கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

07 December, 2011

நான்தான் கடவுள்.. சொல்கிறார் ஸ்டாலின்


இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ‌‌அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் ஓரிடத்தில் சந்தித்து நேச நாடுகள் பெற்ற வெற்றியைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது... என்னுடைய கனவில் நேற்று கடவுள் வந்து போரில் நேசநாடுகள் பெற்ற  வெற்றிக்கு உன்னுடைய ராஜதந்திரம்தான் காரணம் என்று சொன்னதாக சர்ச்சில் குறிப்பிட்டார்.

உடனே ரூஸ்வெல்ட் குறுக்கிட்டு அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஏன் என்றால் நேற்றுதான் கடவுள் என்னுடைய கனவில் வந்து அமெரிக்காவிலிருந்து நீ கொடுத்து உதவிய போர்க் கருவிகள்தான் வெற்றிக்குக் காரணம். என்று என்னிடம் சொன்னார், என்று குறிப்பிட்டார்.

இரண்டு பேர் பேசியதையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஸ்டாலின் நீங்கள் இருவர் சொல்வதிலும் உண்மை இல்லை. நான் உங்கள் இருவருடைய கனவிலும் வரவில்லையே. என்றார்.

நேரத்தில் கையாளும் வார்த்தை  நகைச்சுவையாகவும், வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மாறியதை இது காட்டுகிறது.

72 comments:

  1. வணக்கம் சகோதரன் சௌந்தர், மற்றும் அபையோர்களே!

    தற்போது இப் பதிவுடன் தொடர்புபடாதா பின்னூட்டங்களை எழுதப் போகின்றேன்! அதற்காக பதிவுலக அன்பு உள்ளங்கள், என் நண்பர்கள், மற்றும் வாசகர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்! நான் ஏன் இவ்வாறு பின்னூட்டங்களை எழுதப் போகின்றேன் என்பதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  2. நண்பா தாங்கள் எழுதிய புரட்சிக்காரன் யார் என்று கண்டு பிடித்து விட்டேன் எனும் பதிவிலும், ஓட்ட வடை உங்களை காயப்படுத்துகிறார் எனும் பல பதிவிலும் பல பதிவர்கள் பின்னூட்டங்களை எழுதியிருந்தோம். அப் பின்னூட்டங்களுக்கான பதில்கள் எங்கே? உங்கள் தரப்பு கருத்துக்கள் எங்கே? ஆதாரம் ஏதுமின்றி ஓருவர் மீது குற்றம் சுமத்தி விட்டு மௌனமாக இருப்பது தான் ஓர் எழுத்தாளருக்கு அழகா?

    நண்பா கேட்கிறேன் என்று கோவிச்சுக்க வேணாம்.

    //நடுநிலைக் கருத்துக்களின் தாயகம்....//
    இப்படி உங்க Blog Description இல் போட்டு வைத்திருக்கிறீங்களே! இதற்கு அமைவாக எங்கே நீங்க நடு நிலைக் கருத்துக்களைத் தந்திருக்கிறீங்க? நீங்கள் வழங்கும் செய்திகள் அனைத்தும் பொய் என்றல்லவா நாம் இனிமேல் ஏற்றுக் கொள்ள வேண்டும்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். அதே போல நீங்களிட்ட இரண்டு தனி மனிதத் தாக்குதல் பதிவுகளுக்கும் உங்கள் பதில் எங்கே?

    வாசகர்களாகிய நாம் என்ன மடையர்களா? கை வலிக்க டைப் செய்து உங்கள் பதிவில் கேள்வியெழுப்பினால் அவறுக்குப் பதில் சொல்லாது நீங்க அடுத்தடுத்து இரண்டு பதிவுகளைப் போட்டுப் பூசி மறைப்பீர்கள். இது நியாயமா?

    ReplyDelete
  3. வலைப் பதிவு பற்றி நான் இங்கே வரைவிலக்கணம் கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்று ஊடகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் அனைத்திற்கும் இணையாக மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் வல்லமை வலைப் பூக்களுக்கு உண்டு.

    அப்படியிருக்க உங்கள் பதிவு, உங்கள் கருத்துக்கள் தொடர்பாக வாசகர்கள் நியாயம் எழுப்பினால் அதற்கான உங்கள் பதில் என்ன?

    ReplyDelete
  4. http://kavithaiveedhi.blogspot.com/2011/12/blog-post_05.html

    என்னை தொடர்ந்து காயப்படுத்தும் ஓட்டவடை நாராயணன் அவர்கள்..

    இந்தப் பதிவில் பல பதிவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள். நானும் இப் பதிவில் ஒரு சில கேள்விகளை முன் வைத்திருக்கிறேன்! அதற்கான உங்கள் பதில் என்ன?

    ReplyDelete
  5. உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து மீண்டும் அந்தப் பின்னூட்டங்களை இப் பதிவில் போடுகின்றேன்!
    இன்று ஓட்டவடையினைக் காயம் செய்வீர்கள். நாளை இன்னோர் பதிவர், உங்கள் பதிவுகளை பலரிடம் கொண்டு செல்வதற்காக இனி ஒவ்வோர் வாரமும் நீங்கள் ஒவ்வோர் பதிவரை வம்பில் சிக்க வைக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

    பதிவுலக நண்பர்களே! உங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
    நாளை எங்கள் மீதும் சௌந்தர் சேறு பூசி விட்டு இலகுவில் தப்பி விடலாம் அல்லவா?


    இதற்குப் பதிவர்களாகிய நாம் என்ன செய்யப் போகின்றோம்?

    ReplyDelete
  6. சௌந்தர், நீங்கள் யார் புரட்சிக்காரன் என்று போட்ட பதிவில் நான் பல கேள்விகளை முன் வைத்திருந்தேன். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவில்லை. அந்தப் பதிவினைப் பற்றியே ஏதும் சொல்லாது இப்போது இன்னுமோர் பதிவினைப் போட்டு ஓட்டவடையை வாருகின்றீர்கள்.


    உங்கள் பதிவுகளுக்கு இப்படியானவர்களை வைத்து எழுதினால் நிறையப் பேர் வருவார்கள் என்றா எழுதுகின்றீர்கள்? அல்லது என்ன காரணத்திற்காக சம்பந்தமே இல்லாமல் இப்படி ஓட்டவடையினைக் குற்றம் சுமத்தி தொடர்ந்து காயப்படுத்துவதாக ஓர் நொண்டிச் சாட்டு வேறு சொல்லுகின்றீர்கள்? உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியும் தானே. அப்படி என்றால் அந்த மெயில்களைப் படித்துப் பார்த்திருக்கலாமே! ஏன் இவ்வாறு தனிப் பதிவு போட்டு இன்னுமோர் நபரைக் காயம் செய்கிறீர்கள்?

    உங்கள் அறியாமையின் வெளிப்பாடா? நான் நேரடியாகவே கேட்கிறேன்! நீங்கள் ஓர் ஆசிரியர் தானே நண்பா, வகுப்பறையில் உள்ள இன்னோர் பிள்ளை மீதும் இப்படி ஆதாரமற்று உங்கள் மன உணர்வின் அடிப்படையில் குற்றம் சாட்டியா தண்டனை வழங்குவீர்கள்?

    மதுரன் குறிப்பிட்டது போல மெயில்கள் அனைத்தும் பேஸ்புக் நோட்டிப்பிக்கேசன் மூலமாகத் தான் உங்களுக்கு வந்திருக்க வேண்டும்!
    December 5, 2011 11:29 PM

    ReplyDelete
  7. நேரத்தில் கையாளும் வார்த்தை நகைச்சுவையாகவும், வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மாறியதை இது காட்டுகிறது.

    ReplyDelete
  8. நிரூபன் said... [Reply to comment]
    அன்பிற்குரிய சகோ,
    அண்மைக் காலத்தில் கொஞ்சம் பிசியாக இருந்த காரணத்தினால் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை.
    புரட்சிக்காரனை யார் என இனங் காண்பதற்கு உங்கள் வலையில் உள்ள விட்ஜெட் கவுண்டரே போதுமானது.

    உங்கள் வலையில் Feedjit சைட் பாரில் இருக்கிறது தானே.

    இதன் மூலம் கமெண்ட் போடும் நபர்களை அடையாளம் காண முடியும்.

    இன்னோர் விடயம் புரட்சிக்காரன் ப்ளாக்கிலும் உலக உருண்டைப் படத்தோடு சுழல்கின்ற கவுண்டர் வைத்திருக்கிறார். அவர் பதிவு எழுதிப் பிரசுரித்ததும் பார்த்தீர்களானால் அந்த புரட்சிக்காரன் எங்கே இருக்கின்றார் என்ற விடயம் சரியாக உங்களுக்கு தெரிய வரும்.

    ஆகவே இதனை விடுத்து. ஸ்கிரீன் சொட்டினை மட்டும் காண்பித்து, தாங்கள் ஈபிள் டவரின் படத்தினைப் போட்டு மாத்தி யோசிக்க சொன்னால் எவருக்குமே போதிய ஆதாரங்கள் கிடைக்காது.

    ஈபிள் டவர் போட்ட ஊரில் உள்ள நண்பர் தற்போது பதிவுலகில் வம்பிழுப்பதனை விடுத்து தனியாக தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கின்றார். ஆகவெ தங்களின் கருத்தினை ஒரு தடவை பரிசீலனை செய்வீர்கள் என நினைக்கிறேன்!

    ReplyDelete
  9. நிரூபன் said... [Reply to comment]
    நண்பா புரட்சிக்காரனின் மெயிலுக்கு நீங்கள் ஒரு ஈமெயில் அனுப்பினாலே இலகுவாக அவரது ஊரினைக் கண்டு பிடிக்க முடியும்.
    வந்தேமாதரம் சசி அவர்களிடம் கேளுங்கள். எப்படிக் கண்டு பிடிப்பது என்று சொல்லித் தருவார்.

    அதனை விடுத்து மறைமுகமாக பிரான்ஸில் இருக்கும் பதிவரைச் சாடுவதென்பது அபத்தமாக உள்ளது.
    November 17, 2011 8:36 PM

    ReplyDelete
  10. நிரூபன் said... [Reply to comment]
    அன்பிற்குரிய சகோதரம்,
    வணக்கம் நலமா?
    தாங்கள் இங்கே ஈபிள் கோபுரத்தின் படத்தினையும், மாத்தி மாத்தி யோசியுங்கள் என்று சொல்லி விட்டும் புரட்சிக்காரன் யார் என்று கண்டு பிடியுங்கள் என்று சொன்னால்;
    பால் குடிப் பையன் கூட அட இவர் தான் என்று கண்டு பிடிப்பான்.

    ஆனாலும் தனி மனிதர் மீது ஆதாரங்கள் ஏதுமற்றுத் தாங்கள் எப்படிக் குற்றம் சாட்டுகின்றீர்கள்?
    ஒருவர் வலைக்கு வந்து பின்னூட்டமிட்டால், ஒருவர் பதிவெழுதினால் அவரது ஐபி முகவரியினை ரேஸ் பண்ணி அவரைக் கண்டு பிடிக்கலாம் அல்லவா? அப்படி இருக்க எப்படி நீங்கள் மறைமுகமாக ஒருவரைச் சாடி அவரது பெயரை மாத்திரம் படிப்போர் அறிந்து கொள்ளும் வரையில் கூற முடியும்?

