கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label SMS. Show all posts
Showing posts with label SMS. Show all posts

26 September, 2013

இப்படியெல்லாம் SMS வந்தா இரவில் உங்களுக்கு தூக்கம் வருமா....?


பிசாசு விசிறி வீச...
பேய்கள் தாலாட்டு பாட...
பூதங்கள் இசை அமைக்க...
காட்டேரி கால் அமுக்க...

மோகினி கதைச்சொல்ல...

அவைகளின் மத்தியில்
நீங்கள் நிம்மதியாய்
தூங்குக...!


(அடப்பாவிகளே இதுமாதிரி SMS  வந்தபிறகு அப்புறம் எங்க நிம்மதியா தூங்குறது...)

********************************************************** 
நீங்க வீட்டில் தூங்கிக்கிட்டு இருக்கீங்க... 
அப்போ இடி.. மின்னல்... மழை... வருது... 
அப்போ உங்க பெஸ்ட் பிரண்டு ஒருத்தர் பயங்கரமா அடிப்பட்டு வராரு.... அவங்களை அழைச்சிக்கிட்டு 2-வது மாடிக்கு போறீங்க... 
அங்க காயங்களுக்கு மருந்து போடுறீங்க...

அப்போ உங்க வீட்டில் இருக்கிற போன் அடிக்குது...

உங்க நண்பர்கிட்டே... இருங்க வரேன்னு சொல்லிட்டு வறீங்க... 
உங்களை சீக்கீறம் வரச்சொல்ல உங்ககிட்ட உங்க பிரண்டு சத்தியம் வாங்கிட்டார்...

கீழே வந்து போனை எடுத்து பேசினா.. 

அந்த நண்பரோட அம்மா பேசுராங்க...
தற்போது தான் வந்த அந்த நண்பர் அடிப்பட்டு இறந்துவிட்டாக தகவல் சொல்கிறார்கள்...

அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...
மேலே செல்வீர்களா இல்லையா...!


**********************************************************

யாராவது உன்னை “லூசு“-ன்னு சொன்னா
அமைதியா இருங்க...


“குரங்கு“ன்னு சொன்னாகூட
கோவப்படாம அமைதியா இருங்க...


ஆனால் யாராவது உன்னை “அழகு“-ன்னு
சொன்ன அவனை அப்படியே தூக்கிப்போட்டு மிதி...

********************************************************* 
இவைகள் எனக்கு குறுந்தகவல்களாக வந்தவைகள்...

**************
மீள் பதிவு


07 May, 2013

இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க....



இன்று மாலை காதல் செய்ய 
நம்மால் சந்திக்க முடியும்?
நான் ஒரு நல்ல மனநிலையில் இருக்கிறேன்...

முத்தம் மற்றும் சின்னகடிக்கு மட்டும் அனுமதி
விரைவில் எனக்கு பதில் சொல்...!

  என்றும் அன்போடு...

"கொசு"

**************************************************************
;

பையன்: நான் ரோஹித் போன்ற பணக்காரன் அல்ல, 
நான் கூட ரோஹித் போன்று ஒரு கார் வாங்கும் முயற்சியில் இல்லை. ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன்!

பெண்: நானும் உன்னை காதலிக்கிறேன், 
ஆனால் ரோஹித் பற்றி இன்னும் சொல்லுங்கள் ..
************************************************************** 

கனவு எல்லாம் சாத்தியம், 
நம்பிக்கை எல்லாம் நன்றாக வேலை செய்கிறது, 
காதல் எல்லாம் அழகாகத்தான் செய்கிறாய்..
ஸ்மைல் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறது..

அதனால் எப்போதும் உன் பல் துலக்க ‌போகிறாய்..?

************************************************************** 


ஒரு துறவி ஒரு ரயில் பயணம் செய்கிறார் அவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர் சோதனை செய்கிறார்..
TTR : தயவு செய்து உங்க டிக்கெட்டை காட்டுங்க...

துறவி: அப்படி ஒன்றும் என்னிடத்தில் இல்லை

TTR : நீங்கள் எங்கே போக வேண்டும்?

துறவி: ராமர் பிறந்த இடமான, அயோத்திக்கு..!

TTR : வா, போகலாம்!

துறவி: எங்கே?

