09:03:22.494+05:30திரு.சவுந்தர் அ வில் ஆரம்பித்து ஃ வரை குறைகள் மட்...திரு.சவுந்தர் அ வில் ஆரம்பித்து ஃ வரை குறைகள் மட்டுமே கூறியிருக்கிறீர்கள் என்ற விஷயத்தை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... <br /><br />சில முனுமுணுபுக்களை தாண்டி விழா எதிர்பார்த்தபடி நடந்தது, விழா பிடிக்காமல் இருந்ததலா பெரும்பாலானவர்கள் விழா முடியும் வரை அரங்கில் இருந்தார்கள், ஒருவேளை பதிவர்கள் உடனான சந்திப்பு பிடிக்காமல் போயிருந்தால் அரங்கம் இல்லை அரங்க வளாகத்தை விட்டே போயிருப்பார்கள்...<br /><br />நான் என் வலையில் காதல் கடிதபோட்டி நடத்தினேன், அதற்கான பரிசுகளை மேடையில் வழங்குமாறு பலரும் என்னை வற்புறுத்தினர், ச்ச மேடையில் வழங்காமல் போய்விட்டோமோ என்று கூட ஒரு கட்டத்தில் வருத்தப்பட்டேன், நல்லவேளை நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை நீங்கள் நிருபித்து விட்டீர்கள், என் நிலைபாட்டில் இருந்த குழப்பம் விலகியது. மிக்க நன்றி <br /><br />பதிவர் சந்திப்பு குறித்த தகவல்களை, முன்னேற்பாட்டுக் கூட்டங்களில் கலந்தாலோசித்து எடுத்த முடிவுகளை முடிந்த அளவிற்கு தொகுத்துள்ளேன்.... இதற்கு மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் விவாதிப்போம்... தொகுப்பின் சுட்டியை இங்கே பின்னூட்டம் இடும் மற்ற பதிவர்களின் கவனத்திற்கு இணைகிறேன்... <br /><br />http://www.seenuguru.com/2013/09/tamil-bloggers-meet6.html <br /> சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-73315037142857824862013-09-06T02:59:08.222+05:302013-09-06T02:59:08.222+05:30ஸேட்டு,
ஹி...ஹி நாம காலத்தின் குரல்,பதிவுலகின் ம...ஸேட்டு,<br /><br />ஹி...ஹி நாம காலத்தின் குரல்,பதிவுலகின் மனசாட்சி,எங்கும் உலாவுவோம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-84021456027286841762013-09-05T19:36:02.185+05:302013-09-05T19:36:02.185+05:30பதிவர் சந்திப்பை நேரலையில் பார்க்க முயற்சித்தேன் ....பதிவர் சந்திப்பை நேரலையில் பார்க்க முயற்சித்தேன் ...இயலவில்லை...பதிவர் சந்திப்பு எப்படி நடந்ததோ எனக்கு தெரியாது ...இருப்பினும் பதிவர்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்பதும், மேலும் பல பதிவர் சந்திப்புகள் சிறப்பாக நடத்தப்படவேண்டும் என்பதும் எனது தாழ்மையான வேண்டுகோள்...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-89419457415220264012013-09-05T19:18:34.272+05:302013-09-05T19:18:34.272+05:30'I Love Walking in the Rain Because Nobody can...'I Love Walking in the Rain Because Nobody can see me Crying" -Charlie Chaplin & I///<br /><br />ROFLகேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-52184544804747145712013-09-05T19:16:40.511+05:302013-09-05T19:16:40.511+05:30அட இது காமெடி போலிஸாச்சேப்பா :)