    ஆமா அன்பு நண்பர்களே! இங்கே பின்னூட்டமிட்ட ஏனைய உறவுகளில் ஆமினா அக்காவைத் தவிர வேறு யாருக்கும் சகோதரன் சௌந்தர் இப்படிச் சொல்கிறாரே! இதற்கு ஆதாரங்கள் இருக்கா? என்று கேட்க வேண்டும் எனத் தோன்றலையா? எல்லோருக்கும் Comment sense இல்லையா? இந்தப் பதிவினைப் படித்துக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ள அத்தனை உள்ளங்களிடமும் ஒரு கேள்வி!

    ஐடியாமணிக்காக பரிந்து பேசவில்லை! தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புரட்ச்சிக்காரன் தான் ஐடியாமணி என்று நிரூபிக்காது எப்படி மறைமுகமாக ஈபிள் கோபுரத்தினைப் போட்டுச் சாட முடியும்?

    இதே வழியினை நான் வேண்டுமானாலும் நாளை என் பதிவில் பின்பற்றலாம் அல்லவா? கையில் பூக்களோடு இருப்பவரின் படத்தினை எடுத்து அந் நபரின் முகத்தினை மறைத்து விட்டு தமிழகத்தில் திருவள்ளுர் பகுதில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் என்று ஒரு சேதி போட்டால் அதன் வீரியம் எப்படி இருக்கும்?

    கோவிச்சுக்காதீங்க! ஆதாரம் இல்லாமல் என்னிடம் ஆதாரம் இருக்கே என்று நானும் இதே பாணியினைப் பின்பற்றலாம் அல்லவா? ஹி....ஹி...

    இல்லே இன்னொரு விதமாக கேட்கிறேன்! மாத்தி மாத்தி யோசியுங்க என்று எழுதிவிட்டு பதிவர்களின் பதிவுகளில் ஆபாச கமெண்ட் போட்ட தெருக்களில் வலம் வரும் பெயரோடு தொடர்புபட்ட கவிஞர்!
    இப்படி நான் ஒரு சேதியைக் கிரியேட் பண்ணி எழுதி விட்டு ஆதாரம் இருக்கு நாளை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

    நீங்கள் ஒரு மன்னிப்புக் கூட கேட்கவில்லை! ஏதோ வலிந்திழுத்து ஐடியாமணியுடன் மல்லுக்கட்ட வேண்டும்! ஐடியாமணிக்கு எதிரானோர்களைக் குளிர்விக்க வேண்டும் எனும் நோக்கில் இப்படி ஒரு பதிவினைப் போட்டிருக்கிறீங்களா?
    புரட்சிக்காரனை கண்டு பிடிக்க வேண்டுமெனில் அவனது ஈமெயிலுக்கு Spypig முகவரியினூடாக கோடிங் பெற்று மெயில் அனுப்பி பாருங்கள்!
    அவனது ஒவ்வோர் அசைவையும் நீங்கள் உங்கள் வீட்டில் வைத்தே கண்டு பிடிக்கலாம்.

    அவன் எங்கே எங்கே சென்று மெயில் ஓப்பின் பண்ணுகிறான், என்ன கணினி யூஸ் பண்ணுகிறான் எனப் பல விடயங்களை அறியலாம். வந்தேமாதரம் சசியிடம் கேளுங்கள்! அவர் பல ஐடியாக்கள் சொல்லித் தருவார். அடுத்த விடயம் புரட்சிக்காரன் ப்ளாக்கிலேயே இருக்கும் உலக உருண்டையில் அவர் பதிவெழுதியதும் இந்தியா என்று தானே காண்பிக்கிறது! அதனை வத்தும் புரட்ச்சிக்காரன் யார் என்று கண்டு பிடிக்க முடியாதா?

    அநீதிகளைக் கண்டு பொங்குபவனும், மக்களுக்கு நேர்மையான கருத்துக்களைச் சொல்பவனும் தன் உணர்வுகளை மெருகேற்றிப் பகிர்பவனும் தான் கவிஞன் என்று தமிழ் இலக்கியம் வரைவிலக்கணம் கூறுகின்றது.
    ஆக நீங்கள் இங்கே மறைமுகமாக ஓட்டவடை - ஐடியாமணி- பிரெஞ்சுக்காரனைச் சாடி விட்டு, அவர் மன்னிப்புக் கேட்கச் சொல்லி கேட்டதனைக் கூடப் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்துகின்றீர்கள்!

    இது ஒரு கவிஞனுக்கு அழகா? இம்மாம் பெரிய பதிவெழுதி வலிந்திழுத்து ஒருவனை இவ் விடயத்தினுள் சொருக வேண்டும் எனுமளவிற்கு உங்களுக்கு நேரமிருக்கிறது! யார் புரட்சிக்காரன் என்பதனைத் தெளிவுபடுத்த தங்களுக்கு நேரம் இல்லையா?

    ஏன் இப்படி ஆதாரம் இல்லாது இன்னொருவர் மீது குற்றம் சாட்டி காழ்ப்புணர்வுகளைத் தேடிக் கொள்கின்றீர்கள்? இதற்காகவா நாம் ஒவ்வொருவரும் வலை எழுத வந்தோம்? இது தான் தமிழனின் குணமா?

    November 18, 2011 10:33 PM

    ReplyDelete
  11. ஐடியாமணிக்காக பரிந்து பேசவில்லை! தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புரட்ச்சிக்காரன் தான் ஐடியாமணி என்று நிரூபிக்காது எப்படி மறைமுகமாக ஈபிள் கோபுரத்தினைப் போட்டுச் சாட முடியும்?

    இதே வழியினை நான் வேண்டுமானாலும் நாளை என் பதிவில் பின்பற்றலாம் அல்லவா? கையில் பூக்களோடு இருப்பவரின் படத்தினை எடுத்து அந் நபரின் முகத்தினை மறைத்து விட்டு தமிழகத்தில் திருவள்ளுர் பகுதில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் என்று ஒரு சேதி போட்டால் அதன் வீரியம் எப்படி இருக்கும்?

    கோவிச்சுக்காதீங்க! ஆதாரம் இல்லாமல் என்னிடம் ஆதாரம் இருக்கே என்று நானும் இதே பாணியினைப் பின்பற்றலாம் அல்லவா? ஹி....ஹி...

    இல்லே இன்னொரு விதமாக கேட்கிறேன்! மாத்தி மாத்தி யோசியுங்க என்று எழுதிவிட்டு பதிவர்களின் பதிவுகளில் ஆபாச கமெண்ட் போட்ட தெருக்களில் வலம் வரும் பெயரோடு தொடர்புபட்ட கவிஞர்!
    இப்படி நான் ஒரு சேதியைக் கிரியேட் பண்ணி எழுதி விட்டு ஆதாரம் இருக்கு நாளை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  12. நிரூபன் said... [Reply to comment]
    அண்ணே ஆதாரங்களை பதிவிலே போடுங்களேன்! ஏன் மெயிலில் கொடுத்து அனுப்ப வேண்டும்! இவ்வளவு கீழ்த்தரமாக ஒருவர் மீது ஆதாரமற்ற முறையில் சேறு பூசி விட்டு எப்படி உங்களால் பதிலேதும் கூறாது பொறுமையாக இருக்க முடிகிறது?
    November 18, 2011 10:36 PM

    ReplyDelete
  13. நிரூபன் said... [Reply to comment]
    @கவிதை வீதி... // சௌந்தர் //
    மீண்டும் வணக்கம் சகோ,
    என்னுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக நான் மெயில் மூலமாக நன்கு தெரியாதவர்கள் அல்லது அதிகம் அறிமுகமில்லாத நண்பர்களோடு தொடர்புகளைப் பேணுவதில்லை. இது தொடர்பான விடயங்கள் மனோ அண்ணருக்கும், சிபி அண்ணருக்கும், விக்கி அண்ணருக்கும், கருண் மச்சிக்கும் தெரியும்.

    இலங்கைப் பதிவர்களுள் எல்லோருடனும் நான் ஈமெயில் மூலமாகத் தொடர்பு கொள்வதில்லை. ஆகவே எல்லோருடனும் நட்புப் பாராட்டும் நான் புரட்சிக்காரனோடு நட்புப் பாராட்டவில்லையே என்று தாங்கள் இங்கே ஆதங்கப்படுவது நியாயமில்லை! முகம் தெரியாத புரட்சிக்காரன் அல்லது என்னை நன்கு தெரியாத/ எனக்கு நன்கு அறிமுகமில்லாத ஒருவரோடு நான் தொடர்பு கொள்வது எவ் வகையில் நியாயமாகும்?

    அடுத்த வினா, என்னுடைய நட்பு வட்டம் குறுகியது! நான் பல பதிவுகளுக்குச் சென்று நட்போடு பின்னூட்டம் எழுதினாலும் பர்சனலாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு வைத்திருப்போரின் எண்ணிக்கை மிக குறைவே! ஒரு சிலரோடு முகப் புத்தகத்திலும் தொடர்பு வைத்துள்ளேன்.

    என்னைக் குறித்து ஒரு பதிவெழுதினால் அவர் என் மீது அக்கறை கொண்டுள்ளவர் என்று நினைக்கிறீர்களா?

    இதே புரட்சிக்காரன் தமிழ்மணத்தில் அதிகம் ஓட்டு வாங்கும் நிரூபன் என்று எழுதிய ஒரு பதிவினைத் தாங்கள் படிக்கவில்லையா? அந்தப் பதிவில் நான் பின்னூட்டம் எழுதியிருந்தேனே! தாங்கள் அதனைப் படித்தால் புரட்சிக்காரனோடு நான் நட்புறவாட விரும்புகிறேனா என்று எண்ணத் தோன்றுமா?

    எனக்குத் தொடர்பில்லாத ஒருவருடன், எனக்கு அவசியமற்ற நபரோடு நான் எப்படி நட்புறவு கொள்ள முடியும்?
    பதிவுலகில் எழுதும் அத்தனை நபர்களோடும் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எனக்கு என்ன அவசியம் இருக்கிறது?


    புரட்சிக்காரன் என்னைப் பற்றிய எழுதிய பதிவிற்கு முன்பதாக நான் காப்பி பேஸ்ட் பதிவர்கள் தொடர்பில் எழுதிய ஒரு பதிவினைப் படிக்கவில்லையா?

    http://www.thamilnattu.com/2011/07/blog-post_3660.html
    இந்த இணைப்பில் என் பதிவுகளைத் திருடுவோர் பற்றி எழுதியிருக்கேனே! அதற்காகத் தான் புரட்சிக்காரன் ஒரு பதிவினை எழுதினார். எனக்கு இருக்கும் வேலை பிசியில் எல்லோருடனும் நட்புப் பாராட்ட வேண்டும் என்று என்ன அவசியம்?

