சிரித்து சிரித்து பேசிய
ஒரு மழைச்சந்திப்பிற்கு பிறகு...
ஒவ்வொறு மழைத்துளியும்
அழவைத்துவிடுகிறது என்னை
உன்னை நினைறுருத்தி...!
கொஞ்சி கொஞ்சி பேசிய
அந்த பூங்கா புல்வெளிகள்...
நீ இல்லாத நேரத்தில்
நெரிஞ்சியாய் தைத்துக்கொண்டிருக்கிறது
உன்னை ஞாபகப்படுத்தி...!
ஜோடி ஜோடியாய் கால்பதித்து நடந்த
அந்த கடற்கரை மணற்வெளி...
நீ இல்லாது நடக்கையில்
ஏளனமாய் என்னை கேளிசெய்கிறது
உன்னை அடையாளங்காட்டி...!
காதலோடு காதல் கலந்து
எழுதப்பட்ட உனக்கான என் கவிதைகள்...
தற்போதைய வரிகளில் நீ இல்லாததால்
பாலைவனமென பறைச்சாற்றுகிறது
உன் உன்னதத்தை உணர்த்தி...!
ஒரு மழைச்சந்திப்பிற்கு பிறகு...
ஒவ்வொறு மழைத்துளியும்
அழவைத்துவிடுகிறது என்னை
உன்னை நினைறுருத்தி...!
கொஞ்சி கொஞ்சி பேசிய
அந்த பூங்கா புல்வெளிகள்...
நீ இல்லாத நேரத்தில்
நெரிஞ்சியாய் தைத்துக்கொண்டிருக்கிறது
உன்னை ஞாபகப்படுத்தி...!
ஜோடி ஜோடியாய் கால்பதித்து நடந்த
அந்த கடற்கரை மணற்வெளி...
நீ இல்லாது நடக்கையில்
ஏளனமாய் என்னை கேளிசெய்கிறது
உன்னை அடையாளங்காட்டி...!
காதலோடு காதல் கலந்து
எழுதப்பட்ட உனக்கான என் கவிதைகள்...
தற்போதைய வரிகளில் நீ இல்லாததால்
பாலைவனமென பறைச்சாற்றுகிறது
உன் உன்னதத்தை உணர்த்தி...!