வாத்தியார் தினத்...அட இது காமெடி போலிஸாச்சேப்பா :) <br /><br />வாத்தியார் தினத்தன்னிக்கா உட்டு அடிக்கிறது ?<br /><br />மிஸ்டர் நடுநிலை மொதல்ல அசிங்கசிங்கமா தலைப்பு போட்டு காப்பிபேஸ்ட் செய்வதை நிறுத்துங்க... அட்வைஸ் எல்லாம் அப்பாலிக்கா பாக்கலாம் கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-66516727113790615342013-09-05T19:04:48.777+05:302013-09-05T19:04:48.777+05:30இது மிகவும் நல்ல ஐடியாவாக இருக்கிறது, நான் தாறுமாற...இது மிகவும் நல்ல ஐடியாவாக இருக்கிறது, நான் தாறுமாறாக ஆதரிக்கிறேன் மாங்கொட்டைAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-10117332511951003152013-09-05T17:52:05.584+05:302013-09-05T17:52:05.584+05:30எப்படியோ ஹிட்ஸ் கிடைச்சிருச்சு சௌந்தர்க்கு இந்த வா...எப்படியோ ஹிட்ஸ் கிடைச்சிருச்சு சௌந்தர்க்கு இந்த வாரம் நீதான் முதல் பதிவர் தமிழ்மனத்துல. <br /><br />நம்ம வவ்வு கூட வந்திருக்கு<br /> <br />கவிதைவீதிக்கு ஏன் இத்தனை எழுத்துப்பிழை முதலில் அதைத்திருத்து அடுத்தவங்கள திருத்தலாம்.<br /><br />இது ஒரு வெட்டி பீசு அடப் போங்கப்பா போய் வேலைய பாக்குறேன்.தமிழ்சேட்டுபையன்https://www.blogger.com/profile/04075727946825230249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-22542301890525883422013-09-05T15:11:29.418+05:302013-09-05T15:11:29.418+05:30//"சவுக்கடி கேள்விகள்", சரியா சொன்னீங்க,...//"சவுக்கடி கேள்விகள்", சரியா சொன்னீங்க, தைரியமா உண்மைய சொல்லியிருக்கீங்க போன்ற சில டெம்ப்ளேட் ஆசாமிகள் போடும் டெம்ப்ளேட் பின்னூட்டங்களை வைத்து அவங்களே ஒத்துக்கிட்டாங்க பார்த்தியா என்று கேட்பது முறையல்ல...//<br /><br />பிரபா நீங்க சொல்ற டெம்பிளேட் ஆசாமிகள் கீழே இருக்காங்களே இவங்களா...<br /><br />தமிழ்வாசி பிரகாஷ்,Ramani S ,கவியாழி கண்ணதாசன்,திண்டுக்கல் தனபாலன்,சக்கர கட்டி,ஸ்ரவாணி,உஷா அன்பரசு,அமுதா கிருஷ்ணா..<br /><br />இவர்கள் எல்லோரும் இதை பாசிடிவாகத்தானே எடுத்துக் கொண்டார்கள். 17 ஓட்டு போட்டது எல்லோரும் உங்கள் நண்பர்கள்தானே.ரமனி சார் உட்பட. மூனா செந்திலுக்குப் பிறகுதான் இந்தபதிவு வேறு கோணத்திற்கு திசை திருப்பப் பட்டது... நீங்கள் கூட ஒருநாள் கழித்துதானே இதை துப்புகெட்ட பதிவு என அறிந்தீர்கள். அதுவரை படிக்கவில்லை என பொய் சொல்ல வேண்டாம்.<br /><br />சரி அவர்தான் இதை தவறுதலாக பொதுவெளியில் வைத்தார்.ஒத்துக் கொள்கிறேன் தவறுதான். ஆனால் இதன் எதிர்வினையை நீங்களும் அவர் மாதிரி பொதுவெளியில் தானே வைத்திருக்கிறீர்கள். ஏன் அவரிடம் பர்சனலாக உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடியாதா... <br />Anonymoushttps://www.blogger.com/profile/04977477355907588845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-74782691663970378142013-09-05T14:59:46.662+05:302013-09-05T14:59:46.662+05:30என்னய்யா அம்புட்டுதான...?