    ReplyDelete
  14. நிரூபன் said... [Reply to comment]
    @கவிதை வீதி... // சௌந்தர் //
    மீண்டும் வணக்கம் சகோ,
    என்னுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக நான் மெயில் மூலமாக நன்கு தெரியாதவர்கள் அல்லது அதிகம் அறிமுகமில்லாத நண்பர்களோடு தொடர்புகளைப் பேணுவதில்லை. இது தொடர்பான விடயங்கள் மனோ அண்ணருக்கும், சிபி அண்ணருக்கும், விக்கி அண்ணருக்கும், கருண் மச்சிக்கும் தெரியும்.

    இலங்கைப் பதிவர்களுள் எல்லோருடனும் நான் ஈமெயில் மூலமாகத் தொடர்பு கொள்வதில்லை. ஆகவே எல்லோருடனும் நட்புப் பாராட்டும் நான் புரட்சிக்காரனோடு நட்புப் பாராட்டவில்லையே என்று தாங்கள் இங்கே ஆதங்கப்படுவது நியாயமில்லை! முகம் தெரியாத புரட்சிக்காரன் அல்லது என்னை நன்கு தெரியாத/ எனக்கு நன்கு அறிமுகமில்லாத ஒருவரோடு நான் தொடர்பு கொள்வது எவ் வகையில் நியாயமாகும்?

    அடுத்த வினா, என்னுடைய நட்பு வட்டம் குறுகியது! நான் பல பதிவுகளுக்குச் சென்று நட்போடு பின்னூட்டம் எழுதினாலும் பர்சனலாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு வைத்திருப்போரின் எண்ணிக்கை மிக குறைவே! ஒரு சிலரோடு முகப் புத்தகத்திலும் தொடர்பு வைத்துள்ளேன்.

    என்னைக் குறித்து ஒரு பதிவெழுதினால் அவர் என் மீது அக்கறை கொண்டுள்ளவர் என்று நினைக்கிறீர்களா?

    இதே புரட்சிக்காரன் தமிழ்மணத்தில் அதிகம் ஓட்டு வாங்கும் நிரூபன் என்று எழுதிய ஒரு பதிவினைத் தாங்கள் படிக்கவில்லையா? அந்தப் பதிவில் நான் பின்னூட்டம் எழுதியிருந்தேனே! தாங்கள் அதனைப் படித்தால் புரட்சிக்காரனோடு நான் நட்புறவாட விரும்புகிறேனா என்று எண்ணத் தோன்றுமா?

    எனக்குத் தொடர்பில்லாத ஒருவருடன், எனக்கு அவசியமற்ற நபரோடு நான் எப்படி நட்புறவு கொள்ள முடியும்?
    பதிவுலகில் எழுதும் அத்தனை நபர்களோடும் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எனக்கு என்ன அவசியம் இருக்கிறது?


    புரட்சிக்காரன் என்னைப் பற்றிய எழுதிய பதிவிற்கு முன்பதாக நான் காப்பி பேஸ்ட் பதிவர்கள் தொடர்பில் எழுதிய ஒரு பதிவினைப் படிக்கவில்லையா?

    http://www.thamilnattu.com/2011/07/blog-post_3660.html
    இந்த இணைப்பில் என் பதிவுகளைத் திருடுவோர் பற்றி எழுதியிருக்கேனே! அதற்காகத் தான் புரட்சிக்காரன் ஒரு பதிவினை எழுதினார். எனக்கு இருக்கும் வேலை பிசியில் எல்லோருடனும் நட்புப் பாராட்ட வேண்டும் என்று என்ன அவசியம்?

    November 19, 2011 3:20 PM

    ReplyDelete
  15. நிரூபன் said... [Reply to comment]
    @கவிதை வீதி... // சௌந்தர் //


    கவிஞர் குறித்த அத்தனை தகுதிகளும் நானும் அறிவேன் தங்களுடைய விளக்க தேவையில்லை.

    அந்த வரையறையிலிருந்து நான் எப்போதும் ஒதுங்கியவனும் இல்லை.

    தாங்கள் குறிப்பிட்ட ////////ஓட்டவடை - ஐடியாமணி- பிரெஞ்சுக்காரனைச் சாடி விட்டு////////

    என்ற வார்த்தைகளை என்னுடைய பதிவில் நான் எங்கும் சேர்க்கவில்லை..
    //

    உங்களுக்கு ஆதரவாகப் பேசாது நான், ஏன் ஐடியாமணிக்கு ஆதரவாகப் பேசுகின்றேன் என்று கேள்வி கேட்கின்றீர்கள்!
    சகோதரன் - மச்சி கருணிடம் எவ்வளவு அன்பாக காப்பி பேஸ்ட் பற்றி நான் எடுத்துக் கூறியிருப்பேன்! நாளாந்தம் எப்படியான பதிவுகளை கருண் மூலமாக எழுத முடியும் எனச் சொல்லித் தூண்டியிருப்பேன்!
    உங்கள் கவிதைகளில் பல முறை எழுத்துப் பிழைகள், தவறுகளை எத்தனை தடவை சுட்டிக் காட்டியிருப்பேன்!

    கருணுடன் மின்னஞ்சல் மூலமாக நான் பல தடவை ஐடியாக்கள் ஒரு நண்பனாக சொல்லியிருக்கிறேன்!
    சிபி அண்ணா மீது காப்பி பேஸ்ட் குற்றச்சாட்டுத் தொடங்கப்பட்டு அவருக்கு எதிராக ஒரு வலைத் தளம் தொடங்கிய போது, நானும் இன்னும் சில நபர்களும் அந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வளவு தூரம் முயற்சி செய்தோம் என்று தங்களுக்குத் தெரியுமா

    சிபி அண்ணாவையும், விக்கி அண்ணாவையும் கேளுங்கள்! சொல்லுவார்கள்!

    தங்களுக்கு ஆதரவாகவும், கருணுக்கு ஆதரவாகவும் நான் எப்படிப் பரிந்து பேச முடியும்?????????????

    கருணுக்கு காப்ப்பி பேஸ்ட்டை நிறுத்துவதற்குப் பல வழிகள் சொல்லிக் கொடுத்த்தேன்! வசன கவிதை அமைப்பது தொடர்பான ஆலோசனைகளைத் தனி மடலில் வழங்கினேன்!
    பல பதிவுகளைப் படித்து விட்டு, கருணின் பதிவுகளில் பின்னூட்டம் எழுதாது ஓட்டுக்கள் மாத்திரம் போட்டு விட்டு தனி மெயிலில் மச்சி இங்கே இருந்து நீ சுட்டிருக்கிறாய் என்று சொல்லி அனுப்பியிருக்கேன்! இது வேண்டாமே! நான் இப்படியான பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் போட மாட்டேன் என்று பர்சனலாக சொல்லியிருக்கேன்!

    ஏன் இங்கே புரட்சிக்காரன் வலையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பதிவுகள் காப்பி பேஸ்ட் என்று புரட்சிக்காரன் சொல்ல, கருண் இவை காப்பி பேஸ்ட் இல்லை என்று சொல்கிறாரே எனும் நிலையினை ஆராயக் கூட நேரமின்றி, நத்தார் விடுமுறைக்கு முன்பதாகப் புராஜெக்ட் முடித்துக் கொடுக்க வேண்டிய அவசரத்தையும் பொருட்படுத்தாது அவரது பதிவுகளுக்கு ஓட்டுப் போட்டிருக்கேன்!
    அப்படி இருக்க,

    மற்றவர்கள் போல நான் காப்பி பேஸ்ட் எழுதுவதில்லை என்றும், காப்பி டூ பேஸ்ட் போடாது சொந்தச் சரக்கினை எழுதுகின்றேன் என்று உங்களைப் பற்றிய வலைச் சர அறிமுகத்திலும் பிற இடங்களிலும், உங்கள் வலையிலும் சக பதிவர்களைச் சாடி விட்டு,

    அதே உங்கள் வலையில் நேரமின்மையால் பத்திரிகைச் செய்திகளை காப்பி பேஸ்ட் போடுகின்றேன் என்று எழுதி நீங்களாகவே உண்மையினை ஒத்துக் கொள்வது போலச் சொல்லி விட்டுத் தற்போது காப்பி பேஸ்ட் பதிவுகளே நான் போடுவதில்லை என்று கூறும் உங்களுக்கு ஆதராவாக நான் எவ்வாறு ஐயா புரட்சிக்காரனோடு போய் சொற்போர் தொடுக்க முடியும்?
    November 19, 2011 3:33 PM
    நிரூபன் said... [Reply to

    ReplyDelete
  16. நிரூபன் said... [Reply to comment]
    @கவிதை வீதி... // சௌந்தர் //

    கவிஞர் குறித்த அத்தனை தகுதிகளும் நானும் அறிவேன் தங்களுடைய விளக்க தேவையில்லை.
    //

    சகோ, கவிஞனுக்கு கர்வம் இருக்க வேண்டும்! கர்வம் அவசியம்! ஏற்றுக் கொள்கிறேன்! நான் எவ்ளோ பொறுமையாக உங்கள் மனம் புண்படா வண்ணம் ஒரு கருத்தினை முன் வைத்திருக்கிறேன்! நீங்கள் எவ்வாறு கருத்து எழுதியுள்ளீர்கள்?
    என் முகத்தில் அறைவது போன்று அது பற்றி நீங்கள் விளக்கத் தேவையில்லை! ஹி...ஹி...
    Please Don't treat me as a slave.

    இந்த மாதிரித் தான் உங்கள் பதிவில் நான் ஏதாவது தவறு என்று பின்னூட்டம் எழுதினால் அடுத்த நிமிடமே அதனை நீக்கி விடுவீர்கள். நானும் ஆரம்ப காலத்தில் நினைத்தேன் ப்ளாக்கில் ஏதோ கோளாறு என்று!

    உங்கள் கவிதைகளில் சகோ, இவ் இடத்தில் சிறிய எழுத்துப் பிழை என்று அன்பாகச் சுட்டினாலே மாலை வந்து பார்க்கும் போது அந்தப் பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்கும்!

    இப்படியான நல்லுறவைப் பேணும் உங்களுக்காக புரட்சிக்காரனோடு நான் எப்படி ஐயா பரிந்து பேச முடியும்?

    அடுத்த விடயம், நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் முதன் முதல் சகோதரன் தமிழ்வாசி பிரகாஷ் வலையில் சீனா ஐயாவின் பேட்டியில் தான் ஒரு பேட்டி எவ்வாறு அமைய வேண்டும் என்று விமர்சனம் முன் வைத்தேன்! நான் பணிவாகவும், அன்பாகவும் சொல்லிய வார்த்தைகள் சகோதரன் பிரகாஷிற்குப் பிடிக்கவில்லை! ஆனாலும் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டு இன்று வரை எவ்வளவு நட்போடு இருக்கிறேன் என்று கேட்டுப்பாருங்கள்!

    தமிழின் நம்பர் ஒன் பதிவர் எனும் நிலையில் இருக்கும் சிபி அண்ணாச்சியிடம் கேட்டுப்பாருங்கள்! நான் விமர்சனம் சொன்னாலோ இல்லை யாராவது விமர்சித்தாலோ அவர் எவ்வாறு பதிலளிக்கின்றார் என்று! எங்கேயாச்சும் சிபி அண்ணரின் பதிவுகளில் உள்ள தவறுகளை நான் சுட்டிய போது அவர் அந்தப் பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறாரா? இல்லையே! அப்படியிருக்க இதற்கு எதிர்மறையாக நடக்கும் உங்களுக்கு ஆதரவாக எப்படி ஐயா நான் பேச முடியும்?

