2011-ஆண்டின் இறுதியை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். உலக நாடுகள் 2012-ம் ஆண்டை வரவேற்க பல்வேறு கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் நாம் முல்லைபெரியாறு பிரச்சனை, கூடங்குள அணுமின் நிலைய பிரச்சனை, மீனவர் தாக்கப்படுகிற பிரச்சனை, விலை உயர்வு, போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த பிரச்சனைகளை சந்திக்கும் நம் தமிழ்களை கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்தவே இந்த பதிவு... விரைவில் எல்லா பிரச்சனைகளும் முடிவுபெற்று புதிய வருடத்தை வரவேற்போம்...
(பதிவர்களான தங்கள் பெயரை பயன்படுத்தியிருக்கிறேன்.
யாரும் தப்பா எடுத்துகாதீங்க...)
அச்சச்சோ.. சேரு பட்டுடிச்சா...
அழாதேம்மா... அப்புறம் மனோ கத்தி எடுத்துகிட்டு வரபோறாரு...
சன்டேவில் கூட எங்களை நிம்மதியா இருக்க விடாம பண்ற இந்த கரண் சாரு வீட்டை இப்படித்தான் அசிங்கப்படுத்தணும்....
யாரும்மா அது... சேற்றில் இப்படியா ஆட்டம் போடுறது...
இப்படியே குளிச்சிட்டுகிட்டு இருந்தே...
அப்புறம் நம்ம விக்கி அண்ணன் கிட்டே சொல்ல வேண்டியிருக்கும்..
ஐயா.. கணேஷ் ஐயா... வண்டியை இப்படியா வச்சிகிட்டு இருக்கிறது...
அதில் மின்னல் வரிகள் மாதிரி யாரோ எழுதியிருக்காங்க பாருங்க...
சீக்கிறம் கழுவிடுங்க தல....
வீட்ல இருக்கிற துணிகளை துவைக்காம... ஒரு கில்மா படம் விடாம பார்த்துகிட்டு இருந்தா எப்படிங்க...
(சிபி செந்தில் குமாரிடம் அவரது மனைவி)
உணவு ஆபிஸர்.. அவரது பொண்ணு நிச்சயதார்த்த வேலையா பிஸியாயிட்டாரு..
நம்மள கண்டுக்க யாரும் இல்ல...
தம்பி சசி.. டுடே லொள்ளுக்கு என் படத்தை போட்டா என்ன...
நான் நல்லா லொள்.. லொள்.. ன்னு குறைப்பேன்..
வேணும்ன்னா பாரு... லொள்... லொள்...
யோவ்... ராஜபாட்டை ராஜா இப்படி வீட்டை கூட சுத்தம் செய்யாம என்ன எப்ப பார்த்தாலும் விஜயை புடிச்சி இம்சைபடுத்திகிட்டு இருக்கிற...
தம்பி... கோகுலு... அப்படி என்ன விஷேசம் இந்த கிளாஸை பத்திரமா வச்சிருக்கே...
பார்த்து..? அப்புறம் பாண்டிசேரியில் குடியேற வேண்டியிருக்க போகுது...
இது மாதிரி புகையை விட்டு காற்றை பாழ்படுத்துறாங்களே....
ஐயா இராமாநுசம் ஐயா இதுக்கு நல்லதா... நாலுபேருக்கு உரைக்கிற மாதிரி ஒரு மரபு கவிதை எழுதிபுடுங்க ஐயா..!
எப்புடி... நான் தமிழ்வாசி பிரகாஷ் போல டெரரா இருக்கேனா...
மிஸ்டர் பன்னிக்குட்டி என்ன இந்த கீபோர்டை இப்படி வச்சியிருக்கீங்க...
நல்ல டாக்டரா பார்த்து காட்டுங்க...
அண்ணே ரஹீம் கசாலி அண்ணே இந்த ஆட்சியிலே நம்ம ஏரியா எப்படி இருக்கு பாருங்க...
இதுக்கு காட்டமா ஒரு பதிவு போடுங்கன்னே...!
எவ்வளவு காலம் ஆனாலும் எங்களுக்கு விடிவே இல்லையா....
உணவுக்குதான் பஞ்சம், தண்ணீருக்குமா..?
- குழந்தையை பார்த்து மனம் கொதிக்கிறார் தமிழ்பேரண்ஸ் சம்பத்குமார்.
இது மாதிரி தற்போதைய அரசியல்வாதிகள் இருந்துவிட்டால்
நல்லாதானே இருக்கும்... By.. பாட்டு ரசிகன்.
எப்படியோ என்னால முடிஞ்ச அளவுக்கு கலாய்சாச்சி....
மக்களே.. தங்களுக்கு என் நன்றிகள்..