என்னய்யா அம்புட்டுதான...?Anonymoushttps://www.blogger.com/profile/04977477355907588845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-85068562088937812032013-09-05T14:52:10.270+05:302013-09-05T14:52:10.270+05:30ஹல்லோ DD ... நான் என்ன குத்தம் குறையா சொன்னேன்... ...ஹல்லோ DD ... நான் என்ன குத்தம் குறையா சொன்னேன்... நான் சொன்னது feed back .... ஒரு information அவ்வளவுதான்.ஆடியோ வரலன்னு சொல்றது ஒரு குத்தமாங்க... அடுத்த தடவ இதுபோல வந்தா யாரைத் தொடர்பு கொள்வதுனு கேக்கிறேன்.. இதுக்கு எதுக்கு "அங்கிருந்தால் என்னவென்று தெரிந்திருக்கும்" என்கிற பெரிய வார்த்தையெல்லாம்....? எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்தோடதான் பாப்பீங்களா... <br /><br />முதல்ல ஆடியோ வரல என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்பதே உங்கள் கமெண்டிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன்புவரை உங்களுக்கு தெரியாது என்றுதான் நினைத்திருந்தேன். அன்னைக்கு வெட்டி பிளாக்கர்ல இருந்த லின்கில no audio -னு கமெண்ட் போட்டேன்... யாரும் கவனிக்கலன்னு நினைக்கிறேன்... இது முதல் முறையல்ல. ஏற்கனவே டிஸ்கவெரி புக் பேலஸ்ல நடந்த மினி பதிவர் சந்திப்பை லைவா பாத்திருக்கேன். <br />Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-19873987888605241382013-09-05T12:41:14.635+05:302013-09-05T12:41:14.635+05:30கொட்டை... லிங்க் உனக்கில்லை...கொட்டை... லிங்க் உனக்கில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-1285035531630057192013-09-05T12:39:48.373+05:302013-09-05T12:39:48.373+05:30அப்படியா கொட்டை... சரி...அப்படியா கொட்டை... சரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-16962814221014957932013-09-05T12:38:27.686+05:302013-09-05T12:38:27.686+05:30லிங்கா...? கொட்டை...லிங்கா...? கொட்டை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-89846421779812249602013-09-05T12:10:43.606+05:302013-09-05T12:10:43.606+05:30சவுந்தர்,
//மதியம் 3.00 மணிக்கு மேல் குடிதண்ணீர்க...சவுந்தர்,<br /><br />//மதியம் 3.00 மணிக்கு மேல் குடிதண்ணீர்கூட ஏற்பாடுசெய்யவில்லை... வெளியில் சென்று குடிதண்ணீர் குடித்துவிட்டு வந்தோம்.//<br /><br />இதெல்லாம் கொஞ்சம் ஓவரு, யாராவது திட்டம் போட்டு தண்ணி கொடுக்க கூடாதுனு செய்வாங்களா? தண்னீர் தீர்ந்து போயிருக்கும்,கவனிச்சிருக்க மாட்டாங்க, நீங்களே குறிப்பிட்டு கேட்டிருந்தால் மீண்டும் தண்ணீர் வந்திருக்கும்,மேம்படுத்தி கொள்ள என்பதாக ஆரம்பித்து கடைசியில் எதையாவது சொல்லியே ஆகனும் என சொல்ல ஆரம்பித்துவிட்டதாக தோன்றுகிறது அவ்வ்.<br /><br />ஹி...ஹி எனக்கு டஸ்ட் அலர்ஜி மண்டப கூறையில நிறைய ஒட்டடை இருந்துச்சு,அதை சுட்டிக்காட்டினேன் யாரும் ஒட்டடை அடிக்கலைனு சொல்லிட மாட்டிங்கனு நம்புவோம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-34106191737219574512013-09-05T12:03:37.851+05:302013-09-05T12:03:37.851+05:30பிரபா,