    கருத்து மோதல்களை கருத்துக்களால் நாகரிகமாக நீங்கள் கையாண்டிருந்தால் பரிந்து பேசலாம்!

    இரண்டு நான் உங்கள் பதிவுகளிற்கு வந்து பதிவினைப் படித்து, பின்னூட்டம் எழுதினால், நீங்கள் என் சகோ ரொம்ப லேட்டா வந்திட்டேன் என்று சொல்லி விட்டுப் போவீங்க!

    என் பதிவினைப் படிக்கவில்லையே எனும் ஆதங்கத்தில் சொல்லவில்லை! ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஒரு பதிவின் உட்கிடக்கையினைப் புரிந்து தாங்கள் கருத்திட முடியாவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் நான் ரொம்ப லேட்டு! உங்கள் பதிவுகளிற்கு நான் வரமுடியவில்லை, நீங்கள் விடிகாலையில் பதிவினைப் போடுறீங்க!
    நான் வரும் போது அதிக பின்னூட்டங்கள் இருக்கு! அதால உங்கள் பதிவினை விமர்சிக்க முடியலை! இப்படியெல்லாம் சொல்லுவதும், பல பதிவர்கள் அவர்களின் பதிவுகளில் என்ன கூறியிருக்கின்றார்கள் என்று புரியாமலே ரைட்டு ரைட்டு என நீங்கள் பின்னூட்டம் இடுகின்ற நிலையினையும் வைத்து எப்படி ஐயா நான் உங்களுக்காக பரிந்து பேச முடியும்?

    November 19, 2011 3:54 PM

    ReplyDelete
  17. நிரூபன் said... [Reply to comment]
    @கவிதை வீதி... // சௌந்தர் //

    கவிஞர் குறித்த அத்தனை தகுதிகளும் நானும் அறிவேன் தங்களுடைய விளக்க தேவையில்லை.
    //

    சகோ, கவிஞனுக்கு கர்வம் இருக்க வேண்டும்! கர்வம் அவசியம்! ஏற்றுக் கொள்கிறேன்! நான் எவ்ளோ பொறுமையாக உங்கள் மனம் புண்படா வண்ணம் ஒரு கருத்தினை முன் வைத்திருக்கிறேன்! நீங்கள் எவ்வாறு கருத்து எழுதியுள்ளீர்கள்?
    என் முகத்தில் அறைவது போன்று அது பற்றி நீங்கள் விளக்கத் தேவையில்லை! ஹி...ஹி...
    Please Don't treat me as a slave.

    இந்த மாதிரித் தான் உங்கள் பதிவில் நான் ஏதாவது தவறு என்று பின்னூட்டம் எழுதினால் அடுத்த நிமிடமே அதனை நீக்கி விடுவீர்கள். நானும் ஆரம்ப காலத்தில் நினைத்தேன் ப்ளாக்கில் ஏதோ கோளாறு என்று!

    உங்கள் கவிதைகளில் சகோ, இவ் இடத்தில் சிறிய எழுத்துப் பிழை என்று அன்பாகச் சுட்டினாலே மாலை வந்து பார்க்கும் போது அந்தப் பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்கும்!

    இப்படியான நல்லுறவைப் பேணும் உங்களுக்காக புரட்சிக்காரனோடு நான் எப்படி ஐயா பரிந்து பேச முடியும்?

    அடுத்த விடயம், நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் முதன் முதல் சகோதரன் தமிழ்வாசி பிரகாஷ் வலையில் சீனா ஐயாவின் பேட்டியில் தான் ஒரு பேட்டி எவ்வாறு அமைய வேண்டும் என்று விமர்சனம் முன் வைத்தேன்! நான் பணிவாகவும், அன்பாகவும் சொல்லிய வார்த்தைகள் சகோதரன் பிரகாஷிற்குப் பிடிக்கவில்லை! ஆனாலும் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டு இன்று வரை எவ்வளவு நட்போடு இருக்கிறேன் என்று கேட்டுப்பாருங்கள்!

    தமிழின் நம்பர் ஒன் பதிவர் எனும் நிலையில் இருக்கும் சிபி அண்ணாச்சியிடம் கேட்டுப்பாருங்கள்! நான் விமர்சனம் சொன்னாலோ இல்லை யாராவது விமர்சித்தாலோ அவர் எவ்வாறு பதிலளிக்கின்றார் என்று! எங்கேயாச்சும் சிபி அண்ணரின் பதிவுகளில் உள்ள தவறுகளை நான் சுட்டிய போது அவர் அந்தப் பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறாரா? இல்லையே! அப்படியிருக்க இதற்கு எதிர்மறையாக நடக்கும் உங்களுக்கு ஆதரவாக எப்படி ஐயா நான் பேச முடியும்?

    கருத்து மோதல்களை கருத்துக்களால் நாகரிகமாக நீங்கள் கையாண்டிருந்தால் பரிந்து பேசலாம்!

    இரண்டு நான் உங்கள் பதிவுகளிற்கு வந்து பதிவினைப் படித்து, பின்னூட்டம் எழுதினால், நீங்கள் என் சகோ ரொம்ப லேட்டா வந்திட்டேன் என்று சொல்லி விட்டுப் போவீங்க!

    என் பதிவினைப் படிக்கவில்லையே எனும் ஆதங்கத்தில் சொல்லவில்லை! ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஒரு பதிவின் உட்கிடக்கையினைப் புரிந்து தாங்கள் கருத்திட முடியாவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் நான் ரொம்ப லேட்டு! உங்கள் பதிவுகளிற்கு நான் வரமுடியவில்லை, நீங்கள் விடிகாலையில் பதிவினைப் போடுறீங்க!
    நான் வரும் போது அதிக பின்னூட்டங்கள் இருக்கு! அதால உங்கள் பதிவினை விமர்சிக்க முடியலை! இப்படியெல்லாம் சொல்லுவதும், பல பதிவர்கள் அவர்களின் பதிவுகளில் என்ன கூறியிருக்கின்றார்கள் என்று புரியாமலே ரைட்டு ரைட்டு என நீங்கள் பின்னூட்டம் இடுகின்ற நிலையினையும் வைத்து எப்படி ஐயா நான் உங்களுக்காக பரிந்து பேச முடியும்?

    November 19, 2011 3:54 PM

    ReplyDelete
  18. மீண்டும் உங்களிடமிருந்து பல பதிவர்களின் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்ற நப்பாசையில் விடை பெறுகின்றேன்!

    உங்கள் பதிவுக்குத் தொடர்புபடா வண்ணம் பின்னூட்டங்களை வழங்கியதற்கு மீண்டும் என்னை மன்னிக்கவும்!

    அனைத்துப் பதிவர்களிடமும் சௌந்தர் அவர்களின் பதிவிற்கு தொடர்புறா வண்ணம் பிறிதோர் பதிவு பற்றிய கருத்துக்களை வழங்கியதற்கு மன்னிக்கவும். இன்றும் நீங்கள் பதில் தரவில்லை எனில் தொடர்ச்சியாக உங்கள் ஒவ்வோர் பதிவுகளிலும் இதே பின்னூட்டங்கல் மீண்டும் மீண்டும் எழுதப்படும்.

    ReplyDelete
  19. மேலே உள்ள கருத்தில் எழுத்துப் பிழை வந்து விட்டது.


    நிரூபன் said...
    மீண்டும் உங்களிடமிருந்து பல பதிவர்களின் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்ற நப்பாசையில் விடை பெறுகின்றேன்!

    உங்கள் பதிவுக்குத் தொடர்புபடா வண்ணம் பின்னூட்டங்களை வழங்கியதற்கு மீண்டும் என்னை மன்னிக்கவும்!

    அனைத்துப் பதிவர்களும், சௌந்தர் அவர்களின் பதிவிற்கு தொடர்புறா வண்ணம் பிறிதோர் பதிவு பற்றிய கருத்துக்களை வழங்கியதற்கு அடியேனை மன்னிக்கவும்.
    நண்பா சௌந்தர்; இன்றும் நீங்கள் பதில் தரவில்லை எனில் தொடர்ச்சியாக உங்கள் ஒவ்வோர் பதிவுகளிலும் இதே பின்னூட்டங்கள் மீண்டும் மீண்டும் எழுதப்படும்.

    நன்றி! வணக்கம்!

    வாழ்க தமிழ்! வளர்க வலைப் பதிவுகளின் தனிமனிதத் தாக்குதல்! மேலோங்குக கருத்துச் சுதந்திரம்!

    ReplyDelete
  20. இப் பதிவிற்குப் பின்னூட்டமிடும் சொந்தங்கள் நான் இங்கே உள்ள கருத்துக்களைச் சுட்டிய பிறகாவது உங்கள் கேள்விகளை சௌந்தர் சாரிடம் கேட்டால் அது ஓர் எழுத்தாளனுக்கு அழகாக இருக்கும் என நினைக்கின்றேன்!

    ஓர் பதிவரைப் பற்றி காயப்படுத்தி இவர் ஒவ்வோர் தடவையும் பதிவுகளை எழுதி விட்டு மௌனமாக இருப்பார். இதனை நாம் கண்டிக்காது இவர் பதிவிற்கு கருத்துரைகளை வழங்க முன்னர் ஏன் இவ்வாறு நடந்து எனக் கேள்வியெழுப்புவது வாசகர்களாகிய எமது கடமை அல்லவா?

    ReplyDelete
  21. நண்பா சௌந்தர் எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல!
    நான் யார் கூட சண்டை போட்டாலும் அடுத்த நிமிடமே தேடிப் போய் பேசிடுவேன்!

    நானும் சில உள்குத்து பதிவுகள் போட்டிருக்கிறேன்! ஆனால் பெயர் குறிப்பிட்டு ஆதாரமின்றி ஒரு பதிவரையும் இந் நாள் வரை தாக்கவில்லை நண்பா.

    விக்கி அண்ணாவுடன் ஒரு தடவை முரண்பட்டேன்! அப்புறமா பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறேன்!

    உங்கள் கோபம், உங்களை குறிவைத்து புரட்சிக்காரன் எனும் நபர் எழுதுவதால் நீங்கள் ஐடியாமணி மீதும், ஓட்ட வடை மீதும் கோவித்துப் பதிவு எழுதியிருக்கலாம். ஆனாலும் ஆதாரம் ஏதுமின்றி பதிவு எழுதியிருப்பது தவறல்லவா?
    அதற்கான விளக்கங்களைத் தான் இங்கே கோரியிருக்கிறேன்!

    ReplyDelete
  22. ////////
    /நடுநிலைக் கருத்துக்களின் தாயகம்....//
    இப்படி உங்க Blog Description இல் போட்டு வைத்திருக்கிறீங்களே! இதற்கு அமைவாக எங்கே நீங்க நடு நிலைக் கருத்துக்களைத் தந்திருக்கிறீங்க? நீங்கள் வழங்கும் செய்திகள் அனைத்தும் பொய் என்றல்லவா நாம் இனிமேல் ஏற்றுக் கொள்ள வேண்டும்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். அதே போல நீங்களிட்ட இரண்டு தனி மனிதத் தாக்குதல் பதிவுகளுக்கும் உங்கள் பதில் எங்கே?
    //////////

    பெய்யான தகவல்கள் சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து போகிறவன் அல்ல நான்...

