கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

22 November, 2010

பொது அறிவு




டைட்டானிக் திரைப்படம் எத்தனை ஆஸ்கார் விருதுகளை பெற்றது
11 ஆஸ்கார் விருதுகள்

தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்
பிரதாப முதலியார் சரித்திரம்


இந்தியாவின் மகிழ்ச்சி நகரம் என்றுஅ‌ழைக்கப்படுகிறது
கொல்கத்தா

இந்தியா தாரித்த பைலட் இல்லாத முதல் விமானத்தின் பெயர்
லக் ஷ்யா

யுவான் சுவான் எழுதிய பயணகுறிப்பு
சியூக்கி

இரு மாநிலங்களுக்கு தலைநகராக திகழும் இந்திய நகரம்
சண்டிகர்

செயற்கை இதயத்தை வடிவமைத்தவர்
வில்லியம் கேப்

அதிகமான எதிர் மின்தன்மை உள்ள தனிமம் எது
புளோரின்

மின்சார பல்பிலுள்ள வாயு எது.
நைட்ரஜன்

ஹர்ஷ சரிதம் இயற்றிய ஆசிரியர்
பாணர்

குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகர்
பாஹியான்

இந்தியாவின் கலாச்சார சோலை என வர்ணிக்கப்படும் நகரம்
கொல்கத்தா

கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது
நிலக்கரி

சூரியன் மறையும் ‌போது பச்சை நிறமாக காணப்படும்
அண்டார்டிகா 

சேரமன்னர்களின் தலைசிறந்த மன்னன்
‌சேரன் செங்குட்டுவன்

இரண்டு தேசிய கீதங்கள் பாடப்படும் நாடு
ஆஸ்திரேலியா

மௌரியர் கால கல்தூண்
சாரநாத் கல்தூண்

இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர்
சமுத்திரகுப்தர்


மிகப் பெரிய இதயம் உள்ள உயிரினம்
திமிங்கலம்

மனிதன் ஓரு சமூக விலங்கு என்று கூறியவர்
அரிஸ்டாட்டில்

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...