//நீங்கள் கேட்டுக்கொண்ட படி முழுத்தொகுப்பு...பிரபா,<br /><br />//நீங்கள் கேட்டுக்கொண்ட படி முழுத்தொகுப்பு பதிவை கொண்டுவர முயல்கிறேன்...//<br /><br />நன்றி, அவ்வாறு முழு விவரங்களுடன் நிகழ்ச்சிப்பற்றி பதிவு வெளியானால் இது போல ஊகமாக அல்லது பல்வேறு குழப்பமான வாதபிரதிவாதங்கள் எழுவது தவிர்க்கப்பட்டுவிடும்.<br /><br />பதிவர் சந்திப்பு என்பது கலந்து கொண்டவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கையும் ,புத்துணர்வும் அளிக்கும்,ஆனால் அதே போல கலந்து கொள்ளாமல் என்ன நடக்கிறது என தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம், அவர்களுக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை எனில் அவநம்பிக்கை அடையக்கூடும் ,அதனை தவிர்க்கும் வகையில் உங்கள் பதிவு அமையும் என தோன்றுகிறது.<br /><br />#//நான் குறைகளை சுட்டிக்காட்டுவதென்றால் நேரடியாக விழாக்குழுவினரிடமே சொல்லிவிடுவேன்...//<br /><br />பதிவாக போட்டாலும் பிழையில்லை என நிர்வாகிகள் பெருந்தன்மையுடன் இருப்பதே நல்லது, ஏனில் அனைவருக்கும் கருத்து சொல்ல ,விமர்சிக்க உரிமை இருக்கு, கருத்து சுதந்திரம் வேண்டி தான் வலைப்பதிவுகளே உருவாச்சு, அதுல ஏன் இப்படித்தான் உங்க கருத்தைவெளிப்படுத்தனுமெனசொல்லிக்கிட்டு,கேள்விகள்<br /><br />எழுப்பப்பட்டால் பதில்கள் மூலம் சமன் செய்யப்படுவதே சரியான அணுகு முறையாகும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-69185877276850231992013-09-05T11:50:48.336+05:302013-09-05T11:50:48.336+05:30ராஜ்,
நீங்க மனசிலப்பட்டதை சொன்னீங்க, அதுவே நல்லது...ராஜ்,<br /><br />நீங்க மனசிலப்பட்டதை சொன்னீங்க, அதுவே நல்லதும் கூட, அதே போல யாரேனும் விமர்சித்து சொன்னாலும் ,அது சின்னப்புள்ளத்தனமாக இருந்தாலுமே ,அவங்க மனசுல அதான் பட்டிருக்கு சொல்லுறாங்கனு லைட்டாவே எடுத்துக்கலாம் என்பதே நான் சொல்ல வருவது.<br /><br />ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி ஃபீலிங்ஸ் பாஸ்!<br /><br /># ஆரம்பத்துல ஏதோ ஆக்கப்பூர்வமாக மேம்படுத்த குறிப்பிட்டாற்போல பேசிட்டு இருந்த சவுந்தர் ,இப்போ தண்ணி கூட குடுக்கலைனு மெய்யாலுமே சின்னப்புள்ளத்தனமா பேச ஆரம்பிச்சிட்டார் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5926525625731986435.post-17537831807240000372013-09-05T11:05:17.635+05:302013-09-05T11:05:17.635+05:30
இந்தா பாருய்யா அடுத்த லிங்கை போட்டுடாரு.
//ஜி...<br /> இந்தா பாருய்யா அடுத்த லிங்கை போட்டுடாரு.<br /><br /><br />//ஜின்க் சக் ஜின்க் சக் ஜின்க் சக்...// <br /><br />இப்படி அடிக்கிறது நீங்களா அவரா..<br />Anonymoushttps://www.blogger.com/profile/04977477355907588845noreply@blogger.com