கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 August, 2018

இப்படி செய்யலாமா பெண்களே...


 
வசர அவசரமாக ஓடி
ஒதுங்கி நின்றேன்
அடை மழையை
பார்த்தவுடன்...!


நின்று..
நிதானமாக...
நனைந்து...
நீர் சொட்டச் சொட்ட
பொறுமையாக
வந்தடைந்தது...

என்
பால்ய மனசு...!

*************************


ப்தமின்றி 
உடைப்படும்
ஒரு நீர்குமிழிபோல்....

என் 
கனவுகளில்
கல் எறிந்துவிட்டுப் 
போகிறாய்....

அர்த்தமற்றதாகி விட்டது
என் அத்தனை 
இரவுகளும்...!

******************************


ந்திக்கும் தருவாயில்
அவளிடம்
இப்படியாய்
பேசவேண்டும் என...

மேறுகேற்றி 
வைந்திருந்த
அத்தனை
வார்த்தைகளும்....

மனசெனும்
பெருவெயியில்
சிக்கி சிதைந்து
போகிறது...

பேசாமல்
திரும்பிய
சந்திப்புகளின் முடிவில்...!

***************************
பேசும் படம்....

வாசித்தமைக்கு மிக்க நன்றி..! 


0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...