    முதலில் ஓட்டவடை நாராயணன் அவர்கள் பொய் சொல்வதை நிறுத்த சொல்லுங்கள்...

    அவர் செய்யும் ஒவ்வோறு தவறும் அவர் மீது ஏற்படும் போதுமான சந்தேகத்தை எழுப்புகிறது.

    உதாரணத்திற்கு..

    /////
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    அப்புறம், இந்தப் பதிவுக்கு நான் தமிழ் மணத்தில் ஓட்டே போடவில்லை அந்த ஒரு மைனஸ் ஓட்டு நான் போட்டது என்று நீங்கள் நினைத்துவிடுவீர்கள்!
    ////////////


    தமிழ்மணத்தில் நான் ஓட்டுப்போடவில்லை என்கிறார். ஆனால், பதிவு போட்டஒரு மணிநேரத்திற்குள் மூன்றாவது ஓட்டு மைனஸ் ஓட்டாக ஐடியாமணியின் ஐடியில் இருந்து பதிவாகிறது.

    நான் யாவரும் பிளஸ் ஓட்டப்பேர்டுங்கள் என்று யாரையும் கேட்கவில்லை.

    காலைபதிவுக்கு வந்து மைனஸ் ஓட்டு போட்ட விட்டு மாலை வந்து கருத்துபோடுகிறார் நான் மைனஸ் ஓட்டு போடவில்லை என்று...


    இதை அவர் மறுக்க போகிறாறா.?

    அல்லது ஐடியா மணி நான் இல்லை எனச் சொல்ல போகிறாறா..?

    ReplyDelete
  23. நண்பா, கொஞ்சம் பொறுங்க, செக் பண்ணிப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  24. இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

    kssrajh Mathuran007 NANDUnorandu soundarapandian cp666 jram178 kkarun09 nirupans kaddaan thooyaraji ideamani615@gmail.com madrasminnal hsemar


    நண்பா, நீங்கள் இங்கே சுட்டும் இடுகைக்கு ஓட்டு வழங்கியோர் இவர்கள் தான் என்று பதிவாகியிருக்கிறது.

    ஆனாலும் ஐடியாமணி தான் மைனஸ் ஓட்டுப் போட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்?

    ReplyDelete
  25. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    ////////

    பெய்யான தகவல்கள் சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து போகிறவன் அல்ல நான்...

    முதலில் ஓட்டவடை நாராயணன் அவர்கள் பொய் சொல்வதை நிறுத்த சொல்லுங்கள்...

    அவர் செய்யும் ஒவ்வோறு தவறும் அவர் மீது ஏற்படும் போதுமான சந்தேகத்தை எழுப்புகிறது.//

    நண்பா, மறுபடியும் மொதல்ல இருந்தா.

    நாற்று குழுமத்தில் நீங்கள் உறுப்பினராக இருப்பதால் தானே உங்களுக்கு அந்த மின்னஞ்சல்கள் வந்தது என்று நாம் விளக்கம் கூறியதை நீங்கள் படித்துப் பார்க்கலையா?

    உங்களைக் காயம் செய்த ஓட்ட வடை நாராயணன் பதிவில் மதுரனின் பின்னூட்டத்தினையும், ஏனைய நண்பர்களின் பின்னூட்டங்களையும் பாருங்கள் நண்பா!

    ReplyDelete
  26. @ நிருபன்...

    தனி மனித தாக்குதல் என்று என்மீது குற்றம் சாட்டுங்கிறீர்கள்..

    தற்பேர்து என்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்

    புரட்சிக்காரன் என்பவன் ஓட்டைவடை நாராயணன் அல்லது அவருக்கு நெருங்கிய ஒருவர் என்பதே என்னுடைய முடிவு...

    தனிமனித தாக்குதல் என்று தற்போது மார்த்தட்டுபவர்கள்..

    புரட்சிக்காரன் என்னைப்பற்றி நான்கு பதிவுகள் போட்டபோது ஏன் கேட்கவில்லை என்று நான் கேட்கப்போவதில்லை. ஆனால் எதற்காக ஆதரவு அளித்தீர்கள்...

    அதில் முதல் ஆளாக வாக்களித்து ஐடியாமணியின் விசுவாசத்தை காட்ட என்ன காரணம்.

    என்னை அவமானம் படுத்துபவர்கள், மற்றும் என்னை கேவலப்படுத்துவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் எனக்கு விரோதிகளே...

    தாங்களும் புரட்சிக்காரன் என்னைத்தாக்கிய இருபதிவுகளுக்கு வாக்களித்து ஆதரவு அளித்துள்ளீர்கள் அப்போது நான் எப்படி தங்களுக்கு நண்பனாக முடியும்....

    ReplyDelete
  27. ///////
    http://puratchikkaaran.blogspot.com/2011_12_01_archive.html
    //////////


    என்ற புரட்சிககாரன் பதிவில்....

    பாட்டு ரசிகனின் கேள்விக்கு...
    ஐடியா மணியின் பதில்...


    //////////////
    ஹி ஹி ஹி ஹி யோவ் பாட்டு, என்ன டவுட்டய்யா உமக்கு?

    01 ம் தேதி போட்ட பதிவுக்கு முதல் மாசம் 31 ம் தேதியே கமெண்டு போட்டிருந்தால் அது ஆச்சரியம்! நான் மூன்று நாட்கள் கழிச்சு 04 ம் தேதி தானே போட்டிருக்கேன்! அதுல உமக்கு என்னையா டவுட்டு!

    அந்த மூணு நாளும் தீட்டா இருந்தேன்! ஓவர் ப்ளீடிங்! ஓகே வா?

    அதுபோக, எப்ப யாரு பதிவு போடுவாங்க ஓடிப்போய், கமெண்டு போடலாம்னு நான் என்ன கம்பியூட்டருக்கு முன்னாடி தவமா இருக்கிறேன்?
    //////////////



    இப்படி பதிலலித்திருக்கிறார்.

    அதெப்படி 1-ந்தேதி பதியப்பட்ட ஒரு பதிவுக்கு அன்றே தன்னுடைய வாக்கை பதிவு செய்துவிட்டு....


    3-ந்தேதி யாருக்கும் பயப்படாதவன் கேட்ட கேள்விக்கு 4-ந் தேதி பதிலளிக்கிறார்.

    அதை சுட்டிக்காட்டியதற்க்கு என் நான்கு நாட்கள் கழித்து பதிவை படிக்க கூடாதா என்று வாதம் வேறு...



    5-ந் தேதி வைக்கப்பட்ட கேள்விக்கு அதன் பிறகு மீண்டும் 5-ந் மாலை வந்து பதிலலிக்கிறார்ட. அதெப்படி ஒரு பதிவில் யார் யார் கருத்து போடுகிறார்கள் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறாறா?

    அல்லது யாராவது போன் செய்து சொன்னார்களா...

    ReplyDelete
  28. ////////
    நிரூபன் said...

    இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

    kssrajh Mathuran007 NANDUnorandu soundarapandian cp666 jram178 kkarun09 nirupans kaddaan thooyaraji ideamani615@gmail.com madrasminnal hsemar
    //////////

    7 ஓட்டில் பகுத்து பார்ப்பதற்க்கும் 13 ஓட்டில் பகுத்துப்பர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது நிருபன்.

    ஐடியாமணி பேரில் ஓட்டு பதிவான போது மதியம் 1-00 மணி... ஆனால் நான் ஓட்டுப்போடவில்லை என்று சொல்லும் நேரம் இரவு 9-30 மணி....

    ReplyDelete
  29. நண்பா,

    நான் ஐடியாமணியிடம் இது தொடர்பாக பேசுகிறேன்!

    ReplyDelete
  30. தனிமனித தாக்குதல் என்று தற்போது மார்த்தட்டுபவர்கள்..

    புரட்சிக்காரன் என்னைப்பற்றி நான்கு பதிவுகள் போட்டபோது ஏன் கேட்கவில்லை என்று நான் கேட்கப்போவதில்லை. ஆனால் எதற்காக ஆதரவு அளித்தீர்கள்...

    அதில் முதல் ஆளாக வாக்களித்து ஐடியாமணியின் விசுவாசத்தை காட்ட என்ன காரணம்.
    //

    நண்பா,உங்கள் பதிவில் சில தவறுகளைச் சுட்டிக் காட்டிய என் கருத்துரைகள் பிரசுரிக்கப்படாத காரணத்தினால்,
    உங்கள் பதிவில் உள்ள எழுத்துப் பிழைகள் பற்றி நான் சுட்டிக் காட்டிய போது நீங்கள் என்னைக் கண்டு கொள்ளாத காரணத்தினால் தான் நான் வாக்களித்திருந்தேன்.

    ReplyDelete
  31. புரட்சிக்காரன் என்பவன் கண்டிப்பாக ஒரு புதிய பதிவராக இருக்க முடியாது.

    புதியதாக பதிவு எழுத வருபவர்களுக்கு மற்ற பதிவர்களை சண்டைக்கு இழுக்க வேண்டும் என்றோ... தமிழ்மணத்தை சரிசெய்யவோம் என்றோ தோணும் அளவுக்கு அப்போது தயாராக இருக்க மாட்டார்கள்.

    புரட்சிக்காரன் என்பவன் கண்டிப்பாக ஒரு பிரபல பதிவர்தான் இதில் எந்த சந்தேகமோ இல்லை...

    ReplyDelete
  32. என்னை அவமானம் படுத்துபவர்கள், மற்றும் என்னை கேவலப்படுத்துவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் எனக்கு விரோதிகளே...

    தாங்களும் புரட்சிக்காரன் என்னைத்தாக்கிய இருபதிவுகளுக்கு வாக்களித்து ஆதரவு அளித்துள்ளீர்கள் அப்போது நான் எப்படி தங்களுக்கு நண்பனாக முடியும்//

    நண்பா இதனை என்னால் ஏற்க முடியாது,

    நண்பன் என்பவன் வெறுமனே நல்ல விடயங்களின் போது பாராட்டுபவனாக இருக்க கூடாது.
    சில தவறுகள் வரும் போது அவற்றினைச் சுட்டிக் காட்டுபவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா. அதனால் தான் நான் ஓட்டுக்கள் வழங்கினேன்,

    உதாரணமாக ஓர் கேள்வி ச்கோ;
    அரசியலில் நீங்கள் நிற்கையில் மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் புறக்கணிப்பீர்களா?
    அவர்களும் உங்கள் பார்வையில் விரோதிகளா?

    ReplyDelete
  33. வரலாற்றுச் சம்பவமாய் இன்றும் நினைவு கூறப்படும் ஸ்டாலின் அவர்களின் நகைச்சுவையினைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி நண்பா!

    ReplyDelete
  34. //////
    நிரூபன் said...

    தனிமனித தாக்குதல் என்று தற்போது மார்த்தட்டுபவர்கள்..

