கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

03 July, 2011

நான் எதுவாக விழ வேண்டும்..


ரிசல் காட்டில் விழுந்தேன்
தானியமாக முளைத்தேன்....

பூக்களின் இதழ்களில் விழுந்தேன்
நறுமணமாய் முளைத்தேன்...
 
 
டல் ‌ஆழத்தில் விழுந்தேன்
முத்துக்களாய் முளைத்தேன்...


 குயிலுக்குள் கருமையாய் விழுந்தேன்
ராகமாய் முளைத்தேன்...


செம்மொழி தமிழுக்குள் விழுந்தேன்
கவிதையாய் முளைத்தேன்...
 
துவாக விழுந்தால்
மனிதனாய் பிறப்பேன்....


33 comments:

  1. புகைப்படம் மிக அருமை.

    ReplyDelete
  2. நான் உங்கள் ப்ளாக்கில் விழுந்தேன் ரசிகனாய் முளைத்துவிட்டேன் பாஸ்....

    கவிதை அருமை

    ReplyDelete
  3. சண்டேன்னா கவிதையா?அப்போ மண்டேன்னா மொக்கையா? ஹா ஹா

    ReplyDelete
  4. கவிதை வீதியில் மேலும் ஓர் முத்து

    ReplyDelete
  5. நான் உங்கள் ப்ளாக்கில் விழுந்தேன் ரசிகனாய் முளைத்துவிட்டேன் பாஸ்....

    ரிப்பீட்டு....

    ReplyDelete
  6. இனிய காலை வணக்கம் பாஸ்,

    படித்ததும், கமண்டோடு வருகிறேன்.

    ReplyDelete
  7. ஒரு கவிஞனானவன், தன் கவிதைக்கு வேண்டிய வகையில் பாவனை செய்து,
    தன் மனதினை அந் நிகழ்வோடு ஒன்றித்து எப்படியெல்லாம் எழுதுகிறான் என்பதனை கவிதையினூடாக சொல்லியிருக்க்றீங்க.

    ReplyDelete
  8. நிரூபன் said...
    எதுவாக விழுந்தால்
    மனிதனாய் பிறப்பேன்...//

    மனித மனங்களை மாத்திரம் கவிஞர்களால் படம் பிடித்துக் காட்ட முடியாதென்பது மட்டும் உண்மை தான்,
    காரணம் மனித மனங்கள் மாத்திரம், நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்மை கொண்டவை.

    ReplyDelete
  9. /////
    கலாநேசன் said... [Reply to comment]

    புகைப்படம் மிக அருமை.
    ////////

    வாங்க கலாநேசன்..

    ReplyDelete
  10. //////
    மதுரன் said... [Reply to comment]

    நான் உங்கள் ப்ளாக்கில் விழுந்தேன் ரசிகனாய் முளைத்துவிட்டேன் பாஸ்....

    கவிதை அருமை
    ////////

    நன்றி மதுரவன்..

    ReplyDelete
  11. கவிதையும்... கவிதையை சொல்லும் படமும் அழகு.

    ReplyDelete
  12. கவிதை அருமை சகோ

    ReplyDelete
  13. எதுவாக விழுந்தால்
    மனிதனாய் பிறப்பேன்...//
    அசத்தல் அருமை

    ReplyDelete
  14. மனிதர்கள் பலரும் மனித நேயமற்ற
    வர்களாக உள்ளதை இக்கவிதை
    மூலம் மறைமுகமாக சுட்டி யுள்ளீர்
    நன்று நன்று நன்று
    புவ்வர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. கடல் ‌ஆழத்தில் விழுந்தேன்
    முத்துக்களாய் முளைத்தேன்...
    ரசிக்க தகுந்த வரிகள்

    ReplyDelete
  16. நல்லாய் இருக்கு பாஸ் ...

    ReplyDelete
  17. மனிதத்தின் வித்துக்கள் எனில் மனிதராய் முளைத்தல் சாத்தியமே... அழகான அலசல்... அருமை... வெகு அருமை.

    ReplyDelete
  18. arumaiyaana sinthikkaththakka kavithai varikal.....
    valththukkal..........

    ReplyDelete
  19. செம்மொழி தமிழுக்குள் விழுந்தேன்
    கவிதையாய் முளைத்தேன்...

    அருமை அருமை வாழ்த்துக்கள்!..
    இப்படியே இருப்பதுதான் சிறப்பு.

    ReplyDelete
  20. எப்பவும் போல இன்னிக்கும் அருமை. பதிவும்..படங்களும்.

    ReplyDelete
  21. இன்று கவிதையாய் முளச்சிருக்கிங்க... சிம்ப்ளி சூப்பர்.

    ReplyDelete
  22. சௌந்தர் போட்டோ சூப்பர்... அப்பா கவிதை நல்லா இல்லையான்னு கேட்ட்க கூடாது ரெண்டுமே சூப்பர்.

    ReplyDelete
  23. கவி அருமை சகோதரா.
    //எதுவாக விழுந்தால்
    மனிதனாய் பிறப்பேன்....//
    அது தெரிந்தால் நாம ஏன் இங்க இருக்கோம்?

    சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I

    ReplyDelete
  24. சுவராசியமான கவிதை. ரசிக்கும் விதமாய் இருந்தது.

    ReplyDelete
  25. எதுவாக விழுந்தால் நல்ல மனிதனாகப் பிறக்கலாம்....சிந்திக்க வைக்கும் கேள்வி சௌந்தர் !

    ReplyDelete
  26. கவிஞ்சா கலக்கறய்யா!

    ReplyDelete
  27. நலல கவிதை சௌந்தர் - நல்ல சிந்தனை - ஆமா - விழுந்த இடங்களை வைத்துத்தான் முளைத்தது. ஆனால் எதுவாக விழ வேண்டும் என்றா கேட்பது ? எங்கு விழ வேண்டும் என்றல்லவா கேட்க வேண்டும்,

    ReplyDelete
  28. நல்ல கற்பனை . அருமை நண்பரே

    //எதுவாக விழுந்தால்
    மனிதனாய் பிறப்பேன்....

    அன்பில் விழுந்தால்
    மனிதனாய் பிறக்கலாம்

    ReplyDelete
  29. அருமை நண்பா

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  30. அருமை நண்பா

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  31. எதுவாக விழுந்தால்
    மனிதனாய் பிறப்பேன்....
    ''அன்பால்'' விழுபவன் மனிதனாக பிறக்க கூடும்!அடுத்த ஜென்மத்தில்!
    அருமை வாழ்த்துக்கள்!
    A p Dinesh kumar...:)

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...