TTR : இறைவன் Krishna'a பிறந்த இடமான, ஜெயிலுக்கு.
**************************************************************

வணிகவியல் பேராசிரியர் மாணவரிடம் : 
வணிகத்தை தொடங்குவதற்கு நிதி மிக முக்கியமான மூலம்...
அதை எவ்வாறு பெறுவாய்..?


மாணவர்: " என் தந்தையிடமிருந்து". 


************************************************************** 
விஜய் வேலாயுதம் அய்யோ அய்யோ...  விஜய் ‌வேலாயுதம்
இப்படி வந்த SMS-க்களுக்கு நான் சிரிச்சிவச்சேன்... நீங்க..!
 

(மீள்பதிவு)

07 December, 2012

இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...?

வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

**********************************************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**********************************************************

ம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?

ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

********************************************************** 
ண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...

**********************************************************

ண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...

உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!

********************************************************* 
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...


தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..!
(Re-Post)

12 October, 2012

பிறந்தவுடன் பேசிய குழந்தை.. SMS-ல் பரவும் ஒரு பரபரப்பு உண்மை கதை..!


ஒரு மருத்துவமனை :

அதிகாலை பிரசவ வார்டில் பிரசவ வலியால் துடிக்கிறாள் ஒரு பெண். சுற்றி மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்கிறார்கள். பிரசவ வலி அதிமாகிக்கொண்டே போகிறது. வெளியே அந்தப்பெண்ணின் கணவரும் உறவினர்களும் மிகவும் கவலையுடன் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்தப்பெண்ணின் கணவர் தன்னுடைய செல்போனை எடுத்து நண்பர்களை உதவிக்கு அழைக்க நினைத்து தன்னுடைய செல்போனை பார்க்கிறார். ஆனால் அது சார்ஜ் இல்லாமல் தன்னுடைய செயலை நிறுத்தியிருக்கிறது.

மருத்துவர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது. என்று யோசித்து, ஆபரேஷன் தியேட்டரை ரெடி செய்யலாம என்று நினைக்கையில் அதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.

அந்த மருத்துவமனையில் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. விடிந்தபிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற நிலையில் அந்து ஒரு வித பதட்டம் நீடிக்கிறது.

\

அந்த நேரத்தில்...

ஒரு பெரிய அலறலுடன் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்திலே ஒரு அழகிய குழந்தைப் பிறக்கிறது.

பிறந்த குழந்தையை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மருத்துவர்களும், செவிலியர்களும்...

அப்போது அந்த குழந்தை மெல்ல தன்னுடைய கண்களை திறந்து ஒரு மருத்துவரை பார்த்தது...

அவரும் ஆவலுடன் அந்த குழந்தையை  பார்த்தார்..

அப்போது அந்த குழந்தை மருத்துவரைப்பார்த்து... “இங்கு கரண்ட் இருக்கா...” என்று கேட்டது...

அதற்கு மருத்துவர் “இல்லை” என்று பதிலளித்தார்..

“அடக்கடவளே நான் மறுபடியும் தமிழ்நாட்டில் தான் பிறந்திருக்கேனா..”
என்று தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டது...

அதற்கு டாக்டர்... “கருவறையில் இருட்டு... கல்லரையில் இருட்டு இடைப்பட்ட நாட்களில் மட்டும் எதற்கு கரண்ட்” என்ற தத்துவத்தை சொல்லிக் கொண்டே நடையைக்கட்டினார்...

இது உண்மையா இல்லையா தெரியல... நாளைக்கு இப்படியும் நடக்கலாம்..
 
நன்றி..! வணக்கம்...!

31 August, 2012

இப்படியெல்லாம் SMS வந்தா இரவில் உங்களுக்கு தூக்கம் வருமா..?


பிசாசு விசிறி வீச...
பேய்கள் தாலாட்டு பாட...
பூதங்கள் இசை அமைக்க...
காட்டேரி கால் அமுக்க...

மோகினி கதைச்சொல்ல...

அவைகளின் மத்தியில்
நீங்கள் நிம்மதியாய்
தூங்குக...!


(அடப்பாவிகளே இதுமாதிரி SMS  வந்தபிறகு அப்புறம் எங்க நிம்மதியா தூங்குறது...)

********************************************************** 
நீங்க வீட்டில் தூங்கிக்கிட்டு இருக்கீங்க... 
அப்போ இடி.. மின்னல்... மழை... வருது... 
அப்போ உங்க பெஸ்ட் பிரண்டு ஒருத்தர் பயங்கரமா அடிப்பட்டு வராரு.... அவங்களை அழைச்சிக்கிட்டு 2-வது மாடிக்கு போறீங்க... 
அங்க காயங்களுக்கு மருந்து போடுறீங்க...