    புரட்சிக்காரன் என்னைப்பற்றி நான்கு பதிவுகள் போட்டபோது ஏன் கேட்கவில்லை என்று நான் கேட்கப்போவதில்லை. ஆனால் எதற்காக ஆதரவு அளித்தீர்கள்...

    அதில் முதல் ஆளாக வாக்களித்து ஐடியாமணியின் விசுவாசத்தை காட்ட என்ன காரணம்.
    //

    நண்பா,உங்கள் பதிவில் சில தவறுகளைச் சுட்டிக் காட்டிய என் கருத்துரைகள் பிரசுரிக்கப்படாத காரணத்தினால்,
    உங்கள் பதிவில் உள்ள எழுத்துப் பிழைகள் பற்றி நான் சுட்டிக் காட்டிய போது நீங்கள் என்னைக் கண்டு கொள்ளாத காரணத்தினால் தான் நான் வாக்களித்திருந்தேன்.
    ///////

    இதுவும் தவறான வாதம்...
    இது வரையில் தமிழ் ஈட்டி என்ற ஒரு அனாமி அவர்கள் என் எழுத்து பிழைகளை சுட்டிக்காட்டிய சில கருத்துக்களை மட்டுமே நீக்கியிருக்கிறேன்.

    தாங்கள் ஒரு பதிவில் அந்த கருத்தை நீக்கிவிடுங்கள் என்று சொன்ன ஒரு கருத்தை மட்டுமே நீக்கியிருக்கிறேன்..

    மற்றபடி தாங்கள் தவறு என்று சுட்டிக்காட்டிய எந்த தவறையும் நான் நீக்கவில்லை.

    மேலும் இரு முறை என்னுடைய மெயிலில் சாட்டில் வந்து எழுத்துப்பிழையை சொன்னீர்கள் அதும் நீக்கப்படாமல் அப்படியோத்தான் இருக்கிறது.

    மேலும் தமிழ் ஈட்டி அவர்கள் ஆரம்பகாலத்தில் சுட்டிக்காட்டிய எழுத்துபிழை கருத்துக்களும் அதற்கு என்னுடைய பதில்களும் அந்ததந்த பதிவில் அப்படியேத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  35. //////////
    Powder Star - Dr. ஐடியாமணி கருத்து இது :
    November 24, 2011 8:59 AM

    வணக்கம் புரட்சி அண்ணே!

    இன்னிக்கும் சூப்பரா, கலக்கலா எழுதியிருக்கீங்க! அவர்கள் உணர்ந்தால் சரிதான்!

    அப்புறம், நானும் நீங்களும் ஒருவர்தான் என்று அவர்கள் இன்னமும் நம்புகிறார்கள் போல் தெரிகிறது! அட, நீங்கள் வேறு இன்று தமிழ்மணத்துக்கு சப்போர்ட்டாக எழுதியிருக்கீங்க! அதனால் அவர்களின் சந்தேகம் மேலும் வலுப்பட வாய்ப்பிருக்கு! ஏற்கனவே நான் ஏதோ தமிழ்மணத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதாகத்தான் எல்லோரும் பேசிக்கராங்க!

    இனி அவர்களின் சந்தேகத்தை யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது! ஹா ஹா ஹா ஹா!!!!!
    ///////////


    ஐடியா மணிதான் புரட்சிக்காரன் என்று சந்தேம் எழுந்தபிறகு..

    அது குறித்து எனது சந்தேகத்தை ” புரட்சிக்காரனின் போலி முகம்” என்ற பதிவில் குறிப்பிட்ட பிறகு......

    புரட்சிக்காரனின் பதிவில் ஐடியாமணி போ்ட்ட கருத்து மேலை தரப்பட்டுள்ளது.

    தனக்கு அவமானம் ஏற்ப்பட்டுள்ளது அதற்கு காரணமான புரட்சிக்காரன் மீது கோவப்பட வேண்டிய ஐடியாமணி அங்கு சென்று ஆதரவு தெரிவித்து வருவது ஏன்...

    கோவப்படவேண்டிய புரட்சிகாரன் மீது ஆதரவும், ஆதரவு தரவேண்டிய என்மீது கோவப்படவும் காரணம் ஏன் என்று சொல்ல முடியுமா..?

    இப்படி இருக்கும் போது நான் ஐடியா மணியை நண்பராக பாவிப்பது நடிப்பாகத்தான் இருக்கவேண்டும்...

    ReplyDelete
  36. ////////
    உதாரணமாக ஓர் கேள்வி ச்கோ;
    அரசியலில் நீங்கள் நிற்கையில் மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் புறக்கணிப்பீர்களா?
    அவர்களும் உங்கள் பார்வையில் விரோதிகளா?
    //////////

    மாற்றுக்கருத்தை பகிரங்கமாக நிஜமுகத்துடன் சொல்ல வேண்டும் நிருபன்...

    அதற்கு மறைமுகமாகவும் முகமூடி அணிந்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

    புரட்சிக்காரன் என்ற போலி முகத்தில் ஒருவர் சிபி செந்தில், வேடந்தாங்கள் கருண், கவிதை வீதி சௌந்தர்,

    நாளை தங்களைப்பற்றி கேவலமாக ஒரு பதிவு போட்டால் என்ன செய்வீர்கள்.....


    நிஜ முகத்தை காட்டுங்கள் என்று சொல்வதற்க்கு அர்த்தம் இருக்கிறது. நல்ல கருத்தை சொல்ல, யார் என்று தெரிய வேண்டிய அவசியமோ, தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமோ இல்லை, அவதூறு மற்றும் சாடுகின்றவரிடம் உண்மை முகத்தை காட்டச் சொல்லாமல் வேறு என்னதான் சொல்வது..

    அது கூட புரட்சிக்காரன் பிரபல பதிவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலே அவருடைய நிஜ முகத்தை காட்டச் சொல்லி கேட்கிறோம்.

    ReplyDelete
  37. இந்த பதிவுலகில் நுழைந்தது முதல் இதுவரையில் என்னுடைய பதிவுகள் மூலமாகவோ, கருத்துக்கள் மூலமாகவோ யாரையும் காயப்படுத்தவோ சங்கடப்பட வைக்கவோ ஒரு போதும் நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை...

    என்னை வம்புக்கு இழுத்த பிறகு நாம் பார்த்துக்கொண்டு இறக்கு நான் ஒன்று கோழை அல்ல ஓடி ஒளிந்துக் கொள்ள.. சிரித்துவிட்டுபோக...

    என் தலைப்பில் ” கவிதை பூக்களின் நந்தவனம்... நடுநிலைக் கருத்துக்களின் தாயகம்...” என்று குறிப்பிட்டுள்ள மாதிரிதான் எல்லா பதிவுகளும் இருக்கும்...

    வேண்டும் என்றால் என்னுடைய 400 பதிவுகளையும் ஒரு முறை திருப்பிபாருங்கள்...

    ReplyDelete
  38. கவிதை வீதி... // சௌந்தர் // said...

    நாளை தங்களைப்பற்றி கேவலமாக ஒரு பதிவு போட்டால் என்ன செய்வீர்கள்.....


    நிஜ முகத்தை காட்டுங்கள் என்று சொல்வதற்க்கு அர்த்தம் இருக்கிறது. நல்ல கருத்தை சொல்ல, யார் என்று தெரிய வேண்டிய அவசியமோ, தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியமோ இல்லை, அவதூறு மற்றும் சாடுகின்றவரிடம் உண்மை முகத்தை காட்டச் சொல்லாமல் வேறு என்னதான் சொல்வது..
    //

    உண்மை தான் நண்பா,
    போலியாக வந்து தாக்குவது வேதனைக்குரியது. மறைமுகமாக வேறு பெயரில் தாக்குவோர் கோழைகள். நேரடியாகத் தாக்கத் திராணியற்ற நபர்கள்.

    நாளை எனக்கும் இந்த நிலமை வந்தால் புரட்சிக்காரனைக் கண்டறிய முயற்சி செய்யலாம், அல்லது நானும் புலம்ப வேண்டியது தான்.

    ஆனால் புரட்சிக்காரனுக்கு எதிராகத் தாங்கள் புலம்புவது நியாயம், என் கேள்வி தங்களைத் தொடர்ந்து காயம் செய்யும் ஓட்டவடை பற்றிய விளக்கத்தினை நாற்று குழுமத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் எனும் வகையில் நான் கூறிய பின்னரும் நீங்கள் அந்தப் பதிவு தொடர்பாக பதிலேதும் கூறாது உள்ளது தொடர்பாகவே?

    ReplyDelete
  39. அன்புள்ள பதிவுலகிற்க்கு...

    நான் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. நண்பர் ரஜீவன் மீது நான் கோவப்பட இன்னும் பல காரணங்கள் இருக்கிறது அதற்காகவே அவர் மீது கொஞ்சம் கோப்பட வேண்டியதாயிற்று...

    பதிவுலகில் யாரையும் எதிரியாக பார்க்க கூடாது என்ற கொள்கையில் இருந்து தற்போது நான் விலகவேண்டியதாயிற்று...

    இன்னும் நான் விவாதம் செய்ய விரும்பவில்லை...

    தவறு ரஜீவன் மீது இருந்தாலும் கூட பராவயில்லை...

    அவரிடத்தில் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    சௌந்தர் அவர்கள் வேண்டும் என்றே மற்றவர் மீது குற்றம் சொல்பவர் என்ற குற்றசாட்டுக்கு ஒரு போதும் நான் ஆளாக மாட்டேன்...

    ReplyDelete
  40. ஹல்லோ மிஸ்டர் சவுந்தர்,

    நீங்கள் ஒன்றும் என்னை உங்கள் நண்பனாக பாவித்து கிழிக்க வேண்டாம்! எனக்கு பல மொழிகளில் + பல இனங்களில் போதியளவு நண்பர்கள் இருக்கிறார்கள்!

    நீர், எந்தவித அடிப்படையும் இல்லாமல், தொடர்ந்து என்னைத் தாக்கி வருகிறீர்! நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்! இப்ப நீர் வேற சீண்டி விட்டுட்டீர்! சரி சரி இனி உமக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குகிறேன்!

    இனி, நிஜமாகவே உம்மோடு மோதினால் தான் நீர் அடங்குவீர் போல் தெரிகிறது! எனக்கும் அந்த புரட்சிக்காரனுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தெளிவாக சொன்னபிறகும், உம்மால் அதனை நம்ப முடியவில்லை! அநாவசியமாக குற்றம் சுமத்திவிட்டு, அற்லீஸ்ட் ஒரு ஸாரி யாவது கேட்க வேண்டாமா?

    குறிப்பாக, நீரு அந்த மெயில் வந்து கம்பியூட்டர புடுங்கிச்சுன்னு சொல்லி ஒரு பதிவு போட்டீரே, அந்தப் பதிவு எவ்வளவு முட்டாள் தனம் என்பதை எனக்கே தெரியாத பல நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்! ஆனால் நீர் அதை இன்னும் உணர்ந்து கொண்டதாய் தெரியவில்லை! ஹி ஹி ஹி ஹி ஹி முட்டாள்கள் தம்மை உணர்ந்துகொள்வதில்லை என்று சொல்வார்கள்! அது உண்மைதான் போலிருக்கிறது!

