கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 January, 2019

கிராமத்தோடு புதைக்கப்பட்டவை....


முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.




* உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---
** அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.


* காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
** காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.


* கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
** ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.


* கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் ---
** கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.


* கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்--
** உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.


* வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
** கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.




* கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் ---
** இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.



* தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் ---
** அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.


* தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் 
இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் ---
** உடலில் காற்றின் அழுத்தம் கூடி 
வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.


* முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் ---
** உடலில் அதிக எடை கூடிவிட்டது 
அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.



* உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, 
பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் ---
** உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் 
குறைந்துவிட்டது என அர்த்தம்.


கிராமங்கள் மறந்துவிட்ட முழுக்க முழுக்க கிராமத்தின் பசுமையை ஞாபகப்படுத்தும் 
அழகிய ஓவியங்களுடன்...

படங்களுடன் நோய் மற்றும் அது வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

3 comments:

  1. அருமையான தகவல்
    அற்புதமான படங்கள்

    ReplyDelete
  2. தகவல்களை விட படங்கள் டாப்டக்கர்..

    ReplyDelete
  3. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே ...நண்பனே...நண்பனே .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...