- “தீர்த்தகிரி” என்று அழைக்கப்படுபவர்
 
தீரன் சின்னமலை
- உத்திரவேதம் என்று அழைக்கப்படுவது
 
திருக்குறள்
- காந்தி சமாதி அமைந்துள்ள இடம்
 
ராஜ்கோட்
- மிக விரைவில் ஆவியாகக்கூடிய திரவம்
 
ஆல்ககால்
- “கர்ம வீரர்”  என்று அழைக்கப்படுவார்
 
காமராஜர்
- இந்தியாவின் கடைசி வைசிராய்
 
மௌன்ட்பெட்டன் பிரபு
- “விமானம் தயாரிக்க அதிகம் தேவைப்படும் உலோகம் 
 
கோபால்ட்
- “இந்தியாவின் ஜந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
 
நேரு
- “பிப்ரவரி 29” -ல் பிறந்த இந்திய பிரதமர்
 
மொராய்ஜி
- மகாமகம் நடைபெறும் இடம்
 
கும்பகோணம்
- மின்சார பல்பில் உள்ள மின்இழை
 
டங்ஸ்டன்
- விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர் 
 



0 comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!