    இவ்வளவு நாளும் பொறுமையாக இருந்தேன்! உமக்கு ஐடியாமணியிடமிருந்து வாங்கிக் கட்டிக்கணும்ன்னு தலையெழுத்துப் போல! ஹி ஹி ஹி என்ன பண்றது?

    ச்சே! இம்புட்டு நாளா பிரபல பதிவர்களுக்கு எதிராக மட்டுமே உள்குத்து போட்டேன்! இப்ப உம்மைமாதிரி ஆட்களுக்கெல்லாம் போட வேண்டியிருக்கே, அதை நினைக்கத்தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கு!

    நிரூபனோ அல்லது வேறு எவரோ வந்து இனி இவரிடம் நியாயத்தை எதிர்பார்க்க வேண்டாம்! இவரை எப்படி டீல் பண்ணுவதென்று எனக்கு நல்லாவே தெரியும்!

    மிஸ்டர் கவிதை! இனி உம்மபாடு அவ்வளவுதான்! இனி நீர் வலையுலகில் நிம்மதியாகவே இருக்க மாட்டீர்! பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?

    இப்போ வேலைக்குப் போகிறேன்! அப்புறமா இருக்கு மவனே கச்சேரி!

    அப்புறம் எனக்கு எதிராக பதில் தாக்குதலில் இறங்கி என்னை அவமானப்படுத்தலாம் என்று கனவு காணாதீர்! என்னை யார் யார் மதித்தால் போதும் என்று நான் ஒரு கணக்கு வைத்திருக்கிறேன்! அவர்கள் தொடர்ந்து என்னை மதிக்கவே செய்வார்கள்!

    ஹி ஹி ஹி ஹி “ என்னை மதிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்” என்று ஒரு பட்டியலும் வைத்திருக்கிறேன்! அதில் இருக்கும் சில “ பேய்களும்” “ கிழடுகளும்” உம்மை உசுப்பேத்தி, உம்மோடு சேர்ந்து கொட்டமடிப்பர்!

    ஹி ஹி ஹி ஹி வலையுலகில் அடுத்த போர் ஆரம்பம்! ரெடியா இருங்கோள்!

    இப்பவும் சொல்றேன்! அந்தப் புரட்சிக்காரனுக்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை!

    உமக்கு என்கூட சண்டை போடுறதுதான் விருப்பம் என்றால், இப்பவே சொல்லும்!

    தாராளமாக மோதுவோம்!!!!!!!!

    ReplyDelete
  41. என்ன நடக்குது இங்கே.. அன்பான நண்பர்களுக்கு பதிவுலகில் சச்சரவுகளை தவிர்ப்போம், அனைவரும் நண்பர்களாகவே இருப்போம், கவிதை வீதி சௌந்தர் அவர்களை எனக்கு பல வருடங்களாக தெரியும், அவர் அனைவரையும் அரவணைத்து செல்பவர். எனவே நடந்தவைகள் மறப்போம், நடப்பவைகள் நல்லதாகவே இருக்கும். இந்தப் பிரச்சனைகளை இதோடு முடிப்போம்.

    ReplyDelete
  42. அந்த புரட்சியால இங்கே பதிவர்களிடையே புரட்சி வரும் போல....
    புரிந்துணர்தல் அவசியம் பதிவர்களே....

    ReplyDelete
  43. சௌந்தர்!

    ஐடியாமணிதான் புரட்சிக்காரன் என்பதற்கு உம்மிடம் என்ன ஆதாரம் இருக்கிறது.

    மைனஸ் ஓட்டு போட்டது ஐடியாமணிதான் என்று எப்படி கண்டீர். பேஸ்புக் நோட்டிபிகேஷன் மெயிலையே பிரித்தறியமுடியாத நீங்கள் அந்த ஓட்டை எப்படி ஐடியாமணியின் ஓட்டு என்று அடையாளம் கண்டீர்.

    ஐடியாமணி கமெண்ட்ஸ் போட்ட நேரம்தான் நானும் உங்களுக்கு கமெண்ட்ஸ் போட்டேன். அந்த மைனஸ் ஓட்டை வழங்கியது நான் தான். நீர் அதை ஐடியாமணிதான் வழங்கினார் என்று எண்ணிவிட்டீர் போலும்

    ReplyDelete
  44. //தனக்கு அவமானம் ஏற்ப்பட்டுள்ளது அதற்கு காரணமான புரட்சிக்காரன் மீது கோவப்பட வேண்டிய ஐடியாமணி அங்கு சென்று ஆதரவு தெரிவித்து வருவது ஏன்...

    கோவப்படவேண்டிய புரட்சிகாரன் மீது ஆதரவும், ஆதரவு தரவேண்டிய என்மீது கோவப்படவும் காரணம் ஏன் என்று சொல்ல முடியுமா..?//

    ஓஹோ... அப்பிடின்னா புரட்சிக்காரனுக்கு ஆதரவா யாரு கமெண்ட் போட்டாலும் அது புரட்சிக்காரன் தானா.. ஹி ஹி அதில நிறையப்பேர் புரட்சிக்காரனுக்கு ஆதரவா கமெண்ட் போட்டிருக்கிறாங்கண்ணே.. அப்ப கூட்டா சேர்ந்து சதி பண்ணுறாங்களோ

    ReplyDelete
  45. பிரச்சனை கட்டுப்பாடு இழந்து போய்ட்டு இருக்கு. :(

    ReplyDelete
  46. மறுபடி மறுபடி அதையே பேசாம முடிவுக்கு கொண்டுவாங்க ப்ளீஸ்... கருன், நீங்க கொஞ்சம் தலையிட கூடாதா? பிரச்சனையை முடிச்சு வைங்க. சிபி, மனோ, தமிழ்வாசி, விக்கி எல்லாரும் என்ன பண்றீங்க? அலுவலக டென்சனைவிட இது டூ மச்சா போய்ட்டு இருக்கு.....!

    ReplyDelete
  47. ////புரட்சிக்காரன் என்னைப்பற்றி நான்கு பதிவுகள் போட்டபோது ஏன் கேட்கவில்லை என்று நான் கேட்கப்போவதில்லை. ஆனால் எதற்காக ஆதரவு அளித்தீர்கள்...

    அதில் முதல் ஆளாக வாக்களித்து ஐடியாமணியின் விசுவாசத்தை காட்ட என்ன காரணம்.

    என்னை அவமானம் படுத்துபவர்கள், மற்றும் என்னை கேவலப்படுத்துவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் எனக்கு விரோதிகளே...

    தாங்களும் புரட்சிக்காரன் என்னைத்தாக்கிய இருபதிவுகளுக்கு வாக்களித்து ஆதரவு அளித்துள்ளீர்கள் அப்போது நான் எப்படி தங்களுக்கு நண்பனாக முடியும்..../////கடந்த சில பதிவுகளுக்கு முன்னர் நிரூபனுக்கு ஒரு உள்குத்து பதிவு ஒன்று போட்டேன் ).. அந்த பதிவுக்கு முதல் ஆளாய் வந்து, அந்த பதிவை ஆதரிச்சு துசியந்தன் பல கருத்துக்கள் போட்டிருந்தார். அதுக்காக இப்போ நானும் நிரூபனுமோ இல்லை துஷியும் நிரூபனுமோ அடிச்சுக்கிரோமோ,இல்லை விரோதிகளாக பாக்கிரோமா? உங்களுக்கு எதிர்ப்பதிவு போட்டவனை ஆதரிச்சார் என்றதுக்காக ஒருவரை விரோதியாக பார்த்து அவர் மீது குற்றம் சொல்வது சிறுபிள்ளை தனம்)

    ReplyDelete
  48. ஹேலோ ஏம்பா நீங்க இப்படி...கூல்

    ReplyDelete
  49. யாருப்பா லைன்ல ரஜீவா இருக்கியா

    ReplyDelete
  50. சௌந்தர் இருக்கியா...

    ReplyDelete
  51. முதல்ல ரெண்டு பெறும் கையை கொடுங்க...

    ReplyDelete
  52. நண்பர்களே மேலும் மேலும் கமென்ட் போட்டு பிரச்சினையை பெருசாக்க வேண்டாம்....

    ReplyDelete
  53. சௌந்தர் சார்... ஸ்டாலின் பற்றிய கதை நன்றாக இருந்தது. நண்பர் சசி சொன்னதுதான் என் கருத்தும். நாம் அறிந்ததை கொடுப்பதற்கும், மற்றவரிடமிருந்து தெரியாததைப் பெறுவதற்கும்தான் பதிவுகள் போடுகிறோம். இந்தப் பூசலை இரு தரப்பும் விட்டுவிட்டு அவரவர் பணியைப் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம். படைப்புகளைப் பற்றி கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் அது தாக்குதலாகி விடும்போது பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  54. நண்பர்களே Sorry என்ற ஒரு வார்த்தையை கேட்பது தான் இருவருக்கும் உள்ள பிரச்சினைக்கு முடிவு... இதில் யார் முதலில் கேட்பது என்பதில் தான் பிரச்சனை தொடர்கிறது.... இரண்டு பேருக்கும் சேர்த்து நான் sorry கேட்கிறேன் விடுங்க மாப்ஸ்....

    ReplyDelete
  55. என்னை பொறுத்தவரை சவுந்தர் ஆதாரம் இல்லாமல் எழுதியது தவறு..

    அந்த பதிவுகளை நீக்கி மன்னிப்பு கேட்கலாம்.. மணி இவ்வளவு ஆணித்தரமாக சொல்வதால் நானும் நம்புகிறேன் அவர் புரட்சிக்காரன் இல்லைன்னு.. அத்தோடு இவ்வளவு பேர் அவருக்காக கதைக்கும்போது நாளை அவர்தான் புரட்சிக்காரன் என்று நிருபனமானால் எந்த முகத்தோடு பதிவுலகில் நடமாடமுடியும்..?? ஆகையால் சவுந்தர் பிரச்சனையை முடித்து வையுங்கோ.. எல்லா பதிவுகளிலும் இப்படி பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கதைத்துக்கொண்டிருக்க முடியாது இது ஆரோக்கிமானதும் அல்ல..

    ReplyDelete
  56. அன்புள்ள பதிவுலகிற்கு....


    நண்பர்களின் கட்டளைக்கு இணங்கி இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

    எனக்காக பரிந்துவரும் நண்பர்களையும் இதன் மூலம் காயப்படுத்த விரும்பவில்லை.

    ஐடியா மணி, நிருபன், மதிசுதா, மற்றும் மதுரன் ஆகியோரிடம் பகிரங்க மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

    இனியும் இதை விவாதிக்க நான் விரும்ப வில்லை.

    தவறுகள் இருக்கும் பட்சத்தில் யார் உண்மையானவர்கள் காலம் பதில்சொல்லட்டும்.

    இது போதாது என்று சொன்னால், என்னை இன்னும் அவமானம் படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் சொல்லுங்கள்..

    மன்னிப்புகோரி ஒரு பதிவாகவே போட தயாராக இரு்க்கிறேன்.