அப்போ உங்க வீட்டில் இருக்கிற போன் அடிக்குது...

உங்க நண்பர்கிட்டே... இருங்க வரேன்னு சொல்லிட்டு வறீங்க... 
உங்களை சீக்கீறம் வரச்சொல்ல உங்ககிட்ட உங்க பிரண்டு சத்தியம் வாங்கிட்டார்...

கீழே வந்து போனை எடுத்து பேசினா.. 

அந்த நண்பரோட அம்மா பேசுராங்க...
தற்போது தான் வந்த அந்த நண்பர் அடிப்பட்டு இறந்துவிட்டாக தகவல் சொல்கிறார்கள்...

அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...
மேலே செல்வீர்களா இல்லையா...!


**********************************************************

யாராவது உன்னை “லூசு“-ன்னு சொன்னா
அமைதியா இருங்க...


“குரங்கு“ன்னு சொன்னாகூட
கோவப்படாம அமைதியா இருங்க...


ஆனால் யாராவது உன்னை “அழகு“-ன்னு
சொன்ன அவனை அப்படியே தூக்கிப்போட்டு மிதி...

********************************************************* 
இவைகள் எனக்கு குறுந்தகவல்களாக வந்தவைகள்...

**************
இது என்னுடைய 400-வது பதிவு...


இதை வடிவமைத்த வீடு சுரேஷ்குமார் அவர்களுக்கு நன்றி...
 தங்கள் வருகைக்கு ஆதரவுக்கும் நன்றி..! 

30 November, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?


வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

30 September, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க....



இன்று மாலை காதல் செய்ய 
நம்மால் சந்திக்க முடியும்?
நான் ஒரு நல்ல மனநிலையில் இருக்கிறேன்...

முத்தம் மற்றும் சின்னகடிக்கு மட்டும் அனுமதி
விரைவில் எனக்கு பதில் சொல்...!

  என்றும் அன்போடு...

"கொசு"

**************************************************************

பையன்: நான் ரோஹித் போன்ற பணக்காரன் அல்ல, 
நான் கூட ரோஹித் போன்று ஒரு கார் வாங்கும் முயற்சியில் இல்லை. ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன்!

பெண்: நானும் உன்னை காதலிக்கிறேன், 
ஆனால் ரோஹித் பற்றி இன்னும் சொல்லுங்கள் ..
************************************************************** 

கனவு எல்லாம் சாத்தியம், 
நம்பிக்கை எல்லாம் நன்றாக வேலை செய்கிறது, 
காதல் எல்லாம் அழகாகத்தான் செய்கிறாய்..
ஸ்மைல் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறது..

அதனால் எப்போதும் உன் பல் துலக்க ‌போகிறாய்..?

************************************************************** 


ஒரு துறவி ஒரு ரயில் பயணம் செய்கிறார் அவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர் சோதனை செய்கிறார்..
TTR : தயவு செய்து உங்க டிக்கெட்டை காட்டுங்க...
துறவி: அப்படி ஒன்றும் என்னிடத்தில் இல்லை

TTR : நீங்கள் எங்கே போக வேண்டும்?
துறவி: ராமர் பிறந்த இடமான, அயோத்திக்கு..!

TTR : வா, போகலாம்!
துறவி: எங்கே?

TTR : இறைவன் Krishna'a பிறந்த இடமான, ஜெயிலுக்கு.
**************************************************************

வணிகவியல் பேராசிரியர் மாணவரிடம் : 
வணிகத்தை தொடங்குவதற்கு நிதி மிக முக்கியமான மூலம்...
அதை எவ்வாறு பெறுவாய்..?


மாணவர்: " என் தந்தையிடமிருந்து". 


************************************************************** 
விஜய் வேலாயுதம் அய்யோ அய்யோ...  விஜய் ‌வேலாயுதம்
வாங்க... வாங்க.... மறக்காம கருத்து சொல்லிட்டு போங்க...

22 July, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?

வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

**********************************************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**********************************************************

ம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?

ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

********************************************************** 
ண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...

**********************************************************

ண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...

உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!

********************************************************* 
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...


தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..! 
Related Posts Plugin for WordPress, Blogger...