கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 February, 2018

இந்த வாசகத்தை கண்டிப்பாக அங்கு எழுதனும்


அன்பார்ந்த வாசகர்களுக்கும்... பதிவுலக நண்பர்களுக்கும்
நன்றி கலந்த வணக்கங்கள்...!


*****************************************************


*****************************************************


*****************************************************


*****************************************************


*****************************************************
மகனதிகாரம்....

*****************************************************


புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும்
உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?

இதோ வாரியார் கூறுகிறார்,
'வாயை மூடு!' என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான்.

'நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?'
 என்கிறான் புத்திசாலி. 
 
அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்! 

குடும்பத்துல பிரச்சனை இல்லாமல் இருக்க நாமும் இப்படியே செஞ்சிட்டு போய்டுவோம்.. நீ அம்புட்டு அழகுமா...

*****************************************************

அனைத்தும் என் முகநூலிலிருந்து....

2 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...