    என்டோடு கூட இருப்பவர்கள் ”“ பேய்களும்” “ கிழடுகளும்”” - ஆகா இருந்தால் கூட பராவயில்லை அவர்களோடு மட்டும் நட்பு பாராட்டிவிட்டுப்போகிறேன்.

    புரட்சிக்காரன் என்ற ஒரு வலையுலக மனிதனால் மட்டுமே இப்படியெரு பிரச்சனை பூதாகரமாக எழு காரணமாகிவிட்டது....


    எனக்கு ஆதரவு அளித்து வரும் அத்தனைப்பேருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  57. யோவ் கவிதைவீதி ஐடியா மணி இதோட இந்த பிரச்சனையை முடிங்க

    இல்லன்னா இரண்டுபேரும் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டிவரும்

    பெரிய அப்பாடக்கர்ஸ் மாதிரி நடந்துகிட்டிங்கன்னா அவ்வளவுதான்

    ReplyDelete
  58. /////////
    ஹி ஹி ஹி ஹி “ என்னை மதிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்” என்று ஒரு பட்டியலும் வைத்திருக்கிறேன்! அதில் இருக்கும் சில “ பேய்களும்” “ கிழடுகளும்” உம்மை உசுப்பேத்தி, உம்மோடு சேர்ந்து கொட்டமடிப்பர்!
    ////////

    வார்த்தையை விடாதே ரஜீவா
    இவருகிட்ட இருக்கிறவங்க கிழடுகன்னா உங்க கிட்ட இருக்கிறவங்க நீ மத்தவங்க கிட்ட இருக்கிற அப்ப நீயும் பேயா?எலல்ாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு அதுக்குள்ள இருங்க அவ்வளவுதான் சொல்லிப்புட்ுடேன்

    ReplyDelete
  59. நண்பர்களே இந்த பிரச்சினை இதோடு முடியட்டும். நண்பர் நிருபனும் இனி இந்த பிரச்சினையை எழுப்ப மாட்டேன் என கூறி விட்டார். மற்றவர்கள் இடத்திலும் கூறுவதாக சாட்டிங்கில் கூறி உள்ளார் ஆகவே யாரும் இந்த பிரச்சினை இனி முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டாம்... இதுவும் மறைந்தோடும்...

    ரஜீவா உங்கள் மனம் காயப்பட்டிருக்கும் என்பதை நான் அறிவேன். வேண்டுமென்றால் சவுந்தரும் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக சொல்லி உள்ளார். ஆகவே இந்த பிரச்சினையை இதோடு முடிக்கவும்.

    வேண்டுமென்றால் கூறுங்கள் சவுந்தரை தனிப்பதிவே போட சொல்கிறேன்.... நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்...

    ReplyDelete
  60. நன்றி சசி, பிரச்சனை இத்தோடு முடியட்டும்!

    ReplyDelete
  61. கை குலுக்கிப் பிரச்சினையை முடிங்க.

    ReplyDelete
  62. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கங்கள்!

    முதலில் இப்பிரச்சனையில் தலையிட்ட இனிய நண்பன் சசிக்கு எனது நன்றிகள்! இப்பிரச்சனை சுமுகமாக முடிய வேண்டும் என விரும்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்! இப்பிரச்சனையை நான் இத்தோடு மறந்து விடுகிறேன்! எனக்கு இதனால் ஒன்றும் வருத்தமில்லை! அந்தப் புரட்சிக்காரன் யார் என்பது, சத்தியமாக இப்போதும் கூட எனக்குத் தெரியாது! சசி, உங்களிடம் இருக்கும் தொழில்நுட்ப அறிவு - அவர் யார் என்பதைக் கண்டு பிடிக்க உதவும்! சசி, தயவு செய்து சவுந்தருக்கு உதவுங்கள்!

    சவுந்தர்....... நீங்கள் என்னைச் சந்தேகப்பட்டதில் தவறு இல்லை! என் மீது உங்கள் சந்தேகம் வந்தமைக்கான காரணங்களும் அனைவரும் அறிந்ததுதான்! சி பி, கருன், மற்றும் உங்கள் மீது எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை! ஒரு முறை மட்டும் சி பி யை தாக்கியிருந்தேன்! அவர் காப்பி பேஸ்டில் இருந்து விடுபட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக! இன்று அவர் அதனை நிறுத்திவிட்டார்! இப்போது சி பி தனது சொந்தப் பதிவுகளை எழுதி, மீண்டும் முதலாம் இடத்துக்கு வந்து தனது திறமையை நிரூபித்துவிட்டார்! மேலும், சி பி காப்பி பேஸ்ட் செய்ததை அவருக்கு நெருக்கமான பல நண்பர்கள் விரும்பவில்லை! சிலர் என்னிடம் சாட்டிங்கில் சொல்லியிருக்கிறார்கள்! இன்னும் சிலர், பட்டும் படாமலும், நகைச்சுவையாகவும் சி பி யிடம் சுட்டிக்காட்டினார்கள்! ஆனால் சி பி அதனை பொருட்படுத்தவில்லை! கடைசியில் நான் வெளிப்படையாக தாக்கியபோதுதான், விஷயம் பெரிதாகியது! நானும் சி பி யால் வெறுக்கப்படும் ஒருவனாக மாறினேன்!

    இதற்கு மேலும் சி பி யை, நான் தொடர்ந்து தாக்க எனக்கு எந்த மோட்டிவும் இல்லை! அதுபோலத்தான் கருனையும், உங்களையும் தாக்க எந்தவொரு தேவையும் எனக்கில்லை! புரட்சிக்காரன் என்ற பெயரில் யாரோ ஒருவர் உங்கள் மூவரையும் தொடர்ந்து தாக்கி வருகிறார்! அவர் யார்? அவரது நோக்கம் என்ன? என்பதை தயவு செய்து கண்டறியுங்கள்! நீங்கள் என் மீது சந்தேகப்பட்டு, என்னோடு சண்டை போடும் ஒவ்வொரு நொடியும், அந்தப் புரட்சிக்காரன் மனதுக்குள் சிரித்துக்கொண்டு, கால் மேல் கால் போட்டு, நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார் என்பதை மறக்க வேண்டாம்!

    எழுத்துப்பிழை என்பது நீங்களும் கருனும் மட்டும் விடுவதில்லை! அது அனைத்துப் பதிவர்களும் விடுவதுதான்! ஆனால் அவர், உங்களை மட்டுமே குறி வைத்து தாக்குவது ஏன் என்று தெரியவில்லை! அவர் யார் என்பதைக் கண்டறியுங்கள்!

    மேலும், நான் குறிப்பிட்ட “ பேய்” மற்றும் “ கிழடு” ஆகியோர், இரண்டு பிரபலமில்லாத பதிவர்கள்! அநாவசியமாக என்னை வம்புக்கு இழுத்து வருபவர்களோ! எனக்கு எதிராக யாரேனும் பதிவு போட்டால், அங்கு போய் ஐஸ்பழம் விற்பார்கள்! எனது ப்ளாக்கில் நான் போடும் பதிவுகளின் வாக்கியங்களையும், பந்திகளையும் காவிக்கொண்டு போய், இன்னொரு பதிவரின் ப்ளாக்கில் போட்டுவிட்டு, “ இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ஏலம் விடுபவர்கள்! அவர்கள் உங்கள் நண்பர்கள் கிடையாது சவுந்தர்! என் மீது உள்ள கடுப்பில், உங்களை வந்து உசுப்பேத்துவார்கள்! அவர்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்கவே அப்படி எழுதினேன்! இதில் “ கிழடு” என குறிப்பிடப்பட்டவர் மேட் இன் சிறீலங்கா!

    எனிவே, சவுந்தர்! எல்லாவற்றையும் மறப்போம்! எனக்கு உங்கள் மீது சத்தியமாக எந்த வருத்தமும் இல்லை! எனது எழுத்துக்கள் உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக நானும் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!

    நன்றி,
    அன்புடன்,
    இ.றஜீவன்,
    பாரிஸ்,
    ஃபிரான்ஸ்!

    ReplyDelete
  63. நண்பா ரஜீவா நான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்த பதில் தான். மிக்க நன்றி. பிரச்சனை இத்தோடு முடியட்டும். இனி எப்பொழுதும் போல அனைவரும் நண்பர்களாகவே இருப்போம்.

    எவனோ ஒருத்தன் எழுதினான் என்பதற்காக நாம் என் சண்டை போட்டு கொள்ள வேண்டும். சவுந்தர்,ரஜீவன் இருவரும் பழைய படி நண்பர்களாக இருக்க வேண்டும்.

    நிலைமையை புரிந்த நண்பர் ரஜீவனுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி கொள்கிறேன்.

    ReplyDelete
  64. இப்போ என்ன பண்ண சொல்றே ?

    ReplyDelete
  65. ஆக்கம் நல்லது ரசித்தேன். சமயோசித புத்தி என்பது இது தானோ?
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  66. மீண்டும் வணக்கம் அன்பிற்கினிய சொந்தங்களே,

    உண்மையில் சௌந்தரிடம் நானே பல தொழில் நுட்ப ஆலோசனைகளை அவர் எழுதிய முதற் பதிவில் பின்னூட்டம் ஊடாக எழுதியிருக்கிறேன். இந்த தொழில் நுட்பம் ஊடாகவும், சசியின் உதவியுடனும் புரட்சிக்காரனை சௌந்தர் இலகுவாக இனங் கண்டு கொள்ள முடியும்,

    நடந்தவை யாவும் நன்மைக்கே என நினைத்து மறப்போம்! மன்னிப்போம்!

    சசி மச்சி! உங்களின் இனிய முயற்சிக்கும், நடுவு நிலமையான பிரச்சினைத் தீர்விற்கும் என் உளமார்ந்த நன்றி!
    சௌந்தர் மற்றும் ஐடியா மணி ஆகிய நண்பர்களுக்கும் நன்றி! இனிமேல் எல்லாப் பிணக்குகளையும் விடுத்து நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்! ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே!

    ஆகவே நடந்தவற்றை மறந்து, பழையன கழிதலும், புதியன புகுதலும் மரபு எனும் இயல்பிற்கமைவாக நட்புடன் நடை போடுவோம்!
    என்னா உங்களின் இன்றைய பதிவு திசை மாறி விட்டது சௌந்தர் மச்சி!

    மன்னிக்கவும்!

    ReplyDelete
  67. சர்வாதிகாரிகளின் நகைச்சுவை உணர்வையும்
    சமயோஜிதத்தையும் மிகவும் ரசித்தேன்
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  68. எல்லாவற்றிலும் நேரம் (டைமிங்) மிக முக்கியம் என்பதை இந்த வரலாற்று சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

    ReplyDelete
  69. மாப்ளே சசி ரொம்ப நன்றி...
    பிரச்சனை முடிவுக்கு வந்ததுக்காக....

    சகோ ரஜீவன், மாப்ளே நிரூபன் ஆகியோரின் புரிந்துணர்வுக்கும் நன்றி...

    நண்பர் சௌந்தருக்கும் நன்றி....

    எல்லோரும் நண்பர்களே....

    ReplyDelete
  70. iஇந்தப்பிரச்சனையை இத்துடன் விட்டு விடுவது நல்லது.. புரட்சிக்காரன் யாராய் இருந்தால் என்ன?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...